<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846</id><updated>2011-11-08T17:37:47.319-08:00</updated><category term='பெண்கள்'/><category term='நீதிக்கதை'/><category term='தொழுகை'/><category term='In And Outside Prayer'/><category term='ஹதீஸ்'/><category term='வியாபார நுணுக்கங்கள்'/><category term='நோன்பு'/><category term='ஹஸ்ரத் பாத்திமா'/><category term='விவாகத் தொடர்பு'/><category term='அறிவியல் அற்புதங்கள்'/><category term='காதலர் தினம்'/><category term='மீலாது விழா'/><category term='புகைத்தல்'/><category term='நபிகள் நாயகம் (ஸல்)'/><category term='தொழுகை'/><category term='கிரிக்கெட்'/><category term='இறந்தவர்களுக்காக'/><title type='text'>தமிழில் இஸ்லாம் 25</title><subtitle type='html'>மற்றைய மதத்தவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஆனா பாலம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>41</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-6064495655705959273</id><published>2011-05-07T21:37:00.000-07:00</published><updated>2011-05-07T21:37:26.857-07:00</updated><title type='text'>because he is muslim</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-sWNVXgarMcQ/TcYdXVZiUZI/AAAAAAAAA20/MMZKTsP2vmM/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-sWNVXgarMcQ/TcYdXVZiUZI/AAAAAAAAA20/MMZKTsP2vmM/s1600/1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-5WoTYfCyCAY/TcYdYEOsrAI/AAAAAAAAA24/QK98KP6bw6g/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-5WoTYfCyCAY/TcYdYEOsrAI/AAAAAAAAA24/QK98KP6bw6g/s1600/2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-jgQUeQTce8Y/TcYdY80TkzI/AAAAAAAAA28/qfTVYNkkLH8/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-jgQUeQTce8Y/TcYdY80TkzI/AAAAAAAAA28/qfTVYNkkLH8/s1600/3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-wzjYvfVKQm8/TcYdZ1oF6-I/AAAAAAAAA3A/E4YOe1x_bSM/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-wzjYvfVKQm8/TcYdZ1oF6-I/AAAAAAAAA3A/E4YOe1x_bSM/s1600/4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-3bKBQdkj8Ts/TcYdakRByXI/AAAAAAAAA3E/_rMtPNoC_bc/s1600/5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-3bKBQdkj8Ts/TcYdakRByXI/AAAAAAAAA3E/_rMtPNoC_bc/s1600/5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-SFL_7Go81VQ/TcYdb9ykQ6I/AAAAAAAAA3I/GhFtZGf9vJg/s1600/6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-SFL_7Go81VQ/TcYdb9ykQ6I/AAAAAAAAA3I/GhFtZGf9vJg/s1600/6.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-4fOqOm7mL-U/TcYdcVgX3LI/AAAAAAAAA3M/fHRgVTyFie4/s1600/7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-4fOqOm7mL-U/TcYdcVgX3LI/AAAAAAAAA3M/fHRgVTyFie4/s1600/7.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-BDvbetpSSI4/TcYddEe24YI/AAAAAAAAA3Q/7FM0lyoeE6I/s1600/8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-BDvbetpSSI4/TcYddEe24YI/AAAAAAAAA3Q/7FM0lyoeE6I/s1600/8.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-0ljvlgbsdVc/TcYdd0xl0nI/AAAAAAAAA3U/GfKyXyZYiUg/s1600/9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-0ljvlgbsdVc/TcYdd0xl0nI/AAAAAAAAA3U/GfKyXyZYiUg/s1600/9.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-QVgfxLiiVOQ/TcYdenaXXJI/AAAAAAAAA3Y/eeyVIBsdaog/s1600/10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/-QVgfxLiiVOQ/TcYdenaXXJI/AAAAAAAAA3Y/eeyVIBsdaog/s1600/10.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-hVEO1k_55kk/TcYdfBxESmI/AAAAAAAAA3c/Bou9FwFalEo/s1600/11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-hVEO1k_55kk/TcYdfBxESmI/AAAAAAAAA3c/Bou9FwFalEo/s1600/11.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-u5fRzfAJGsM/TcYdf2jlEzI/AAAAAAAAA3g/RnkSTMV65aI/s1600/12.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-u5fRzfAJGsM/TcYdf2jlEzI/AAAAAAAAA3g/RnkSTMV65aI/s1600/12.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qCUFaVDuFx0/TcYdgSfTUkI/AAAAAAAAA3k/ZabPMBd_BKo/s1600/13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-qCUFaVDuFx0/TcYdgSfTUkI/AAAAAAAAA3k/ZabPMBd_BKo/s1600/13.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-sGIDg_ecxGA/TcYdhC2NJ1I/AAAAAAAAA3o/Zgj5H3fHsys/s1600/14.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-sGIDg_ecxGA/TcYdhC2NJ1I/AAAAAAAAA3o/Zgj5H3fHsys/s1600/14.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-6064495655705959273?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/6064495655705959273/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=6064495655705959273' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/6064495655705959273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/6064495655705959273'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2011/05/because-he-is-muslim.html' title='because he is muslim'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-sWNVXgarMcQ/TcYdXVZiUZI/AAAAAAAAA20/MMZKTsP2vmM/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-4145347848148054281</id><published>2011-02-07T05:31:00.003-08:00</published><updated>2011-02-07T05:31:12.243-08:00</updated><title type='text'>சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;நாம்  செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள்  காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால்  அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது. இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய  சமுதாயத்தில் பல்வேறு வணக்க வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்களின் தெளிவான  சுன்னத்துகள்&lt;br /&gt;புறக்கணிக்கப்பட்டு பல பித்அத்தான காரியங்கள் நிறைந்து  காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;strong&gt;&lt;img class="img" src="http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash1/hs742.ash1/163463_1539414201056_1105941726_31196053_3103838_n.jpg" /&gt;&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அவற்றில் ஒன்று தான் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு  அல்லாஹும் மஹ்தினி என்று ஆரம்பிக்கக் கூடிய துஆவை குனூத்தாக ஓதுவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை'ஷாஃபி  மத்ஹபினர் சுன்னத்தாகக் கருதி செய்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக  வரக்கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும். மேலும் சில ஸஹீஹான  ஹதீஸ்களை முழுமையாக ஆராயாமல் அவற்றிலிருந்து தவறான முறையில் சட்டம்  எடுத்துள்ளனர். இதற்கு அவர்கள் எடுத்துக் வைக்கக் கூடிய ஆதாரங்களையும் அதன்  நிலைகளையும் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆதாரம்: 1&lt;/strong&gt;&lt;br /&gt;சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;''&lt;/strong&gt;&lt;strong&gt;நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா&lt;/strong&gt;&lt;strong&gt;?'' &lt;/strong&gt;&lt;strong&gt;என்று அனஸ் (ரலி&lt;/strong&gt;&lt;strong&gt;) &lt;/strong&gt;&lt;strong&gt;இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். &lt;/strong&gt;&lt;strong&gt;''&lt;/strong&gt;&lt;strong&gt;ருகூவுக்கு முன்பா&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;strong&gt;அல்லது பின்பா&lt;/strong&gt;&lt;strong&gt;?'' &lt;/strong&gt;&lt;strong&gt;என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு&lt;/strong&gt;&lt;strong&gt;, ''&lt;/strong&gt;&lt;strong&gt;ருகூவிற்குப் பின்பு&lt;/strong&gt;&lt;strong&gt;'' &lt;/strong&gt;&lt;strong&gt;என விடையளித்தார்கள். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவிப்பவர்: முஹம்மத்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நூல்: நஸயீ&amp;nbsp; 1061&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விளக்கம் :&lt;/strong&gt;&lt;br /&gt;மேற்கண்ட  ஹதீஸில் நபியவர்கள் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பின்பு குனூத் ஓதியதாக  வந்துள்ளது. இது இன்றைக்கு'&amp;nbsp;ஷாஃபி மத்ஹபினர் ஓதிவரக் கூடிய குனூத் அல்ல.  மாறாக இது சோதனையான காலகட்டங்களில் எதிரிகளுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள்  ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும் போது சிறிது  காலம் மட்டுமே ஓதியுள்ளார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கக் கூடிய இந்த  ஹதீஸின் அனைத்துப் பகுதிகளையும் நாம் விரிவாக ஆராய்ந்தால் சுபுஹ்  தொழுகையில் ருகூவிற்குப் பின்பு ஓதப்பட்ட இந்த குனூத் சோதனைக்  காலகட்டங்களில் ஓதியது தான் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;அனஸ் பின் மாலிக் (ரலி&lt;/strong&gt;&lt;strong&gt;) &lt;/strong&gt;&lt;strong&gt;அவர்கள்  அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில்  ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை)  ஓதினார்கள். அதில் ரிஅல்&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் &lt;/strong&gt;&lt;strong&gt;'&lt;/strong&gt;&lt;strong&gt;உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்&lt;/strong&gt;&lt;strong&gt;' &lt;/strong&gt;&lt;strong&gt;என்றும் கூறினார்கள்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;நூல்: முஸ்லிம் 1201&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;ஆஸிம் அவர்கள் அறிவிக்கிறார்கள்: குனூத் பற்றி அனஸ் பின் மா&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;க் (ர&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;) &lt;/strong&gt;&lt;strong&gt;இடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள்&lt;/strong&gt;&lt;strong&gt;, ''&lt;/strong&gt;&lt;strong&gt;குனூத் (நபி (ஸல்) காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்&lt;/strong&gt;&lt;strong&gt;'' &lt;/strong&gt;&lt;strong&gt;என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;strong&gt;பின்பா&lt;/strong&gt;&lt;strong&gt;? &lt;/strong&gt;&lt;strong&gt;என்று நான் கேட்டேன். அதற்கு&lt;/strong&gt;&lt;strong&gt;, ''&lt;/strong&gt;&lt;strong&gt;ருகூவுக்கு முன்பு தான்&lt;/strong&gt;&lt;strong&gt;'' &lt;/strong&gt;&lt;strong&gt;என்று கூறினார்கள். &lt;/strong&gt;&lt;strong&gt;''&lt;/strong&gt;&lt;strong&gt;ருகூவிற்குப் பிறகு என்று நீங்கள் கூறியதாக ஒருவர் எனக்குக் கூறினாரே&lt;/strong&gt;&lt;strong&gt;'' &lt;/strong&gt;&lt;strong&gt;என்று அனஸ் (ரலி&lt;/strong&gt;&lt;strong&gt;) &lt;/strong&gt;&lt;strong&gt;இடம் கேட்டேன். &lt;/strong&gt;&lt;strong&gt;''&lt;/strong&gt;&lt;strong&gt;அவர் பொய் சொல்லி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;இருக்கிறார்.  நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள்.  நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை  வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த  முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி  (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த  முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்)  அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்&lt;/strong&gt;&lt;strong&gt;'' &lt;/strong&gt;&lt;strong&gt;என்று அனஸ் (ர&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;) &lt;/strong&gt;&lt;strong&gt;விடையளித்தார்கள்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;strong&gt;நூல்: புகாரி 1002&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;''&lt;/strong&gt;&lt;strong&gt;நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா&lt;/strong&gt;&lt;strong&gt;?'' &lt;/strong&gt;&lt;strong&gt;என்று அனஸ் (ரலி&lt;/strong&gt;&lt;strong&gt;) &lt;/strong&gt;&lt;strong&gt;இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். &lt;/strong&gt;&lt;strong&gt;''&lt;/strong&gt;&lt;strong&gt;ருகூவுக்கு முன்பு ஓதி இருக்கிறார்களா&lt;/strong&gt;&lt;strong&gt;?'' &lt;/strong&gt;&lt;strong&gt;என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு&lt;/strong&gt;&lt;strong&gt;, ''&lt;/strong&gt;&lt;strong&gt;ருகூவிற்குப் பின்பு சிறிது காலம் (நபி (ஸல்) அவர்கள்) குனூத் ஓதினார்கள்&lt;/strong&gt;&lt;strong&gt;'' &lt;/strong&gt;&lt;strong&gt;என பதிலளித்தார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவிப்பவர்: முஹம்மத்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;நூல்: புகாரி 1001&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;குர்ஆனை  மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் தான்  நபியவர்கள் அவர்களைச் சபித்து சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதியுள்ளார்கள்.  அதுவும் ஒரு மாத காலம் தான் ஓதியுள்ளார்கள். ஷாஃபி மத்ஹபினர் சுபுஹ்  தொழுகையில் ஓதக் கூடிய குனூத் சபித்தலுக்குரியதல்ல. மேலும் அதனை  நிரந்தரமாகச் செய்து வருகின்றனர். எனவே மேற்கண்ட ஹதீஸில் அவர்களுக்கு எந்த  ஆதாரமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;அனைத்துத் தொழுகையிலும் குனூத் ஓதுவார்களா&lt;/strong&gt;&lt;strong&gt;?&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  வாதத்திற்கு சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை  வைத்து ஷாஃபி மத்ஹபினர் ஆதாரம் எடுத்தாலும் அவர்கள் சுபுஹ் தொழுகையில்  மட்டுமல்லாது அனைத்து தொழுகையிலும் ஓத வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில்  சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்தக் குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத்  தொழுகையில் மட்டுமல்லாது அனைத்துத் தொழுகையிலும் ஓதியுள்ளார்கள். இதனைப்  பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;அனஸ் (ரலி&lt;/strong&gt;&lt;strong&gt;) &lt;/strong&gt;&lt;strong&gt;அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப்&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபி (ஸல்) காலத்தில்) இருந்தது.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;நூல்: புகாரி 798&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;1004&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;அபூஹுரைரா (ரலி&lt;/strong&gt;&lt;strong&gt;) &lt;/strong&gt;&lt;strong&gt;அவர்கள்  கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! கிட்டத்தட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் தொழுவித்ததைப் போன்றே நான் உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று  கூறினார்கள். அபூஹுரைரா (ரலி&lt;/strong&gt;&lt;strong&gt;) &lt;/strong&gt;&lt;strong&gt;அவர்கள் லுஹர்&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;இஷா&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;சுப்ஹு  ஆகிய தொழுகைகளில் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில்  இறை நம்பிக்கையாளர்களுக்குச் சார்பாகவும் (கொடுஞ்செயல் புரிந்த) இறை  மறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பார்கள்.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;நூல்: முஸ்லிம் 1198&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;இரண்டாவது ஆதாரம்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று கூறக் கூடியவர்கள் அதற்கு இரண்டாவது ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;நபி (ஸல்) அவர்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி&lt;/strong&gt;&lt;strong&gt;)&lt;/strong&gt;&lt;strong&gt;நூல்: தாரமி 1549&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;அஹ்மத் 17913&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விளக்கம் :&lt;/strong&gt;&lt;br /&gt;மேற்கண்ட  ஹதீஸும் ஷாஃபி மத்ஹபினர் நடைமுறையில் சுப்ஹில்&amp;nbsp; ஓதி வருகின்ற குனூத்திற்கு  ஆதாரமானதல்ல. பராஉ பின் ஆசிப் (ரலி) அறிவிக்கின்ற மேற்கண்ட ஹதீஸில் சுப்ஹ்  தொழுகை என்று மட்டும் வந்திருந்தாலும் அவர்கள் வழியாக வருகின்ற அதிகமான  அறிவிப்புகளில் நபியவர்கள் ஃபஜ்ருடன் சேர்த்து&amp;nbsp; மஃரிப் தொழுகையிலும் குனூத்  ஓதியதாகவே வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி&lt;/strong&gt;&lt;strong&gt;)&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;நூல்: முஸ்&lt;/strong&gt;லி&lt;strong&gt;ம் 1207&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;1208&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;இன்னும் பல நூல்களிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;''நபியவர்கள்  ஃபஜ்ரிலும், மஃரிபிலும் குனூத் ஓதினார்கள்'' என்று பராஉ பின் ஆசிப் (ரலி)  அறிவிப்பதிலிருந்தே இது சோதனைக் காலத்தில் ஓதுகின்ற பிரார்த்தனை தான்  என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாதத்திற்கு  மேற்கண்ட செய்தியிலிருந்து சுப்ஹில் குனூத் ஓதலாம் என்று வைத்துக்  கொண்டாலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் ஓத வேண்டும். ஆனால் நடைமுறையில்  ஷாஃபி மத்ஹபினர் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே மேற்கண்ட  செய்தியிலும் ஷாஃபி மத்ஹபினர் நடைமுறையில் சுப்ஹில் ஓதி வரும் குனூத்திற்கு  எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;மூன்றாவது ஆதாரம்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;நபி  (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். அதில் (பிஃரு மஊனாவில்  தன்னுடைய தோழர்களைக் கொன்ற) முஷ்ரிகீன்களைச் சபித்து பிரார்த்தித்தார்கள்.  பின்னர் அதனை விட்டு விட்டார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகையில் அவர்கள்  மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே தான் இருந்தார்கள்.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;அறிவிப்பவர்: அனஸ் (ர&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;)&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;மேற்கண்ட  செய்தி அஹ்மத், தாரகுத்னீ, முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக், அஸ்ஸ‚னனுல் குப்ரா,  அஸ்ஸுனனுஸ் ஸுஃரா, மஃரிஃபதுல் ஆஸார் வஸ்ஸுனன் ஆகிய நூற்களில் பதிவு  செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸின் முதல் பகுதி புகாரி,  முஸ்லிம் போன்ற பல நூற்களில் வெவ்வேறு அறிவிப்பாளர்கள் வழியாக இடம்  பெற்றுள்ளது. ஆனால் சுப்ஹ‚த் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத்  ஓதிக் கொண்டே தான் இருந்தார்கள் என்ற இரண்டாவது பகுதி நம்பகமான  அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;அபூ ஜஃபரைப் பற்றிய விமர்சனங்கள்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனுடைய  அனைத்து அறிவிப்புகளிலும் அபூ ஜஃபர் அர்ராஸி என்ற அறிவிப்பாளர் இடம்  பெறுகிறார். இவர் அறிவிக்கும் செய்திகள் ஏற்கத் தகுந்தவை அல்ல. இவரைப் பல  ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இமாம்  அஹ்மத் மற்றும் நஸயீ ஆகியோர் 'இவர் உறுதியானவர் இல்லை' என்று  கூறியுள்ளனர். மேலும் அபூ ஜஃபர் அர்ராஸி ஹதீஸ்களில் மூளை குழம்பியவர் என  அஹ்மத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என அபூசுர்ஆ கூறியுள்ளார்.  இவர் நம்பகமானவர் என்றாலும் மூளை குழம்பி விட்டார் என அலீ இப்னுல் மதீனி  கூறியுள்ளார். இவருடைய செய்தியில் பலவீனம் உள்ளது. நம்பகமானவர் என்றாலும்  மோசமான மனனத் தன்மை கொண்டவர் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார். இவர்  நம்பகமானவர் என்றாலும் ஹதீஸ்களில் உறுதியானவர் இல்லை என ஸாஜி கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;''இவர்  பிரபலமானவர்கள் வழியாக மறுக்கத் தக்க செய்திகளை அறிவிக்கக் கூடியவர். இவர்  உறுதியானவர்களின் அறிவிப்புக்கு ஒத்ததாக அறிவிப்பவற்றைத் தவிர மற்றவற்றை  ஆதாரமாக எடுப்பது கூடாது; மேலும் நம்பகமானவர்களுக்கு மாற்றமாக இவர்  அறிவிப்பதை துணைச் சான்றாகக் கூட எடுப்பது கூடாது'' என இமாம் இப்னு  ஹிப்பான் கூறியுள்ளார். இவர் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என ஃபலாஸ்  கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என  இப்னு ஹிராஷ் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;இதே செய்தி அம்ரு பின் உபைத் என்பார் வழியாக பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்  நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளேன். அல்லாஹ் அவர்களைக்  கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதுபவர்களாகவே  இருந்தார்கள். நான் அபூபக்கர் சித்தீக் பின்னால் தொழுதிருக்கிறேன். அல்லாஹ்  அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால்  குனூத் ஓதுபவர்களாவே இருந்து வந்தார்கள். நான் உமர் பின் கத்தாப் பின்னால்  தொழுதிருக்கின்றேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத்  தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் குனூத் ஓதுபவர்களாகவே இருந்து  வந்தார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவிப்பவர்:அனஸ் பின் மா&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;க் (ர&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;)&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;அம்ர் பின் உபைதைப் பற்றி விமர்சனங்கள்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட  செய்தி ஒரு சில வார்த்தைகள் கூடுதல் குறைவுடன் பைஹகீ, தாரகுத்னீ, ஷரஹ்  மஆனில் ஆஸார் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாத பலவீனமான அறிவிப்பாகும்.&lt;br /&gt;இச்செய்தியை  அறிவிக்கக் கூடிய அம்ரு பின் உபைத் என்பார் பொய்யர் ஆவார். இவரை ஹதீஸ் கலை  அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ரு பின் உபைத் ஹதீஸ்களில் பொய்யுரைப்பவராக இருந்தார் என யூனுஸ் கூறியுள்ளார்.&lt;br /&gt;நான்  அம்ர் பின் உபைத் இடமிருந்து எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். இவர் அனஸ்  அவர்களின் மீது பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுபவராக இருந்தார் என ஹுமைத்  கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்ர் பின் ஹும்ரான் என்பவர் கூறுகிறார்:  நாங்கள் இப்னு அவ்ன் என்பாரிடம் இருந்தோம். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம்  ஒரு சட்டத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கவர் எனக்குத் தெரியாது என்று  கூறினார். அதற்கவர், 'ஹஸன் அவர்களிடமிருந்து அம்ருப்னு உபைத் இவ்வாறு  கூறியுள்ளாரே' என்று கேட்ட போது, 'எங்களுக்கும் அம்ரு பின் உபைத்திற்கும்  என்ன சம்பந்தம்? அவரோ ஹஸன் மீது பொய்யுரைப்பவராக இருந்தார்' என இப்னு அவ்ன்  கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் மீது சத்தியமாக எந்த ஒன்றிலும் நான்  அம்ரு பின் உபைத்தை உண்மையாளராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என மதர் என்பவர்  கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;யஹ்யா மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் அம்ர் பின் உபைத்திடமிருந்து எதையும் அறிவிக்க மாட்டார்கள் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ரு பின் உபைதிடமிருந்து எதையும் அறிவிப்பதற்குத் தகுதியானவராக இல்லை என அஹ்மத் பின் ஹன்பல் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ரு பின் உபைத் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தகுந்தவரில்லை என்று யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ர்  பின் உபைத் ஹதீஸ் துறையில் விடப்படக்கூடியவர். பித்அத்தான  அனாச்சாரங்களுக்குச் சொந்தக்காரர் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார். (அல்ஜரஹ்  வ தஃதீல்)&amp;nbsp;நான் அம்ரு பின் உபைதைச் சந்தித்தேன் அவர் ஒரு ஹதீஸின் மீது  என்னிடம் சத்தியம் செய்தார். அவர் பொய்யர் என்பதை நான் அறிந்து கொண்டேன் என  வர்ராக் கூறியுள்ளார். (தாரீகுல் கபீர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;இஸ்மாயீல் பின் முஸ்&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;மைப் பற்றிய விமர்சனங்கள்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும்  சில அறிவிப்புகளில் இவருடைய மாணவரான இஸ்மாயில் பின் முஸ்லிம் அல்மக்கீ  என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றியும் மிகக் கடுமையான விமர்சனங்கள்  இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;யஹ்யா பின் கத்தான் அவர்களிடம் இஸ்மாயீல்  மக்கீயைப் பற்றி கேட்கப்பட்ட போது அவர் மூளை குழம்பியவராகவே இருந்து  வந்தார். ஒரே ஹதீஸை மூன்று விதங்களில் எங்களுக்கு அறிவிப்பார் என கூறினார்.  இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவையாகும் என அஹ்மத் கூறியுள்ளார்.  இஸ்மாயில் அல்மக்கீ ஒரு பொருட்டாகக் கொள்ளத் தகுந்தவரில்லை என யஹ்யா பின்  முயீன் கூறியுள்ளார். நான் இவருடைய ஹதீஸ்களை எழுத மாட்டேன்; இவரைப் பற்றி  என்னுடைய தந்தையிடம் கேட்டேன். இவர் ஹதீஸ்களில் பலவீனமானர், குழப்பக்  கூடியவர் என்று என் தந்தை கூறினார் என இப்னுல் மதனீ கூறியுள்ளார். (அல்  ஜரஹ் வதஃதீல்)&amp;nbsp;இன்னும் பல அறிஞர்கள் இவரைப் பற்றி மிகக் கடுமையான  விமர்சனங்களைக் கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;கைஸ் பின் ரபீஉவைப் பற்றிய விமர்சனங்கள்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்  இதே செய்தியை அனஸ் அவர்களிடமிருந்து அபூ ஹ‚சைன் என்பவர் அறிவிப்பதாக  அத்தஹ்கீக் ஃபீ அஹாதீஸில் ஹிலாஃப் என்ற நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  இச்செய்தியிலும் கைஸ் பின் ரபீஉ என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்  எதற்கும் தகுதியானவர் இல்லை என யஹ்யா கூறியுள்ளார். இவர் ஹதீஸ்களில்  அதிகம் தவறிழைக்கக் கூடியவர்; மேலும் நிராகரிக்கத்தக்க செய்திகளை  அறிவிக்கக் கூடியவர் என அஹ்மத் கூறியுள்ளார். மேலும் இவருடைய மாணவராக அம்ரு  பின் அய்யூப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்வதற்கு  தகுதியானவரில்லை என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும்  தீனார் பின் அப்தில்லாஹ் என்பவரும் இதே செய்தியை அனஸ்&amp;nbsp; (ரலி)  அவர்களிடமிருந்து அறிவித்து உள்ளதாக மேற்கண்ட நூலாசிரியர்  குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தீனார் பின் அப்துல்லாஹ் என்பார்  இட்டுக்கட்டக் கூடியவராவார். இவர் இட்டுக் கட்டப்பட்ட பல விஷயங்களை  அனஸிடமிருந்து அறிவித்துள்ளார். குறை கூறுவதற்காக மட்டும் தான் இவருடைய  கூற்றுக்களை நூல்களில் குறிப்பிட வேண்டும் என இப்னு ஹிப்பான் அவர்கள்  கூறியுள்ளார்.&lt;br /&gt;எனவே, நபியவர்கள் மரணிக்கும் வரை சுபுஹில் குனூத்  ஓதினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிப்பதாக வரக் கூடிய செய்திகள் மிகப்  பலவீனமாக இருக்கின்றன. அத்துடன் அனஸ் (ரலி) அவர்கள் வாயிலாக  அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் ஸஹீஹான ஹதீஸ் இதற்கு நேர் முரணான கருத்தைத்  தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவோ&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;அல்லது ஒரு கூட்டத்தைச் சபித்தோ பிரார்த்திக்கும் போது தவிர (வேறு எப்போதும்) குனூத் ஓத மாட்டார்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவிப்பவர்: அனஸ் (ர&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;)&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;நூல்: இப்னு ஹுசைமா&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;ஒரு  கூட்டத்திற்கு ஆதரவாகவும் ஒரு கூட்டத்தைச் சபித்தும் ஓதுகின்ற குனூத்,  சோதனைக் கால கட்டத்தில் ஓதுகின்ற குனூத்தே ஆகும். இதைத் தவிர வேறு  எப்போதும் நபியவர்கள் குனூத் ஓதியதில்லை என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்ற  இந்த ஹதீஸ் ஸஹீஹானதாகும்.&lt;br /&gt;எனவே நபியவர்கள் மரணிக்கும் வரை குனூத்  ஓதினார்கள் என்று வரக் கூடிய செய்தி பலவீனமாக இருப்பதுடன் அனஸ் (ர­)  அவர்கள் வாயிலாக வரக் கூடிய சரியான ஹதீஸிற்கு மாற்றமாகவும் இருப்பதால் அது  அறவே ஆதாரத்திற்குத் தகுந்ததில்லை என்பது மேலும் தெளிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;நான்காவது ஆதாரம்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபுஹில் குனூத் ஓத வேண்டும் என்று கூறக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் செய்தியையும் எடுத்து வைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;இப்னு அப்பாஸ் (ர&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;) &lt;/strong&gt;&lt;strong&gt;அவர்கள்  அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சுப்ஹு தொழுகையின்  குனூத்தில் பிரார்த்திப்பதற்காக அல்லாஹும் மஹ்தினி ஃபீமன் ஹதய்த்த&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த வதவல்லனா ஃபீமன் தவல்லய்த்த வபாரிக்லனா ஃபீமா அஃதய்த்த வகினா ஷர்ர மா கலய்த்த&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;இன்னக  தக்லீ வலா யுக்லா அலைக்க இன்னஹு லாயதில்லு மன் வாலய்த்த தபாரக்த ரப்பனா  வதஆலய்த்த என்ற துஆவை எங்களுக்குக் கற்றுத் தருபவர்களாக இருந்தார்கள்.&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இச்செய்தி ஸுனன் பைஹகி அல்குப்ரா&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;அபூ முகம்மது ஃபாகி&lt;/strong&gt;&lt;strong&gt;, &amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத பலவீனமான செய்தியாகும்.&lt;br /&gt;இதனுடைய  அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு ஜுரைஜ் என்ற அறிவிப்பாளரின் ஆசிரியராக  அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்றே  அறியப்படாதவர். அஃரஜ் என்ற புனைப் பெயரில் அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ்  என்று ஒரு அறிவிப்பாளர் இருக்கின்றார். அவர் நம்பமானவராவார். ஆனால்  இச்செய்தியில் இடம்பெறக் கூடிய அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவரின்  நிலை பற்றி தெரிய வேண்டிய அவசியமுள்ளது என இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸ்  என்ற நூ­ல் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே யாரென்றே அறியப்படாதவர் வழியாக  இச்செய்தி வருவதால் இது பலவீனம் என்பது உறுதியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்  பைஹகியில் இடம் பெற்றுள்ள இச்செய்தியில் அப்துல் மஜீத் இப்னு அப்துல்  அஸீஸ் என்ற மற்றொரு பலவீனமான அறிவிப்பாளரும் இடம் பெறுகிறார். இவர் மனனத்  தன்மையில் மோசமானவர் என ஹதீஸ் கலை வல்லுநர்களால் விமர்சிக்கப் பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்  இச்செய்தியை இப்னு ஜுரைஜிடமிருந்து அபூ ஸஃப்வான் அல் உமவி என்பவர்  அறிவித்துள்ளார். அவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியராக அப்துர் ரஹ்மான் பின்  ஹுர்முஸ் என்பவருக்கு பதிலாக அப்துல்லா பின் ஹுர்முஸ் என்ற பெயரைக்  குறிப்பிட்டுள்ளார். இவருடைய நிலை அறியப்பட்டுள்ளது என்றாலும் இச்செய்தி  ஸஹாபி விடுபட்டுள்ள முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்ததாகும் என பைஹகி அவர்கள்  குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்த வரிசையும் பலவீனம் என்பது தெளிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்  இதே செய்தி பலமான அறிவிப்பாளர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவையனத்திலுமே  அல்லாஹும் மஹ்தினி என்ற இத்துஆவை நபியவர்கள் வித்ர் தொழுகையில் ஓதுவதற்காக  ஹஸன் (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவே வந்துள்ளது. எனவே பலமான  இந்த அறிவிப்புக்கு மாற்றமாக மேற்கண்ட செய்தி அமைந்துள்ளதால் அது  ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;ஐந்தாவது ஆதாரம்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் ருகூவி&lt;/strong&gt;&lt;strong&gt;­&lt;/strong&gt;&lt;strong&gt;ருந்து தமது தலையை உயர்த்தும் போது அல்லாஹும் மஹ்தினீ..... என்ற இத்துஆவை ஓதுவார்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;)&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;இச்செய்தி  ஹாகிம் அவர்களின் முஸ்தத்ரக் என்ற நூ­ல் இடம் பெற்றுள்ளதாக இப்னு ஹஜர்  அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்செய்தியும்  ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத மிகப் பலவீமான நிலையில் உள்ளதாகும்.  இதில் அப்துல்லாஹ் பின் ஸயீத் அல் முக்பிரீ என்பவர் இடம் பெறுகிறார். இவரை  ஹதீஸ் கலை அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய  ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை மேலும் இவர் ஹதீஸ் துறையில் விடப்பட  வேண்டியவர் என அஹ்மத் பின் ஹன்பல், அம்ருப்னு அலீ ஆகியோர் கூறியுள்ளனர்.&lt;br /&gt;இவர்  ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என அஹ்மத் கூறியுள்ளார். ஒரு அவையில்  இவருடைய பொய்மை எனக்கு வெளிப்பட்டது என யஹ்யா இப்னுல் கத்தான்  கூறியுள்ளார். இவர் ஒரு பொருட்டானவரில்லை; இவருடைய ஹதீஸ்கள் எழுதப்பட  மாட்டாது என யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார். இவர் கைவிடப்பட வேண்டியவர்  &amp;nbsp;ஹதீஸ்களில் களவாடக் கூடியவர் என தாரகுத்னீ கூறியுள்ளார். இவர்  வேண்டுமென்றே இதைச் செய்துள்ளார் என நமது உள்ளம் எண்ணுமளவிற்கு இவர்  ஹதீஸ்களைப் புரட்டக் கூடியவர் செய்திகளில் தவறிழைக்கக் கூடியவர் என இப்னு  ஹிப்பான் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;strong&gt;(&lt;/strong&gt;&lt;strong&gt;நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மேற்கண்ட செய்தியும் மிகப் பலவீனமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;சுபுஹ் குனூத் ஒரு பித்அத்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபுஹ்  குனூத் தொடர்பாக வரக் கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன. அத்துடன்  பலமான, ஸஹீஹான ஹதீஸ்களுடன் நேரடியாக மோதும் வகையிலும் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;''&lt;/strong&gt;&lt;strong&gt;என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும்&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;அபூபக்ர் (ர&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;), &lt;/strong&gt;&lt;strong&gt;உமர் (ர&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;), &lt;/strong&gt;&lt;strong&gt;உஸ்மான் (ர&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;) &lt;/strong&gt;&lt;strong&gt;ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ர&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;)&lt;/strong&gt;&lt;strong&gt;யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா&lt;/strong&gt;&lt;strong&gt;?'' &lt;/strong&gt;&lt;strong&gt;என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் &lt;/strong&gt;&lt;strong&gt;''&lt;/strong&gt;&lt;strong&gt;அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்&lt;/strong&gt;&lt;strong&gt;'' &lt;/strong&gt;&lt;strong&gt;என விடையளித்தார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவிப்பவர்: அபூ மா&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;க் அஷ்ஜயீ&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;நூல்: திர்மிதி 368&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;இப்னு மாஜா 1231&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;எனவே  தற்காலத்தவர் ஓதி வருகின்ற சுப்ஹ் குனூத் என்பது நபியவர்கள் காலத்திற்குப்  பின் உருவாக்கப்பட்ட அனாச்சாரம் என்பது மேற்கண்ட செய்தியி­ருந்து  தெளிவாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவோ&lt;/strong&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;strong&gt;அல்லது ஒரு கூட்டத்தை சபித்தோ பிரார்த்திக்கும் போது தவிர (வேறு எப்போதும்) குனூத் ஓத மாட்டார்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவிப்பவர்: அனஸ் (ர&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;)&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;நூல்: இப்னு ஹுசைமா&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;ஒரு  கூட்டத்திற்கு ஆதரவாகவும் ஒரு கூட்டத்தைச் சபித்தும் ஓதுகின்ற குனூத்  சோதனைக் கால கட்டத்தில் ஓதுகின்ற குனூத்தே ஆகும்.இதைத் தவிர வேறு எப்போதும்  நபியவர்கள் குனூத் ஓதியதில்லை என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்ற இந்த ஹதீஸ்  ஆதாரப் பூர்வமானதாகும்.&lt;br /&gt;எனவே சுபுஹ் குனூத் என்பது விடப்பட வேண்டிய ஒரு பித்அத்தான காரியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;நபியவர்களின் எச்சரிக்கை&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலவீனமாக இருந்தாலும், பொய்யர்கள் அறிவித்தாலும் அதை நான் பின்பற்றுவேன் என ஒருவர் கூறினால் அவருக்கு நபியவர்கள் கூறுகிறார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;பொய்யெனக் கருதப்படக் கூடிய ஒரு செய்தியை என்னிடமிருந்து ஒருவன் அறிவித்தால் அவன் பொய்யர்களில் ஒருவனாவான்.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;நூல்: முஸ்&lt;/strong&gt;&lt;strong&gt;லி&lt;/strong&gt;&lt;strong&gt;ம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என் மீது யார் வேண்டுமென்றே இட்டுக் கட்டுகின்றாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;நூல்: புகாரி&lt;/strong&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-4145347848148054281?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/4145347848148054281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=4145347848148054281' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/4145347848148054281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/4145347848148054281'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2011/02/blog-post_6363.html' title='சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா?'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-2368036441780450</id><published>2011-02-07T05:29:00.000-08:00</published><updated>2011-02-07T05:29:24.114-08:00</updated><title type='text'>சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;நாம்  செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள்  காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால்  அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது. இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய  சமுதாயத்தில் பல்வேறு வணக்க வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்களின் தெளிவான  சுன்னத்துகள்&lt;br /&gt;புறக்கணிக்கப்பட்டு பல பித்அத்தான காரியங்கள் நிறைந்து  காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;b&gt;&lt;img class="img" src="http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash1/hs742.ash1/163463_1539414201056_1105941726_31196053_3103838_n.jpg" /&gt;&lt;/b&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அவற்றில் ஒன்று தான் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு  அல்லாஹும் மஹ்தினி என்று ஆரம்பிக்கக் கூடிய துஆவை குனூத்தாக ஓதுவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை'ஷாஃபி  மத்ஹபினர் சுன்னத்தாகக் கருதி செய்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக  வரக்கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும். மேலும் சில ஸஹீஹான  ஹதீஸ்களை முழுமையாக ஆராயாமல் அவற்றிலிருந்து தவறான முறையில் சட்டம்  எடுத்துள்ளனர். இதற்கு அவர்கள் எடுத்துக் வைக்கக் கூடிய ஆதாரங்களையும் அதன்  நிலைகளையும் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆதாரம்: 1&lt;/b&gt;&lt;br /&gt;சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;''&lt;/b&gt;&lt;b&gt;நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா&lt;/b&gt;&lt;b&gt;?'' &lt;/b&gt;&lt;b&gt;என்று அனஸ் (ரலி&lt;/b&gt;&lt;b&gt;) &lt;/b&gt;&lt;b&gt;இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். &lt;/b&gt;&lt;b&gt;''&lt;/b&gt;&lt;b&gt;ருகூவுக்கு முன்பா&lt;/b&gt;&lt;b&gt;? &lt;/b&gt;&lt;b&gt;அல்லது பின்பா&lt;/b&gt;&lt;b&gt;?'' &lt;/b&gt;&lt;b&gt;என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு&lt;/b&gt;&lt;b&gt;, ''&lt;/b&gt;&lt;b&gt;ருகூவிற்குப் பின்பு&lt;/b&gt;&lt;b&gt;'' &lt;/b&gt;&lt;b&gt;என விடையளித்தார்கள். &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிவிப்பவர்: முஹம்மத்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நூல்: நஸயீ&amp;nbsp; 1061&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;b&gt;விளக்கம் :&lt;/b&gt;&lt;br /&gt;மேற்கண்ட  ஹதீஸில் நபியவர்கள் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பின்பு குனூத் ஓதியதாக  வந்துள்ளது. இது இன்றைக்கு'&amp;nbsp;ஷாஃபி மத்ஹபினர் ஓதிவரக் கூடிய குனூத் அல்ல.  மாறாக இது சோதனையான காலகட்டங்களில் எதிரிகளுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள்  ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும் போது சிறிது  காலம் மட்டுமே ஓதியுள்ளார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கக் கூடிய இந்த  ஹதீஸின் அனைத்துப் பகுதிகளையும் நாம் விரிவாக ஆராய்ந்தால் சுபுஹ்  தொழுகையில் ருகூவிற்குப் பின்பு ஓதப்பட்ட இந்த குனூத் சோதனைக்  காலகட்டங்களில் ஓதியது தான் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;அனஸ் பின் மாலிக் (ரலி&lt;/b&gt;&lt;b&gt;) &lt;/b&gt;&lt;b&gt;அவர்கள்  அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில்  ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை)  ஓதினார்கள். அதில் ரிஅல்&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் &lt;/b&gt;&lt;b&gt;'&lt;/b&gt;&lt;b&gt;உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்&lt;/b&gt;&lt;b&gt;' &lt;/b&gt;&lt;b&gt;என்றும் கூறினார்கள்&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;நூல்: முஸ்லிம் 1201&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;ஆஸிம் அவர்கள் அறிவிக்கிறார்கள்: குனூத் பற்றி அனஸ் பின் மா&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;க் (ர&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;) &lt;/b&gt;&lt;b&gt;இடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள்&lt;/b&gt;&lt;b&gt;, ''&lt;/b&gt;&lt;b&gt;குனூத் (நபி (ஸல்) காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்&lt;/b&gt;&lt;b&gt;'' &lt;/b&gt;&lt;b&gt;என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா&lt;/b&gt;&lt;b&gt;? &lt;/b&gt;&lt;b&gt;பின்பா&lt;/b&gt;&lt;b&gt;? &lt;/b&gt;&lt;b&gt;என்று நான் கேட்டேன். அதற்கு&lt;/b&gt;&lt;b&gt;, ''&lt;/b&gt;&lt;b&gt;ருகூவுக்கு முன்பு தான்&lt;/b&gt;&lt;b&gt;'' &lt;/b&gt;&lt;b&gt;என்று கூறினார்கள். &lt;/b&gt;&lt;b&gt;''&lt;/b&gt;&lt;b&gt;ருகூவிற்குப் பிறகு என்று நீங்கள் கூறியதாக ஒருவர் எனக்குக் கூறினாரே&lt;/b&gt;&lt;b&gt;'' &lt;/b&gt;&lt;b&gt;என்று அனஸ் (ரலி&lt;/b&gt;&lt;b&gt;) &lt;/b&gt;&lt;b&gt;இடம் கேட்டேன். &lt;/b&gt;&lt;b&gt;''&lt;/b&gt;&lt;b&gt;அவர் பொய் சொல்லி&lt;/b&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;இருக்கிறார்.  நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள்.  நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை  வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த  முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி  (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த  முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்)  அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்&lt;/b&gt;&lt;b&gt;'' &lt;/b&gt;&lt;b&gt;என்று அனஸ் (ர&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;) &lt;/b&gt;&lt;b&gt;விடையளித்தார்கள்&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;b&gt;நூல்: புகாரி 1002&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;''&lt;/b&gt;&lt;b&gt;நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா&lt;/b&gt;&lt;b&gt;?'' &lt;/b&gt;&lt;b&gt;என்று அனஸ் (ரலி&lt;/b&gt;&lt;b&gt;) &lt;/b&gt;&lt;b&gt;இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். &lt;/b&gt;&lt;b&gt;''&lt;/b&gt;&lt;b&gt;ருகூவுக்கு முன்பு ஓதி இருக்கிறார்களா&lt;/b&gt;&lt;b&gt;?'' &lt;/b&gt;&lt;b&gt;என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு&lt;/b&gt;&lt;b&gt;, ''&lt;/b&gt;&lt;b&gt;ருகூவிற்குப் பின்பு சிறிது காலம் (நபி (ஸல்) அவர்கள்) குனூத் ஓதினார்கள்&lt;/b&gt;&lt;b&gt;'' &lt;/b&gt;&lt;b&gt;என பதிலளித்தார்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிவிப்பவர்: முஹம்மத்&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;நூல்: புகாரி 1001&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;குர்ஆனை  மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் தான்  நபியவர்கள் அவர்களைச் சபித்து சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதியுள்ளார்கள்.  அதுவும் ஒரு மாத காலம் தான் ஓதியுள்ளார்கள். ஷாஃபி மத்ஹபினர் சுபுஹ்  தொழுகையில் ஓதக் கூடிய குனூத் சபித்தலுக்குரியதல்ல. மேலும் அதனை  நிரந்தரமாகச் செய்து வருகின்றனர். எனவே மேற்கண்ட ஹதீஸில் அவர்களுக்கு எந்த  ஆதாரமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;அனைத்துத் தொழுகையிலும் குனூத் ஓதுவார்களா&lt;/b&gt;&lt;b&gt;?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  வாதத்திற்கு சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை  வைத்து ஷாஃபி மத்ஹபினர் ஆதாரம் எடுத்தாலும் அவர்கள் சுபுஹ் தொழுகையில்  மட்டுமல்லாது அனைத்து தொழுகையிலும் ஓத வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில்  சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்தக் குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத்  தொழுகையில் மட்டுமல்லாது அனைத்துத் தொழுகையிலும் ஓதியுள்ளார்கள். இதனைப்  பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;அனஸ் (ரலி&lt;/b&gt;&lt;b&gt;) &lt;/b&gt;&lt;b&gt;அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப்&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபி (ஸல்) காலத்தில்) இருந்தது.&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;நூல்: புகாரி 798&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;1004&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;அபூஹுரைரா (ரலி&lt;/b&gt;&lt;b&gt;) &lt;/b&gt;&lt;b&gt;அவர்கள்  கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! கிட்டத்தட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் தொழுவித்ததைப் போன்றே நான் உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று  கூறினார்கள். அபூஹுரைரா (ரலி&lt;/b&gt;&lt;b&gt;) &lt;/b&gt;&lt;b&gt;அவர்கள் லுஹர்&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;இஷா&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;சுப்ஹு  ஆகிய தொழுகைகளில் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில்  இறை நம்பிக்கையாளர்களுக்குச் சார்பாகவும் (கொடுஞ்செயல் புரிந்த) இறை  மறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பார்கள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;நூல்: முஸ்லிம் 1198&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;இரண்டாவது ஆதாரம்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று கூறக் கூடியவர்கள் அதற்கு இரண்டாவது ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;நபி (ஸல்) அவர்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி&lt;/b&gt;&lt;b&gt;)&lt;/b&gt;&lt;b&gt;நூல்: தாரமி 1549&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;அஹ்மத் 17913&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;b&gt;விளக்கம் :&lt;/b&gt;&lt;br /&gt;மேற்கண்ட  ஹதீஸும் ஷாஃபி மத்ஹபினர் நடைமுறையில் சுப்ஹில்&amp;nbsp; ஓதி வருகின்ற குனூத்திற்கு  ஆதாரமானதல்ல. பராஉ பின் ஆசிப் (ரலி) அறிவிக்கின்ற மேற்கண்ட ஹதீஸில் சுப்ஹ்  தொழுகை என்று மட்டும் வந்திருந்தாலும் அவர்கள் வழியாக வருகின்ற அதிகமான  அறிவிப்புகளில் நபியவர்கள் ஃபஜ்ருடன் சேர்த்து&amp;nbsp; மஃரிப் தொழுகையிலும் குனூத்  ஓதியதாகவே வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி&lt;/b&gt;&lt;b&gt;)&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;நூல்: முஸ்&lt;/b&gt;லி&lt;b&gt;ம் 1207&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;1208&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;இன்னும் பல நூல்களிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;''நபியவர்கள்  ஃபஜ்ரிலும், மஃரிபிலும் குனூத் ஓதினார்கள்'' என்று பராஉ பின் ஆசிப் (ரலி)  அறிவிப்பதிலிருந்தே இது சோதனைக் காலத்தில் ஓதுகின்ற பிரார்த்தனை தான்  என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாதத்திற்கு  மேற்கண்ட செய்தியிலிருந்து சுப்ஹில் குனூத் ஓதலாம் என்று வைத்துக்  கொண்டாலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் ஓத வேண்டும். ஆனால் நடைமுறையில்  ஷாஃபி மத்ஹபினர் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே மேற்கண்ட  செய்தியிலும் ஷாஃபி மத்ஹபினர் நடைமுறையில் சுப்ஹில் ஓதி வரும் குனூத்திற்கு  எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;மூன்றாவது ஆதாரம்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;நபி  (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். அதில் (பிஃரு மஊனாவில்  தன்னுடைய தோழர்களைக் கொன்ற) முஷ்ரிகீன்களைச் சபித்து பிரார்த்தித்தார்கள்.  பின்னர் அதனை விட்டு விட்டார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகையில் அவர்கள்  மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே தான் இருந்தார்கள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;அறிவிப்பவர்: அனஸ் (ர&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;)&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;மேற்கண்ட  செய்தி அஹ்மத், தாரகுத்னீ, முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக், அஸ்ஸ‚னனுல் குப்ரா,  அஸ்ஸுனனுஸ் ஸுஃரா, மஃரிஃபதுல் ஆஸார் வஸ்ஸுனன் ஆகிய நூற்களில் பதிவு  செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸின் முதல் பகுதி புகாரி,  முஸ்லிம் போன்ற பல நூற்களில் வெவ்வேறு அறிவிப்பாளர்கள் வழியாக இடம்  பெற்றுள்ளது. ஆனால் சுப்ஹ‚த் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத்  ஓதிக் கொண்டே தான் இருந்தார்கள் என்ற இரண்டாவது பகுதி நம்பகமான  அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;அபூ ஜஃபரைப் பற்றிய விமர்சனங்கள்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனுடைய  அனைத்து அறிவிப்புகளிலும் அபூ ஜஃபர் அர்ராஸி என்ற அறிவிப்பாளர் இடம்  பெறுகிறார். இவர் அறிவிக்கும் செய்திகள் ஏற்கத் தகுந்தவை அல்ல. இவரைப் பல  ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இமாம்  அஹ்மத் மற்றும் நஸயீ ஆகியோர் 'இவர் உறுதியானவர் இல்லை' என்று  கூறியுள்ளனர். மேலும் அபூ ஜஃபர் அர்ராஸி ஹதீஸ்களில் மூளை குழம்பியவர் என  அஹ்மத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என அபூசுர்ஆ கூறியுள்ளார்.  இவர் நம்பகமானவர் என்றாலும் மூளை குழம்பி விட்டார் என அலீ இப்னுல் மதீனி  கூறியுள்ளார். இவருடைய செய்தியில் பலவீனம் உள்ளது. நம்பகமானவர் என்றாலும்  மோசமான மனனத் தன்மை கொண்டவர் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார். இவர்  நம்பகமானவர் என்றாலும் ஹதீஸ்களில் உறுதியானவர் இல்லை என ஸாஜி கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;''இவர்  பிரபலமானவர்கள் வழியாக மறுக்கத் தக்க செய்திகளை அறிவிக்கக் கூடியவர். இவர்  உறுதியானவர்களின் அறிவிப்புக்கு ஒத்ததாக அறிவிப்பவற்றைத் தவிர மற்றவற்றை  ஆதாரமாக எடுப்பது கூடாது; மேலும் நம்பகமானவர்களுக்கு மாற்றமாக இவர்  அறிவிப்பதை துணைச் சான்றாகக் கூட எடுப்பது கூடாது'' என இமாம் இப்னு  ஹிப்பான் கூறியுள்ளார். இவர் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என ஃபலாஸ்  கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என  இப்னு ஹிராஷ் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;இதே செய்தி அம்ரு பின் உபைத் என்பார் வழியாக பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;நான்  நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளேன். அல்லாஹ் அவர்களைக்  கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதுபவர்களாகவே  இருந்தார்கள். நான் அபூபக்கர் சித்தீக் பின்னால் தொழுதிருக்கிறேன். அல்லாஹ்  அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால்  குனூத் ஓதுபவர்களாவே இருந்து வந்தார்கள். நான் உமர் பின் கத்தாப் பின்னால்  தொழுதிருக்கின்றேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத்  தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் குனூத் ஓதுபவர்களாகவே இருந்து  வந்தார்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிவிப்பவர்:அனஸ் பின் மா&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;க் (ர&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;)&amp;nbsp;&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;அம்ர் பின் உபைதைப் பற்றி விமர்சனங்கள்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட  செய்தி ஒரு சில வார்த்தைகள் கூடுதல் குறைவுடன் பைஹகீ, தாரகுத்னீ, ஷரஹ்  மஆனில் ஆஸார் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாத பலவீனமான அறிவிப்பாகும்.&lt;br /&gt;இச்செய்தியை  அறிவிக்கக் கூடிய அம்ரு பின் உபைத் என்பார் பொய்யர் ஆவார். இவரை ஹதீஸ் கலை  அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ரு பின் உபைத் ஹதீஸ்களில் பொய்யுரைப்பவராக இருந்தார் என யூனுஸ் கூறியுள்ளார்.&lt;br /&gt;நான்  அம்ர் பின் உபைத் இடமிருந்து எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். இவர் அனஸ்  அவர்களின் மீது பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுபவராக இருந்தார் என ஹுமைத்  கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்ர் பின் ஹும்ரான் என்பவர் கூறுகிறார்:  நாங்கள் இப்னு அவ்ன் என்பாரிடம் இருந்தோம். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம்  ஒரு சட்டத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கவர் எனக்குத் தெரியாது என்று  கூறினார். அதற்கவர், 'ஹஸன் அவர்களிடமிருந்து அம்ருப்னு உபைத் இவ்வாறு  கூறியுள்ளாரே' என்று கேட்ட போது, 'எங்களுக்கும் அம்ரு பின் உபைத்திற்கும்  என்ன சம்பந்தம்? அவரோ ஹஸன் மீது பொய்யுரைப்பவராக இருந்தார்' என இப்னு அவ்ன்  கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் மீது சத்தியமாக எந்த ஒன்றிலும் நான்  அம்ரு பின் உபைத்தை உண்மையாளராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என மதர் என்பவர்  கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;யஹ்யா மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் அம்ர் பின் உபைத்திடமிருந்து எதையும் அறிவிக்க மாட்டார்கள் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ரு பின் உபைதிடமிருந்து எதையும் அறிவிப்பதற்குத் தகுதியானவராக இல்லை என அஹ்மத் பின் ஹன்பல் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ரு பின் உபைத் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தகுந்தவரில்லை என்று யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்ர்  பின் உபைத் ஹதீஸ் துறையில் விடப்படக்கூடியவர். பித்அத்தான  அனாச்சாரங்களுக்குச் சொந்தக்காரர் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார். (அல்ஜரஹ்  வ தஃதீல்)&amp;nbsp;நான் அம்ரு பின் உபைதைச் சந்தித்தேன் அவர் ஒரு ஹதீஸின் மீது  என்னிடம் சத்தியம் செய்தார். அவர் பொய்யர் என்பதை நான் அறிந்து கொண்டேன் என  வர்ராக் கூறியுள்ளார். (தாரீகுல் கபீர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;இஸ்மாயீல் பின் முஸ்&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;மைப் பற்றிய விமர்சனங்கள்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும்  சில அறிவிப்புகளில் இவருடைய மாணவரான இஸ்மாயில் பின் முஸ்லிம் அல்மக்கீ  என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றியும் மிகக் கடுமையான விமர்சனங்கள்  இடம்பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;யஹ்யா பின் கத்தான் அவர்களிடம் இஸ்மாயீல்  மக்கீயைப் பற்றி கேட்கப்பட்ட போது அவர் மூளை குழம்பியவராகவே இருந்து  வந்தார். ஒரே ஹதீஸை மூன்று விதங்களில் எங்களுக்கு அறிவிப்பார் என கூறினார்.  இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவையாகும் என அஹ்மத் கூறியுள்ளார்.  இஸ்மாயில் அல்மக்கீ ஒரு பொருட்டாகக் கொள்ளத் தகுந்தவரில்லை என யஹ்யா பின்  முயீன் கூறியுள்ளார். நான் இவருடைய ஹதீஸ்களை எழுத மாட்டேன்; இவரைப் பற்றி  என்னுடைய தந்தையிடம் கேட்டேன். இவர் ஹதீஸ்களில் பலவீனமானர், குழப்பக்  கூடியவர் என்று என் தந்தை கூறினார் என இப்னுல் மதனீ கூறியுள்ளார். (அல்  ஜரஹ் வதஃதீல்)&amp;nbsp;இன்னும் பல அறிஞர்கள் இவரைப் பற்றி மிகக் கடுமையான  விமர்சனங்களைக் கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கைஸ் பின் ரபீஉவைப் பற்றிய விமர்சனங்கள்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்  இதே செய்தியை அனஸ் அவர்களிடமிருந்து அபூ ஹ‚சைன் என்பவர் அறிவிப்பதாக  அத்தஹ்கீக் ஃபீ அஹாதீஸில் ஹிலாஃப் என்ற நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  இச்செய்தியிலும் கைஸ் பின் ரபீஉ என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்  எதற்கும் தகுதியானவர் இல்லை என யஹ்யா கூறியுள்ளார். இவர் ஹதீஸ்களில்  அதிகம் தவறிழைக்கக் கூடியவர்; மேலும் நிராகரிக்கத்தக்க செய்திகளை  அறிவிக்கக் கூடியவர் என அஹ்மத் கூறியுள்ளார். மேலும் இவருடைய மாணவராக அம்ரு  பின் அய்யூப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்வதற்கு  தகுதியானவரில்லை என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும்  தீனார் பின் அப்தில்லாஹ் என்பவரும் இதே செய்தியை அனஸ்&amp;nbsp; (ரலி)  அவர்களிடமிருந்து அறிவித்து உள்ளதாக மேற்கண்ட நூலாசிரியர்  குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தீனார் பின் அப்துல்லாஹ் என்பார்  இட்டுக்கட்டக் கூடியவராவார். இவர் இட்டுக் கட்டப்பட்ட பல விஷயங்களை  அனஸிடமிருந்து அறிவித்துள்ளார். குறை கூறுவதற்காக மட்டும் தான் இவருடைய  கூற்றுக்களை நூல்களில் குறிப்பிட வேண்டும் என இப்னு ஹிப்பான் அவர்கள்  கூறியுள்ளார்.&lt;br /&gt;எனவே, நபியவர்கள் மரணிக்கும் வரை சுபுஹில் குனூத்  ஓதினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிப்பதாக வரக் கூடிய செய்திகள் மிகப்  பலவீனமாக இருக்கின்றன. அத்துடன் அனஸ் (ரலி) அவர்கள் வாயிலாக  அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் ஸஹீஹான ஹதீஸ் இதற்கு நேர் முரணான கருத்தைத்  தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவோ&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;அல்லது ஒரு கூட்டத்தைச் சபித்தோ பிரார்த்திக்கும் போது தவிர (வேறு எப்போதும்) குனூத் ஓத மாட்டார்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிவிப்பவர்: அனஸ் (ர&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;)&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;நூல்: இப்னு ஹுசைமா&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;ஒரு  கூட்டத்திற்கு ஆதரவாகவும் ஒரு கூட்டத்தைச் சபித்தும் ஓதுகின்ற குனூத்,  சோதனைக் கால கட்டத்தில் ஓதுகின்ற குனூத்தே ஆகும். இதைத் தவிர வேறு  எப்போதும் நபியவர்கள் குனூத் ஓதியதில்லை என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்ற  இந்த ஹதீஸ் ஸஹீஹானதாகும்.&lt;br /&gt;எனவே நபியவர்கள் மரணிக்கும் வரை குனூத்  ஓதினார்கள் என்று வரக் கூடிய செய்தி பலவீனமாக இருப்பதுடன் அனஸ் (ர­)  அவர்கள் வாயிலாக வரக் கூடிய சரியான ஹதீஸிற்கு மாற்றமாகவும் இருப்பதால் அது  அறவே ஆதாரத்திற்குத் தகுந்ததில்லை என்பது மேலும் தெளிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;நான்காவது ஆதாரம்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபுஹில் குனூத் ஓத வேண்டும் என்று கூறக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் செய்தியையும் எடுத்து வைக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;இப்னு அப்பாஸ் (ர&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;) &lt;/b&gt;&lt;b&gt;அவர்கள்  அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சுப்ஹு தொழுகையின்  குனூத்தில் பிரார்த்திப்பதற்காக அல்லாஹும் மஹ்தினி ஃபீமன் ஹதய்த்த&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த வதவல்லனா ஃபீமன் தவல்லய்த்த வபாரிக்லனா ஃபீமா அஃதய்த்த வகினா ஷர்ர மா கலய்த்த&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;இன்னக  தக்லீ வலா யுக்லா அலைக்க இன்னஹு லாயதில்லு மன் வாலய்த்த தபாரக்த ரப்பனா  வதஆலய்த்த என்ற துஆவை எங்களுக்குக் கற்றுத் தருபவர்களாக இருந்தார்கள்.&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;b&gt;இச்செய்தி ஸுனன் பைஹகி அல்குப்ரா&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;அபூ முகம்மது ஃபாகி&lt;/b&gt;&lt;b&gt;, &amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத பலவீனமான செய்தியாகும்.&lt;br /&gt;இதனுடைய  அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு ஜுரைஜ் என்ற அறிவிப்பாளரின் ஆசிரியராக  அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்றே  அறியப்படாதவர். அஃரஜ் என்ற புனைப் பெயரில் அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ்  என்று ஒரு அறிவிப்பாளர் இருக்கின்றார். அவர் நம்பமானவராவார். ஆனால்  இச்செய்தியில் இடம்பெறக் கூடிய அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவரின்  நிலை பற்றி தெரிய வேண்டிய அவசியமுள்ளது என இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸ்  என்ற நூ­ல் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே யாரென்றே அறியப்படாதவர் வழியாக  இச்செய்தி வருவதால் இது பலவீனம் என்பது உறுதியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்  பைஹகியில் இடம் பெற்றுள்ள இச்செய்தியில் அப்துல் மஜீத் இப்னு அப்துல்  அஸீஸ் என்ற மற்றொரு பலவீனமான அறிவிப்பாளரும் இடம் பெறுகிறார். இவர் மனனத்  தன்மையில் மோசமானவர் என ஹதீஸ் கலை வல்லுநர்களால் விமர்சிக்கப் பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்  இச்செய்தியை இப்னு ஜுரைஜிடமிருந்து அபூ ஸஃப்வான் அல் உமவி என்பவர்  அறிவித்துள்ளார். அவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியராக அப்துர் ரஹ்மான் பின்  ஹுர்முஸ் என்பவருக்கு பதிலாக அப்துல்லா பின் ஹுர்முஸ் என்ற பெயரைக்  குறிப்பிட்டுள்ளார். இவருடைய நிலை அறியப்பட்டுள்ளது என்றாலும் இச்செய்தி  ஸஹாபி விடுபட்டுள்ள முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்ததாகும் என பைஹகி அவர்கள்  குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்த வரிசையும் பலவீனம் என்பது தெளிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்  இதே செய்தி பலமான அறிவிப்பாளர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவையனத்திலுமே  அல்லாஹும் மஹ்தினி என்ற இத்துஆவை நபியவர்கள் வித்ர் தொழுகையில் ஓதுவதற்காக  ஹஸன் (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவே வந்துள்ளது. எனவே பலமான  இந்த அறிவிப்புக்கு மாற்றமாக மேற்கண்ட செய்தி அமைந்துள்ளதால் அது  ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;ஐந்தாவது ஆதாரம்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் ருகூவி&lt;/b&gt;&lt;b&gt;­&lt;/b&gt;&lt;b&gt;ருந்து தமது தலையை உயர்த்தும் போது அல்லாஹும் மஹ்தினீ..... என்ற இத்துஆவை ஓதுவார்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;)&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;இச்செய்தி  ஹாகிம் அவர்களின் முஸ்தத்ரக் என்ற நூ­ல் இடம் பெற்றுள்ளதாக இப்னு ஹஜர்  அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்செய்தியும்  ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத மிகப் பலவீமான நிலையில் உள்ளதாகும்.  இதில் அப்துல்லாஹ் பின் ஸயீத் அல் முக்பிரீ என்பவர் இடம் பெறுகிறார். இவரை  ஹதீஸ் கலை அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய  ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை மேலும் இவர் ஹதீஸ் துறையில் விடப்பட  வேண்டியவர் என அஹ்மத் பின் ஹன்பல், அம்ருப்னு அலீ ஆகியோர் கூறியுள்ளனர்.&lt;br /&gt;இவர்  ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என அஹ்மத் கூறியுள்ளார். ஒரு அவையில்  இவருடைய பொய்மை எனக்கு வெளிப்பட்டது என யஹ்யா இப்னுல் கத்தான்  கூறியுள்ளார். இவர் ஒரு பொருட்டானவரில்லை; இவருடைய ஹதீஸ்கள் எழுதப்பட  மாட்டாது என யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார். இவர் கைவிடப்பட வேண்டியவர்  &amp;nbsp;ஹதீஸ்களில் களவாடக் கூடியவர் என தாரகுத்னீ கூறியுள்ளார். இவர்  வேண்டுமென்றே இதைச் செய்துள்ளார் என நமது உள்ளம் எண்ணுமளவிற்கு இவர்  ஹதீஸ்களைப் புரட்டக் கூடியவர் செய்திகளில் தவறிழைக்கக் கூடியவர் என இப்னு  ஹிப்பான் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;b&gt;(&lt;/b&gt;&lt;b&gt;நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மேற்கண்ட செய்தியும் மிகப் பலவீனமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;சுபுஹ் குனூத் ஒரு பித்அத்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபுஹ்  குனூத் தொடர்பாக வரக் கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன. அத்துடன்  பலமான, ஸஹீஹான ஹதீஸ்களுடன் நேரடியாக மோதும் வகையிலும் அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;''&lt;/b&gt;&lt;b&gt;என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும்&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;அபூபக்ர் (ர&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;), &lt;/b&gt;&lt;b&gt;உமர் (ர&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;), &lt;/b&gt;&lt;b&gt;உஸ்மான் (ர&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;) &lt;/b&gt;&lt;b&gt;ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ர&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;)&lt;/b&gt;&lt;b&gt;யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா&lt;/b&gt;&lt;b&gt;?'' &lt;/b&gt;&lt;b&gt;என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் &lt;/b&gt;&lt;b&gt;''&lt;/b&gt;&lt;b&gt;அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்&lt;/b&gt;&lt;b&gt;'' &lt;/b&gt;&lt;b&gt;என விடையளித்தார்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிவிப்பவர்: அபூ மா&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;க் அஷ்ஜயீ&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;நூல்: திர்மிதி 368&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;இப்னு மாஜா 1231&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;எனவே  தற்காலத்தவர் ஓதி வருகின்ற சுப்ஹ் குனூத் என்பது நபியவர்கள் காலத்திற்குப்  பின் உருவாக்கப்பட்ட அனாச்சாரம் என்பது மேற்கண்ட செய்தியி­ருந்து  தெளிவாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவோ&lt;/b&gt;&lt;b&gt;, &lt;/b&gt;&lt;b&gt;அல்லது ஒரு கூட்டத்தை சபித்தோ பிரார்த்திக்கும் போது தவிர (வேறு எப்போதும்) குனூத் ஓத மாட்டார்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;அறிவிப்பவர்: அனஸ் (ர&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;)&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;நூல்: இப்னு ஹுசைமா&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;ஒரு  கூட்டத்திற்கு ஆதரவாகவும் ஒரு கூட்டத்தைச் சபித்தும் ஓதுகின்ற குனூத்  சோதனைக் கால கட்டத்தில் ஓதுகின்ற குனூத்தே ஆகும்.இதைத் தவிர வேறு எப்போதும்  நபியவர்கள் குனூத் ஓதியதில்லை என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்ற இந்த ஹதீஸ்  ஆதாரப் பூர்வமானதாகும்.&lt;br /&gt;எனவே சுபுஹ் குனூத் என்பது விடப்பட வேண்டிய ஒரு பித்அத்தான காரியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;நபியவர்களின் எச்சரிக்கை&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலவீனமாக இருந்தாலும், பொய்யர்கள் அறிவித்தாலும் அதை நான் பின்பற்றுவேன் என ஒருவர் கூறினால் அவருக்கு நபியவர்கள் கூறுகிறார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;b&gt;பொய்யெனக் கருதப்படக் கூடிய ஒரு செய்தியை என்னிடமிருந்து ஒருவன் அறிவித்தால் அவன் பொய்யர்களில் ஒருவனாவான்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;நூல்: முஸ்&lt;/b&gt;&lt;b&gt;லி&lt;/b&gt;&lt;b&gt;ம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;என் மீது யார் வேண்டுமென்றே இட்டுக் கட்டுகின்றாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;b&gt;நூல்: புகாரி&lt;/b&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-2368036441780450?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/2368036441780450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=2368036441780450' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/2368036441780450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/2368036441780450'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2011/02/blog-post_5254.html' title='சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது கூடுமா?'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-8556054466700878177</id><published>2011-02-07T05:12:00.006-08:00</published><updated>2011-02-07T05:12:51.068-08:00</updated><title type='text'>உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="photo photo_none"&gt;&lt;div class="photo_img"&gt;கிறிஸ்துவ  போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது  தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை  வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக  அறிவித்துள்ளன.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&amp;nbsp;&lt;img class="img" src="http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/hs066.snc6/167667_1564874237541_1105941726_31238781_4616527_n.jpg" style="width: 358px;" /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது  என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின்  கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது இந்தியா,&amp;nbsp;இலங்கையும்&amp;nbsp; இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு  உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு  நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும்  தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று  கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க  லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ்  அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற  பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்  வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம்  காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள்  பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற  அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;“விபச்சாரத்தில்  ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே  தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம்  பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை  அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243&lt;/blockquote&gt;&lt;br /&gt;தவறான  பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும்  விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  கூறியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக்களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர்  ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம்  போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும்  வழிமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;முகீரத்  இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி  முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப்  பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே  நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில்  நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.&amp;nbsp;(நூல்: நஸயீ  3183)&lt;/blockquote&gt;&lt;br /&gt;மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள்  பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில்  பிள்ளைகள் விழுந்து விடாமல்&amp;nbsp; பாதுகாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&amp;nbsp;  மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை  டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான்  அதை&amp;nbsp; பார்க்கின்றனர்.&lt;br /&gt;விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது  ஒருபுறமிருக்க&amp;nbsp; யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு  தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்போன்  பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு  முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும்,  சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.&lt;br /&gt;செல்போன்களில் நடமாடும் பாலியல்  வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு  சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கு தடையற்ற  காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர்  ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள்  அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன்  சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக  நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த  வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு  தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்,  பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு  ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை  செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர்  குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம்  பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல்  சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.&lt;br /&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும்  அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.  கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217  (தினமணி 8-5-2010).&lt;br /&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி  ஊற்றினான் (&amp;nbsp;திருச்சி சம்பவம்) போன்ற செய்திகளை நிறைய  கேள்விபட்டிருப்போம்.மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள்  அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். (உம்:&amp;nbsp;தொழிலதிபர் குடுபத்துடன்  தற்கொலை)&amp;nbsp;பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை  பெற்றோர்களுக்கு&amp;nbsp; ஏற்படுமா?&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?&lt;br /&gt;&lt;br /&gt;தன்  காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது  இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை  பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் கள்ளக் காதல்  வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை”&amp;nbsp; அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர்  பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு&amp;nbsp; தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி  உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும்  இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும்  கொண்டாடப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும்  எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள்  கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை  ஊக்கப்படுத்திக்&amp;nbsp; கொண்டிருப்பதினால்&amp;nbsp; தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி காதலை  ஆதரிப்பவர்களிடம் போய்&amp;nbsp;‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று  கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்”&amp;nbsp;என்று  தான் கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவன்  பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று  சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாய  அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று  நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர்  பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே  கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிப்ரவரி  14&amp;nbsp; ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான்.  எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக  அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம்  செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி  தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அதே  போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல்&amp;nbsp; கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க  காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட  வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர்  பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-8556054466700878177?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/8556054466700878177/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=8556054466700878177' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/8556054466700878177'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/8556054466700878177'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2011/02/blog-post_9182.html' title='உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-5251368573512115612</id><published>2011-02-07T05:12:00.005-08:00</published><updated>2011-02-07T05:12:48.355-08:00</updated><title type='text'>ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களுக்கு  மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர்.  இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி  வணக்கம், வந்தனம், நமஸ்காரம்&amp;nbsp;போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும்  சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக்  கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது  என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைப்புறப்படுத்த வேண்டும்  என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள்  நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக  முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர் என்பதை  இவர்கள் அறியாமல் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குர்ஆனில்  பல்வேறு வசனங்களில் இப்றாஹீம் நபியவர்களின் வழிமுறையை முஸ்லிம்களும்  பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திகின்றான்.&lt;br /&gt;பார்க்க : திருக்குர்ஆன் 2:130, 2:135, 3:95, 4:125, 6:161, 16:123, 22:78&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை  ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்றாஹீம் நபியவர்கள் ஒரு தடவை  பாவமன்னிப்புத் தேடினார்கள். அது தவறு என்று தெரிந்ததும் அதிலிருந்து  விலகிக் கொண்டார்கள். அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு கோரிய அந்த  விசயத்தைத் தவிர அவர்களின் மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கு  முன்மாதிரி உள்ளது &amp;nbsp;என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவாகக்  கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;'உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை  வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம்.  அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும்,  உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'  என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு  அழகிய முன்மாதிரி இருக்கிறது. 'உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன்.  அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம்  பெற்றிருக்கவில்லை' என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில்  அவரிடம் முன் மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம்.  உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.&lt;br /&gt;திருக்குர்ஆன் 60:4&lt;br /&gt;&lt;br /&gt;'உங்கள்  மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத்  தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்' என்று (இப்ராஹீம்)  கூறினார்.&lt;br /&gt;திருக்குர்ஆன் 19:47&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வுக்கு இணை  கற்பித்த தந்தைக்காக இப்றாஹீம் நபி பாவமன்னிப்பு கோரியதை யாரும் முன்  மாதிரியாக எடுத்துக் கொண்டு இணை கற்பிப்போருக்கு பாவமன்னிப்பு கோரக்  கூடாது. அதே சமயம் இறைவனுக்கு இணை கற்பித்த தந்தைக்கு இப்றாஹீம் நபியவர்கள்  ஸலாம் கூறியதை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட இரண்டு  வசனங்களையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே  முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவது இப்றாஹீம் நபியின் வழிமுறையில்  உள்ளது என்பதில் மறுப்பேதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் உண்டாகுமாறு எப்படிப் பிரார்த்திக்க முடியும் என்று சிலர் கேள்வியெழுப்புவர். இக்கேள்வி தவறாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்ஸலாமு  அலை(க்)கும் என்பதன் பொருள் 'உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்'. இஸ்லாம்  எனும் வாழ்க்கை நெறியை முஸ்லிமல்லாதவர் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்கு  சாந்தி கிடைக்கட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. முஸ்லிமல்லாதவர்  இவ்வுலக வாழ்க்கையின் நன்மைகளைப் பெற்று சாந்தியடையட்டும் என்ற பொருளும்  இதற்குள் உண்டு. இவ்வுலக நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்கு கிடைக்க நாம் துஆ  செய்யலாம் இதற்குத் தடை ஏதும் இல்லை. எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம்  கூறுவதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'இஸ்லாத்தில் மிகச்  சிறந்த நல்லறம் எது?' என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்  கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உணவளிப்பதும், உனக்குத்  தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என  விடையளித்தார்கள்.&lt;br /&gt;நூல் : புகாரி 12, 28, 6236&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிமுக்கு  மட்டும் தான் ஸலாம் கூற வேண்டும் என்றால் முஸ்லிம் என்று தெரிந்தவருக்கு  ஸலாம் கூறு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். அவ்வாறு  கூறாமல் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறு என்று கூறியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரைப்  பற்றிய விபரம் நமக்குத் தெரியாது என்றால் அவர் முஸ்லிமா அல்லவா என்பதும்  கூட நமக்குத் தெரியாது. அது பற்றிக் கவலைப்படாமல் தெரிந்தவர் தெரியாதவர்  என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் ஸலாம் கூறு என நபிகன் நாயகம் (ஸல்)  அவர்கள் கூறியதன் மூலமும் முஸ்லிமல்லாதவருக்கும் ஸலாம் கூறலாம் என்பதை  அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பின்வரும் வசனங்கத்தில் மூடர்கள்  உரையாடினால் ஸலாம் என்று கூறிவிடுமாறு அல்லாஹ் வழி காட்டுகிறான். இங்கே  மூடர்கள் என்று குறிப்பிடுவதில் இஸ்லாத்தை ஏற்காதவர்களும் தீயவர்களும்  அடங்குவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது 'ஸலாம்' எனக் கூறுவார்கள்.&lt;br /&gt;திருக்குர்ஆன் 25:63&lt;br /&gt;&lt;br /&gt;வீணானவற்றை  அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். 'எங்கள் செயல்கள்  எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்.  அறிவீனர்களை விரும்ப மாட்டோம்' எனவும் கூறுகின்றனர்.&lt;br /&gt;திருக்குர்ஆன் 28:55&lt;br /&gt;&lt;br /&gt;'என்  இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர்' என்று அவர்  (முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.) அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக்  கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்&lt;br /&gt;திருக்குர்ஆன் 43:88,89&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட வசனங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிமல்லாதவர்களுக்கு  ஸலாம் கூறலாம் என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களும் நபிவழியும்  சான்றுகளாகத் திகழ்ந்த போதும் இதைக் கண்டு கொள்ளாத சிலர் ஹதீஸ்களைத் தவறாக  விளங்கிக் கொண்டு முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறக் கூடாது என்று  வாதிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால்  வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 6258&lt;br /&gt;&lt;br /&gt;வேதமுடையோர் ஸலாம்  கூறினால் நாம் ஸலாம் கூறாமல் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) என்று கூறுமாறு  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்தே அவர்களுக்கு ஸலாம்  கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் எந்தக் காரணமும் கூறாமல் பொதுவாக ஒரு கட்டளையிட்டால் அதை நாம்  அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணத்தைக் கூறி  அதற்காக ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தால் அதைப்  பொதுவான தடை என்று கருதக் கூடாது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட  விதியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேதமுடையோரின் ஸலாமுக்கு பதில் கூறுவதைப்  பொருத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஅலை(க்)கும் என்று கூறச்  சொன்னதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யஹூதிகள்&amp;nbsp;உங்களுக்கு  ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க  என்று தான் கூறுகின்றனர். (உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்)  எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;நூல் : புகாரி 6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927&lt;br /&gt;&lt;br /&gt;யஹூதிகள்&amp;nbsp;அஸ்ஸலாமு  எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற  வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  கூறினார்கள். அவர்கள் முறையாக மறுமொழி கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக  மறுமொழி கூறலாம் என்பதைத் தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.  மேலும் இது தான் ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் முரண்படாத  வகையில் ஹதீஸ்களை அணுகும் சரியான முறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நூலின்&lt;/strong&gt;&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;பெயர்&lt;/strong&gt;&lt;strong&gt;:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;சந்திக்கும்&lt;/strong&gt;&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;வேளையில் &lt;strong&gt;( மேட்குரிப்பிட்டது &lt;strong&gt;இதில்&lt;/strong&gt;&amp;nbsp;இருந்து ஒரு பகுதியே)&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;இஸ்லாத்தின் முகமன் ஸலாம்&lt;/li&gt;&lt;li&gt;ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள்&lt;/li&gt;&lt;li&gt;பல வகைச் சொற்கள்&lt;/li&gt;&lt;li&gt;ஸலாம்&lt;/li&gt;&lt;li&gt;ஸலாமுன் அலை(க்)க&lt;/li&gt;&lt;li&gt;அஸ்ஸலாமு அலை(க்)க&lt;/li&gt;&lt;li&gt;ஒருவருக்கு ஒருமை, பலருக்கு பன்மை&lt;/li&gt;&lt;li&gt;ஸலாமுக்குப் பதிலுரைத்தல்&lt;/li&gt;&lt;li&gt;சிறந்த முறையில் மறுமொழி கூற வேண்டும்&lt;/li&gt;&lt;li&gt;ஸலாம் சொல்லி அனுப்புதல்&lt;/li&gt;&lt;li&gt;ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?&lt;/li&gt;&lt;li&gt;ஸலாமின் ஒழுங்குகள்&lt;/li&gt;&lt;li&gt;மலஜலம் கழிக்கும் போது ஸலாம் கூறக் கூடாது&lt;/li&gt;&lt;li&gt;ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் கூறலாம்.&lt;/li&gt;&lt;li&gt;முஸாஃபஹா&amp;nbsp; கைகுலுக்குதல்&lt;/li&gt;&lt;li&gt;கட்டியணைத்தல்&lt;/li&gt;&lt;li&gt;கைகளை முத்தமிடுதல்&lt;/li&gt;&lt;li&gt;காலில் விழுதல்&lt;/li&gt;&lt;li&gt;வழிகேடர்களின் ஆதாரங்கள்&lt;/li&gt;&lt;li&gt;எழுந்து நின்று மரியாதை&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-5251368573512115612?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/5251368573512115612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=5251368573512115612' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/5251368573512115612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/5251368573512115612'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2011/02/blog-post_07.html' title='ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-433818985727199020</id><published>2011-02-07T05:01:00.001-08:00</published><updated>2011-02-07T05:01:47.417-08:00</updated><title type='text'>முஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="photo photo_none"&gt;&lt;div class="photo_img"&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமிழ்&amp;nbsp;முஸ்லிம்களில்  பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி  வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத்,  ஹஜ் ஆகிய கடமைகளை நிறை வேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை  மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து இதை அறியலாம்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;img class="img" src="http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/hs051.snc6/168190_1559632386498_1105941726_31231179_4999691_n.jpg" style="width: 358px;" /&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மிக  முக்கியமான கடமையாகக் கருதப்படும் இந்த மவ்லிதுகள் இஸ்லாமியக்  கண்ணோட்டத்தில் புனிதமானவையா? அல்லது அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை  செய்யப்பட்டவையா? இது பற்றி கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;எந்த  ஒரு காரியமும் ஒரு வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் – அதைச் செய்வதால்  மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் – அந்தக்  காரியம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்டிருக்க வேண்டும்  அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள்  அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக  – மறுமையில் நன்மை யளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை.  ‘அல்லாஹ் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைத் தனது இறுதித் தூதராக அனுப்பி  வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து  வணக்கங்களையும் கற்றுத் தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹீ –  இறைச் செய்தி – வர முடியாது” என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால்  போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள்  நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் ஏற்படுத்தலாம்  என்று யாரேனும் கருதினால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வணக்கங்களை  முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். நபிகள் நாயகம்(ஸல்)  அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக் கூடும் என்றும் அவர்  கருதியவராகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை  உங்களுக்காக நான் நிறைவாக்கி விட்டேன். எனது அருட்கொடை களை உங்களுக்கு  முழுமையாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய வாழ்க்கை நெறியாக நான்  அங்கீகரித்து விட்டேன். (அல்குர்ஆன் 5:3)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘நமது  உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்” என  நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷh(ரலி) நூல்: முஸ்லிம்  (3541)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை  யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்” எனவும் நபிகள் நாயகம்(ஸல்)  கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷh (ரலி) நூல்கள்: புகாரி 2697 முஸ்லிம் 3540&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபிகள்  நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை  முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கம்  முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அதுவும் அல்லாஹ்வே  முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்?  மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன்.  புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை. அது கூடாது என்பதைத் தவிர இதற்கு  வேறு பொருள் இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிது இருக்கவில்லை என்பதே மவ்லிதை நிராகரிக்கப் போதுமான காரணமாகவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட  இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன? நாம் எந்த ஒரு அமலைச் (நல்லறத்தைச்)  செய்வதாக இருந்தாலும் அது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏதும் கட்டளை  பிறப்பித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களது  கட்டளையில்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அது அல்லாஹ்வால்  நிராகரிக்கப்படும் என்பதைத்தான் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன. மவ்லிது  ஓதுமாறு நாயகம்(ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காததே மவ்லிதை  நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் ரபீவுல்  அவ்வல் மாதத்தில் சுப்ஹான மவ்லிதும், ரபீவுல் ஆகிர் மாதத்தில்  முஹ்யித்தீன் மவ்லிதும் ஓதப்படுகிறது. ரபீவுல் ஆகிர் மாதத்தில் ஓதப்படும்  முஹ்யித்தீன் மவ்லிது ஏன் ஓதப்படுகிறது? முற்காலத்தில் வாழ்ந்த&amp;nbsp;&lt;strong&gt;அப்துல்காதிர் ஜீலானி&amp;nbsp;&lt;/strong&gt;என்ற பெரியாரை புகழ்வதற்காகவே இந்த மவ்லித் ஓதுகிறோம் என்று கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல்  காதிர் ஜீலானி அவர்கள் மிகச் சிறந்த மார்க்க மேதை! உயிர் பிரியும் வரை  ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர்! இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த  மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகின்றோம்.  ஆயினும் அவரது பெயரால் போலிகள் சிலர் இட்டுக்கட்டி அல்லாஹ்வுக்கும் அவன்  தூதர்(ஸல்) அவர்களுக்கும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கும் மாற்றமாகக்  கதையை புனைந்து முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெறச் செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காயல்பட்டிணத்தைச் சார்ந்த மஹ்மூத்&lt;/strong&gt;&amp;nbsp;என்பவரால்  சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே இந்த முஹ்யித்தீன் மவ்லிது.  முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் துதருக்கு  நிகராகவும் அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த  மவ்லிது அமைந்திருக்கிறது. சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக்  காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள்  நிகழ்த்தியதாகக் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன் ஹதீஸுடன் நேரடியாக மோதும்  வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அபுல்  மஆலி என்பார் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்து ‘என் மகனுக்குப் பதினைந்து  மாத காலம் காய்ச்சல் விலகாமல் உள்ளது” என்றார். அதற்கு அப்துல் காதிர்  ஜீலானி அவர்கள் ‘காய்ச்சலே! நீ எப்போது இவனைப் பிடித்தாய்? நீ ஹில்லா எனும்  ஊருக்குச் சென்று விடு!’ என்று உன் மகனுடைய காதில் கூறு” என்றார்கள். அவர்  கட்டளையிடப் பட்டவாறு செய்தார். அதன் பின் அவனுக்குக் காய்ச்சல் ஒரு  சிறிதும் மீண்டும் வரவில்லை. பிறகு ஹில்லா எனும் ஊரில் உள்ள ராபிளிய்யா  கூட்டத்தினர் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது.  இவ்வாறு முஹ்யித்தீன் மவ்தில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காய்ச்சல்  பதினைந்து மாதகாலம் நீடிக்குமா? என்ற கேள்வியை விட்டு விடுவோம். மார்க்க  அடிப்படையில் இந்தக் கதை நம்பத்தக்கது தானா? இந்தக் கதையில் அப்துல் காதிர்  ஜீலானி நோய் தீர்க்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாகவும் நோயை வழங்கும்  அதிகாரம் பெற்றிருப்பதாகவும் காய்ச்சலுடன் அப்துல் காதிர் ஜீலானி  பேசியதாகவும் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நோய்களை வழங்குபவனும் அதை  நீக்குபவனும் அல்லாஹ்தான். இந்த அதிகாரத்தில் எவருக்கும் அல்லாஹ் எந்த  உரிமையையும் வழங்கவில்லை. இது இஸ்லாத்தின் அடிப்ப டையான கொள்கை. இதை  திருமறைக் குர்ஆனிலிருந்தும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையிருந்தும்  அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘நான் நோயுற்றால் எனக்கு நோய் நிவாரணம் வழங்குபவன் இறைவன் என்று இப்றாஹீம் (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.’ (அல்குர்ஆன் 26:80)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  அப்துல் காதிர் ஜீலானியை விடப் பல கோடி மடங்கு சிறந்தவர்களான இப்றாஹீம்  நபியவர்கள் அந்த அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்கிறார்கள். இவரோ  நோய் தீர்க்கும் அதிகாரம் தமக்குரியது என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இந்தப்  பூமியிலோ உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு  முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.’  (அல்குர்ஆன் 57:22)&lt;br /&gt;‘எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப் பத்தைக் கொண்டே தவிர இல்லை.’ (அல்குர்ஆன் 54:11)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  வசனங்களை நிராகரிக்கும் வகையில் இந்தக் கதை அமைந்தள்ளது. நபி(ஸல்) அவர்கள்  காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நபி(ஸல்)  அவர்களின் குடும்பத்தினரில் பலர் நோய்வாய்ப்பட்டனர். அந்தச்  சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் அந்த நோயைப் பார்த்துப் பேசி வேறு  ஊருக்கு அனுப்பவில்லை. ஏன்? நபி (ஸல்) அவர்களே கூட நோய்வாய்ப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘மனிதர்களின்  இறைவா! இந்தத் துன்பத்தை நீக்கு! இறைவா! நீ நிவாரணம் அளிப்பாயாக! உனது  நிவாரணம் தவிர வேறு நிவாரணம் இல்லை” என்று துஆச் செய்யுமாறு தான் அந்தச்  சந்தர்ப்பங்களில் தம் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.  (நூல்: புகாரி 5675)&lt;br /&gt;&lt;br /&gt;நபி(ஸல்) அவர்களுக்குக் கூட இல்லாத  அதிகாரம் அப்துல் காதிருக்கு வழங்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகிறது. அந்தச்  சிறுவனிடம் இருந்த காய்ச்சலை நீக்கியதோடு இவர் நிற்கவில்லை. ஹில்லா என்று  ஊருக்கு அந்தக் காய்ச்சலைத் திருப்பி விட்டாராம். கடுகளவு இஸ்லாமிய அறிவு  உள்ளவன் கூட இதை நம்பமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;முஹ்யித்தீன் மவ்லிதில் உள்ள மற்றொரு கதையை பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;ஜும்ஆவுக்காக  அப்துல் காதிர் நடந்து சென்ற போது அவரது ஆசிரியர் ஹம்மாத் அவரை நதியில்  தள்ளினார். இதனால் மண்ணறையில் ஹம்மாதின் கை சூம்பி விட்டது. இதைக் கண்ட  அப்துல் காதிர் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். கப்ரில் உள்ள ஐயாயிரம்  பேர் இதற்கு ஆமீன் கூறினார்கள்.&lt;br /&gt;இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக  முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெறும் ஹிகாயத் என்னும் பகுதியையும் பார்த்து  விட்டு இந்தக் கதையில் வரும் அபத்தங்களை ஆராய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள்  நீண்ட நேரம் அப்துல் காதிர் வெயிலில் நின்றார். அவருக்குப் பின் ஏராளமான  வணக்கசகாகள் நின்றனர். நீண்ட நேரம் நின்று விட்டுப் பின்னர் சந்தோஷத்துடன்  அவர் திரும்பியதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ‘ஒரு நாள் நான்  ஹம்மாதுடன் ஜும்ஆ தொழச் சென்றேன். நதியோரத்தை நாங்கள் அடைந்த போது என்னை  அவர் நதியில் தள்ளினார். அப்போது நான் அல்லாஹ்வின் பெயரால் ஜும்ஆவின்  குளிப்பை நிறைவேற்றுகிறேன்’ என்றேன்.&lt;br /&gt;நதியிலிருந்து வெளியேறி  அவர்களைத் தொடர்ந்தேன். அவரது சீடர்கள் என்னைப் பழித்தனர். அவர் அதைத்  தடுத்தார். இன்று கப்ரில் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டவராக நான்  கண்டேன். எனினும் அவரது வலது கை சூம்பியிருந்தது. ஏன்? இப்படி என்று நான்  கேட்டேன். அதற்கவர்இ இந்தக் கையால் தான் உம்மைத் தள்ளினேன். இதை நீர்  மன்னிக்கக்கூடாதா? இதை நல்லபடியாக மாற்றுமாறு அல்லாஹ்விடம் துஆச்  செய்யக்கூடாதா?’ என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அல்லாஹ்விடம்  கேட்டேன். ஐந்தாயிரம் வலிமார்கள் தங்கள் கப்ருகளிலிருந்து எழுந்து ஆமீன்  கூறினார்கள். உடனடியாக அல்லாஹ் அந்தக் கையை நல்லபடியாக மாற்றிவிட்டான்.  அந்தக் கையால் அவர் என்னிடம் முஸாஃபஹாச் செய்தார் எனக் கூறினார். இந்தக்  கதையிலுள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அபத்தம் – 1&amp;nbsp;&lt;/strong&gt;ஜும்ஆ  தினத்தில் குளிப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். இறைநேசர்கள் இது  போன்ற சுன்னத்துக்களை விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அப்துல் காதிர்  குளிக்காமலே ஜும்ஆவுக்குச் சென்றிருக்கிறார். ஹம்மாத் அவரைப் பிடித்துத்  தள்ளிய போதுதான் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார்.  பிடித்துத் தள்ளாவிட்டால் குளிக்காமலே சென்றிருப்பார். இதிருந்து அப்துல்  காதிர் சுன்னத்தைப் பேணாதவர் என்று இந்த கதை கூறுகின்றது.&lt;br /&gt;ஒரு  சுன்னத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் ஈடுபாட்டுடனும் விருப்பத்துடனும்  செய்யவேண்டும். வலுக் கட்டாயமாகத் தள்ளப்பட்டு செய்தால் அது சுன்னத்தை நிறை  வேற்றியதாக ஆகாது. இந்த அடிப்படை விஷயம் கூட அப்துல் காதிருக்குத்  தெரியவில்லை என்று இந்தக் கதை கூறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அபத்தம் – 2&amp;nbsp;&lt;/strong&gt;கப்ரில்  அடக்கம் செய்யப்பட்டவரை அப்துல் காதிர் சந்தித்து உரையாடியதாக இந்தக் கதை  கூறுகின்றது. இந்தச் சந்திப்பு கனவு போன்ற நிலையில் நடக்கவில்லை. மாறாக  நேருக்கு நேர் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்துல் காதிரும்  ஹம்மாதும் ஒருவரை மற்றவர் முஸாஃபஹா செய்தார்கள் என்பதிருந்து இதை அறியலாம்.  உயிருடன் இவ்வுலகில் இருப்பவர் இறந்தவருடன் நேருக்கு நேராகச் சந்திப்பது  நடக்க முடியாதது என்று இஸ்லாம் கூறுகின்றது. எந்த ஆத்மாவுக்கு இறைவன்  மரணத்தை ஏற்படுத்தி விட்டானோ அவற்றைத் தன் கைவசத்தில் வைத்துக் கொள்கிறான்.  (அல்குர்ஆன் 39:42)&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் (மரணித்தது முதல்) திரும்ப எழுப்பப்படும் வரை அவர்களுக்குப் பின் ஒரு திரை இருக்கின்றது. (அல்குர்ஆன் 23:99)&lt;br /&gt;&lt;br /&gt;இறந்தவர்களுக்கு  இவ்வுலகில் வாழ்வோருக்குமிடையே எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை  இவ்வசனங்கள் அறிவித்துள்ளன. கப்ரில் உள்ளவரை அப்துல் காதிர் ஜீலானி  நேருக்கு நேராகச் சந்தித்ததும் அவருடன் உரையாடியதும் முஸாபஹா செய்ததும்  பச்சைப் பொய் என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்  கதையில் ஹம்மாத் என்பவரின் கை சூம்பியிருந்ததைத் தவிர மற்றபடி அவர் நல்ல  நிலையில் உயர்ந்த அந்தஸ்துடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. நல்ல மனிதர்கள்  கப்ரில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நபி(ஸல்) அவர்கள்  விளக்கியுள்ளனர். அந்த விளக்கத்துக்கு மாற்றமாக இந்தக் கதை  அமைந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் நல்லடியாரின் மண்ணறை விரிவுபடுத்தப்படும். ஒளிமயமாக்கப்படும். பின்பு அவரை நோக்கி&lt;br /&gt;உறங்குவீராக  எனக்கூறப்படும். ‘நான் எனது குடும்பத்தினரிடம் சென்று இந்த விபரங்களை  கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன்” என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு  அவ்வானவர்கள் ‘நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது  மணமகன் உறங்குவது போல் நீர் உறங்குவீராக! அந்த இடத்திலிருந்து உம்மை இறைவன்  எழுப்பும் வரை உறங்குவீராக!” என்று கூறுவார்கள். அறிவிப்பவர்  அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி (991)&lt;br /&gt;&lt;br /&gt;இது நபியவர்கள் தந்த  விளக்கம். நல்லடியார்கள் உறக்க நிலையில் உள்ளனர். யாராலும் அவர்களை எழுப்ப  முடியாது. மறுமை நாளில் இறைவனால் அவர்கள் எழுப்பப்படும் வரையிலும் அவர்கள்  உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. அப்துல்  காதிர் ஹம்மாத் என்பவரை நேருக்கு நேர் சந்தித்தாகக் கூறுவது பொய்  என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அபத்தம் – 3 &lt;/strong&gt;ஐயாயிரம்  அவ்லியாக்கள் அப்துல் காதிரின் துஆவுக்கு ஆமீன் கூறியதாகவும் இந்தக்கதை  கூறுகின்றது. அவ்லியாக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்ற மேற்கண்ட  ஹதீஸிற்கு இது முரணாக உள்ளது. மேலும் இறந்தவரைக் கேட்கச் செய்ய நபியாலும்  முடியாது என்ற குர்ஆனின் கூற்றுக்கு (30:52 35:22) முரணாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குர்ஆனுக்கும்,  ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கும் நேரடியாக மோதக்கூடிய இதுபோன்ற அபத்தங்கள்  நிறைந்த இந்த மவ்லிதை ஒரு உண்மையான முஸ்லிம் எழுதியிருப்பானா?! அல்லது  அன்னியர்களின் சதிதிட்டமா? நமக்கு பொருள் தெரியாது என்பதால் மார்க்க  அறிஞர்கள் ராகமிட்டுப் பாடி நம்மை ஏமாற்றுகிறார்களா?! என்பதையெல்லாம் நாம்  தெளிவாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் காதிர் ஜீலானி  அவர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் வகையில் இட்டுக்கட்டப்பட்ட கதைகளின்  தொகுப்பே இந்த முஹ்யித்தீன் மவ்லிது. இஸ்லாத்தின் கடமைகள் எத்தனையோ  இருக்கும் போது மார்க்கம் அனுமதிக்காத இணை வைப்புக்குக் கொண்டு சேர்க்கும்  இந்த மவ்லித் தேவைதானா? என்பதை ரபியுல் ஆகிர் மாதமான இம்மாதத்தில்  சிந்திப்போம்: செயல்படுவோம். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் வழிநடத்தி  செல்வானாக!&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஷால்லாஹ்&amp;nbsp;தொடரும் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-433818985727199020?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/433818985727199020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=433818985727199020' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/433818985727199020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/433818985727199020'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2011/02/blog-post.html' title='முஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-5039431858032354051</id><published>2011-01-02T07:28:00.000-08:00</published><updated>2011-01-02T07:28:20.909-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நபிகள் நாயகம் (ஸல்)'/><title type='text'>நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய்யர் குறிகாரர் என விமர்சிக்கப்ட்டது ஏன்?</title><content type='html'>முஹம்மத் (ஸல்) அவர்களை அக்கால மக்கள் செய்த விமர்சனத்தை அடிப்படையாகக்  கொண்டு அவர்களைப் பொய்யர் குறிகாரர், இட்டுக் கட்டிக் கூறுபவர்  என்றெல்லாம் விமர்சிக்கத் துணிந்துள்ளது கிறித்தவக் கூட்டம். &lt;strong&gt;“இன்னும்  அவர்கள் உங்களைப் பொய்ப்பிப் பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு  முன் வந்த தூதர்களையும் திட்டமாகப் பொய்ப்பித்தனர்”&lt;/strong&gt; (3:54) என்ற வசனத்தை &lt;span id="more-1085"&gt;&lt;/span&gt;இதற்கு  ஆதாரமாகக் காட்டி பெரிய ஆராய்ச்சி செய்து வெளியிட்டதாகப் புளங்காகிதம்  அடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தங்களுக்கு அனுப்பப்பட்ட எல்லாத் தூதர்களுமே சமகால மக்களால்  பொய்ப்பிக்கப் பட்டனர் என்ற அடிப்படையை மறந்ததுடன் இதன் மூலம் இறைவனுக்கு  மகனாக இவர்கள் நம்பியிருக்கும் இயேசுவைக் குறித்தும் இவ்வாறு கூற முடியும்  (நாம் ஒருபோதும் அவ்வாறு கூறமாட்டோம்) என்பதையும் அறியாமல் தங்கள்  தலையில் மண்ணை அள்ளிக் கொட்டியுள்ளார்கள். &lt;br /&gt;முஹம்மத் (ஸல்) அவர்களை அக்கால மக்கள் பொய்யர், பைத்தியக் காரர்,  குறிகாரர், சூனியக் காரர் என்றெல்லாம் அழைக்கக் காரணம் என்ன? உண்மையில் அம்  மக்கள் கூறியது போன்ற தன்மை முஹம்மத் (ஸல்) அவர்களிடம் இருந்ததால் தான்  மக்கள் அவ்வாறு அழைத்தார்களா? அவ்வாறெனில் என்னென்ன தன்மைகளை அடிப்படையாகக்  கொண்டு அவர்கள் இவ்வாறு கூறினர்? அந்த தன்மைகளின் அடிப்படையில்  அம்மக்களின் கூற்று சரியா? என்பதை இக்கட்டுரையில் காண்போம்&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;முஹம்மத் (ஸல்) அவர்கள் நாற்பது வயது வரை உண்மையாளர் என்றும்  நம்பிக்கையாளர் என்றும் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட நபராக இருந்தனர்.  நீண்ட இக்கால கட்டத்தில் ஒருவரும் அவர்களைக் குறித்து மேற்படி விமர்சனங்களை  முன்வைக்கவில்லை. மாறாக நபிப் பட்டம் கிடைத்த பின்னர் மேற்படி  விமர்சனங்கள் அவர்களைக் குறித்துக் கூறப்பட்டன.&lt;br /&gt;உண்மையில் அவர்களுக்கு பைத்தியத்தினுடையவோ சூனியத்தினுடையவோ ஏதேனும்  அம்சம் இருந்ததால் தான் அவர்கள் அவ்வாறு கூறினார்களா? இல்லை. மாறாக அவர்கள்  குறிப்பிட்டுக் காட்டியதெல்லாம் குர்ஆனும் அது கூறும் கொள்கையும் தான்.  அவர்கள் இதுநாள் வரை கடைபிடித்து வந்த கொள்கைகள் தவறு என்று குர்ஆன்  கூறியது. வல்லமை மிக்க அல்லாஹ்வின் உயர்ந்த பண்புகள், மரணத்துக்குப் பின்  உயிர் கொடுத்து எழுப்பப் படுதல், நரகம் குறித்த எச்சரிக்கை, சுவனம்  குறித்த நன்மாராயம் இவை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வசனங்களாக இறங்கியது.  அதனை மக்களிடம் ஓதிக் காட்டினார்கள். அது தான் பிரச்சினை. அவை தங்கள்  பாரம்பரியக் கொள்கைக்கு எதிரானதாக அவர்கள் கருதினர். மக்களெல்லாம்  குர்ஆனால் கவரப்பட்டு முஹம்மத் (ஸல்) அவர்களிடம் விரைந்தனர். இது மக்காவின்  பிரமுகர்களை ஆத்திரமடையச் செய்தது. குறைஷிப் பிரமுகர்களில் ஒருவனான  அபூஜஹல் நபி (ஸல்) அவர்களிடம் &lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“முஹம்மதே! நாங்கள் உம்மைப் பொய்ப்பிக்கவில்லை நீ கொண்டு வந்த மார்க்கத்தைத் தான் பொய்ப்பிக்கின்றோம்”&lt;/strong&gt; என்று கூறி வந்தான். (ஆதாரம் – திர்மிதீ) என்ற செய்தியும் &lt;strong&gt;“(நபியே!)  நிச்சயமாக அவர்கள் (உம்மை பொய்யரென) கூறுவது உமக்கு கவலையளிக்கிறது  என்பதை திட்டமாக நாம் அறிவோம். (ஆனால்) நிச்சயமாக அவர்கள் உம்மைப்  பொய்யாக்கவில்லை. எனினும், அந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களைத்  தான் மறுக்கின்றனர்” (&lt;/strong&gt;6:33) என்ற வசனமும் இதைத்தான் உறுதிப் படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஹம்மத் (ஸல்) அவர்களைக் குறித்து மக்கா மக்களிடம் என்னதான்  விமர்சனங்களை வைத்த பின்னரும் எடுபடவில்லை. மக்கள் அவர்களை நோக்கிச்  செல்வதைத் தடுக்க இயலவில்லை. இந்நேரத்தில் ஹஜ்ஜுடைய காலகட்டம் வந்தது.  வெளியூர் மக்கள் ஹஜ்ஜுக்கு வருவார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின்  அழைப்பினால் கவரப்பட்டு அம்மக்கள் கூட்டம் கூட்டமாக மாறிவிடக் கூடும் என்று  காரணத்தால் அவர்களைக் குறித்து என்ன கூறுவது என்று குறைஷிப் பிரமுகர்கள்  கூடி ஆலோசித்து முடிவு செய்த சம்பவமும் இயல்பாகவே அவர்கள் அத்தகைய குணம்  உடையவராக இருக்கவில்லை, மாறாக அவர்களின் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக  இட்டுக்கட்டிக் கூறப் பட்டது என்பதற்கான வலுவான சான்றாக உள்ளது. இது  குறித்து ரஹீக் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;பகிரங்க இஸ்லாமிய அழைப்புப் பணி தொடங்கிய சில நாட்களிலேயே  ஹஜ்ஜின் காலம் நெருங்கி வந்தது. ஹஜ்ஜுக்கு வரும் அரபுக் கூட்டத்தினர்  முஹம்மதின் அழைப்பினால் மனம் மாறிவிடலாம். எனவே, ஹாஜிகளை சந்தித்து  முஹம்மதைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக  குறைஷியர்கள் வலீத் இப்னு முகீராவிடம் ஒன்று கூடினர். குறைஷிகளிடம் அவன்  ”இவ்விஷயத்தில் நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கூறுங்கள்.  இல்லையென்றால் ஒருவன் கூற்றுக்கு மற்றவன் கூற்று மறுப்பாகி ஒருவர் மற்றவரை  பொய்யராக்கிக் கொள்வீர்கள்” என்று கூறினான். அம்மக்கள் ”நீயே ஓர்  ஆலோசனையைக் கூறிவிடு. நாங்கள் அதற்கேற்ப நடந்து கொள்கிறோம்” என்றனர். அவன்  ”இல்லை! நீங்கள் கூறுங்கள், அதைக் கேட்டு நான் ஒரு முடிவு செய்கிறேன்”  என்றான்.&lt;span&gt;&lt;span&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span&gt;குறைஷியர்கள்: அவரை (முஹம்மதை) ஜோசியக்காரர் என்று கூறலாமா?&lt;/span&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;வலீத்: ”இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஜோதிடர்  அல்லர். ஏனெனில் நாம் ஜோதிடர் பலரைக் கண்டிருக்கிறோம். ஆனால் இவரது பேச்சு  ஜோதிடனின் உளறல்களாகவோ பேச்சுகளாகவோ இல்லை.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;குறைஷியர்கள்: அவரைப் பைத்தியக்காரர் என்று கூறலாமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;வலீத்: அவர் பைத்தியக்காரர் அல்லர். ஏனெனில்,  பைத்தியக்காரன் எப்படியிருப்பான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால்  அவரிடம் பைத்தியத்தின் எந்த அடையாளமும் இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;குறைஷியர்கள்: அவரைக் கவிஞர் எனக் கூறலாமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;வலீத்: அவர் கவிஞரல்ல. ஏனெனில், நமக்கு கவியின் அனைத்து வகைகளும் தெரியும். ஆனால் அவரது பேச்சு கவியாக இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;குறைஷியர்கள்: அவரை சூனியக்காரர் என்று கூறலாமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;வலீத்: நாம் சூனியக்காரர்களையும் அவர்களது சூனியத்தையும்  நன்கறிந்திருக்கிறோம். ஆனால் அவரது பேச்சு சூனியக்காரர்களின் ஊதுதலாகவோ  முடிச்சுகளாகவோ நமக்குத் தோன்றவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;குறைஷியர்கள்: பின்னர் நாம் எதைத்தான் கூறுவது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;வலீத்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரது பேச்சில் ஒரு  தனித்துவமான இனிமையும் மிகுந்த கவர்ச்சியும் இருக்கிறது. அதன் தொடக்கம்  பழக்குலையாகவும் அதன் இறுதி பறிக்கப்பட்ட கனியாகவும் இருக்கிறது. நீங்கள்  முன்பு கூறியதில் எதைக் கூறினாலும் அது பொய்தான் என்று தெரிந்து விடும்.  உங்களது கூற்றில் மிக ஏற்றது அவரை சூனியக்காரர் என்று கூறுவதுதான். அவர்  ஒரு சூனியத்தைக் கொண்டு வந்து அதன்மூலம் தந்தை-மகன், கணவன்-மனைவி,  சகோதரர்கள், குடும்பங்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி  விடுகிறார் என்றே கூறுங்கள் என்று வலீத் கூறினான். அதை ஏற்று மக்கள்  திருப்தியுடன் கலைந்தனர். (இப்னு ஹிஷாம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறைஷியர்கள் வலீதிடம் பிரச்சனையற்ற ஒரு நல்ல ஆலோசனையைத் தங்களுக்கு  கூறும்படி கேட்க அதற்கு வலீத் ”அது குறித்து சிந்திக்க எனக்கு  அவகாசமளியுங்கள்” என்று கூறி மிக நீண்ட நேரம் யோசித்தபின் மேற்கண்ட தனது  கருத்தைக் கூறினான் என சில அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;blockquote&gt;           &lt;/blockquote&gt;வலீதின் இச்செயல் குறித்து அல்முத்தஸ்ஸிர் என்ற அத்தியாயத்தில் 11 முதல்  26 வரையிலான 16 வசனங்களை அல்லாஹ் இறக்கி வைத்து அவ்வசனங்களுக்கிடையில்  அவன் யோசித்த விதங்களைப் பற்றி அல்லாஹ் மிக அழகாகக் குறிப்பிடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிச்சயமாக அவன் (இந்தக் குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து  (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான். அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை  செய்துவிட்டான்! பின்னும் அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை  செய்துவிட்டான்! (ஒன்றுமில்லை.) பின்னும் (அதனைப் பற்றிக்) கவனித்தான்.  பின்னர் (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான்.  பின்னர் புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான்.  ஆகவே ”இது மயக்கக்கூடிய சூனியமேயன்றி வேறில்லை” என்றும், ”இது மனிதர்களுடைய  சொல்லேயன்றி வேறில்லை” என்றும் கூறினான். &lt;/strong&gt;(அல்குர்ஆன் 74:18-25)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முடிவுக்கு சபையினர் உடன்பட்டதும் அதை நிறைவேற்றத் தயாரானார்கள்.  மக்கள் ஹஜ்ஜுக்கு வரும் வழிகளில் அமர்ந்து கொண்டு தங்களைக் கடந்து  செல்பவர்களிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி எச்சரித்து தாங்கள் முடிவு  செய்திருந்ததைக் கூறினார்கள்.&lt;br /&gt;ஆனால், அதை இலட்சியம் செய்யாத நபி (ஸல்) ஹாஜிகளின் தங்குமிடங்களிலும்  பிரபலமான உக்காள், மஜன்னா, துல்மஜாஸ் ஆகிய சந்தைகளிலும் மக்களைத் தேடிச்  சென்று அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப்  பின் அபூலஹப் நின்றுகொண்டு ”இவர் சொல்வதை ஏற்காதீர்கள். நிச்சயமாக இவர்  மதம் மாறியவர்; பொய்யர்” என்று கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் இவ்வாறான செயல்கள் அரபியர்களிடம் மென்மேலும் இஸ்லாம்  பரவக் காரணமாக அமைந்தன. ஹஜ்ஜை முடித்துச் சென்ற அரபியர்கள் நபி (ஸல்)  அவர்களையும் அவர்கள் எடுத்துரைத்த இஸ்லாமையும் தங்களது நாடுகளில்  எடுத்துரைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஹம்மத் (ஸல்) அவர்களின் பிரச்சாரத்தால் இஸ்லாம்  வளாந்து வருவதைத் தடுக்க குறைஷிகள் இட்டுக் கட்டுக் கூறியதே அவர்களைக்  குறித்த மேற்படி விமர்சனங்கள் என்பது வலீத் பின் முகீராவுக்கும் குறைஷிப்  பிரமுகர்களுக்கும் நடந்த இந்த உரையாடலின் மூலம் என்ன தெரிய வருகிறதல்லவா?  இது போன்ற ஏராளம் செய்திகள் இது குறித்து உள்ளன. வரும் காலங்களில் இன்ஷா  அல்லாஹ் அதனைக் குறிப்பிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் களங்கம் கற்பிக்க முயன்ற  கிறித்தவர்களுக்கு ஆதாரம் என்று கிடைத்த செய்திகள் அவர்களின் வாதத்துக்கே  எதிராக உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-5039431858032354051?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/5039431858032354051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=5039431858032354051' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/5039431858032354051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/5039431858032354051'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2011/01/blog-post.html' title='நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய்யர் குறிகாரர் என விமர்சிக்கப்ட்டது ஏன்?'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-5124786353611808577</id><published>2010-10-11T18:49:00.000-07:00</published><updated>2010-10-11T18:49:29.424-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழுகை'/><title type='text'>நபி வழியில் நம் தொழுகை - 10 (அத்தஹிய்யாத்)</title><content type='html'>அத்தஹிய்யாத் இருப்பு முறை &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் தஷஹ்ஹுதில் அமரும்போது தமது வலது கையைத் தமது வலது தொடைமீதும், இடது கையைத் தமது இடது தொடைமீதும் வைத்து ஆட்காட்டி விரலால் இஷாராச் செய்வார்கள். அவர்களின் பார்வை அவர்களின் இஷாராவைக் கடந்து செல்லாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ, தாரமி &lt;br /&gt;&lt;br /&gt;இருப்பில் ஓதவேண்டியவை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு" என தொழுகையில் அமரும்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறச் சொன்னார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி,முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: எல்லாவிதமான கண்ணியங்களும் தொழுகைகளும் நல்லறங்களும் இறைவனுக்கே உரியது. நபியே! உம்மீது சாந்தியும் இறைவனின் அருளும் விருத்தியும் உண்டாகட்டுமாக! மேலும், எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக! வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது صلى الله عليه وسلم அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;கடைசி இருப்பில் அமரும் முறை &lt;br /&gt;&lt;br /&gt;"எந்த ரக்அத்தில் ஸலாம் கொடுக்க வேண்டுமோ அந்த இருப்பில் (அல்லாஹ்வின் தூதர்) அவர்கள் இடது காலை (வலது காலுக்கு கீழ்) வெளிப்படுத்தி தங்களது அமரும் இடத்தை தரையில் வைத்தும் அமர்ந்தனர்" அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி இருப்பில் அத்தஹியாத்தை ஓதியவுடன் கீழ்காணும் ஸலவாத்தை ஓதவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஸலவாத் ஓதுதல் &lt;br /&gt;&lt;br /&gt;اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல், முஹம்மது صلى الله عليه وسلم அவர்களின் மீதும், முஹம்மது صلى الله عليه وسلم வர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய். &lt;br /&gt;&lt;br /&gt;இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களுக்கும், முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். &lt;br /&gt;&lt;br /&gt;ஸலவாத்துக்குப் பிறகு ஓத வேண்டியவை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி, வஅவூது பிக மின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பிக மின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத் அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் மஃஸமி வல் மக்ரமி. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். தஜ்ஜால் என்பவனின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவங்கள் புரிவதை விட்டும், கடன் தொல்லையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அந்த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்திக வர்ஹம்னீ இன்னக அந்தல் கஃபூருர் ரஹீம்" என்ற துஆவை நான் தொழுகையில் ஓதுவதற்காக நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்தார்கள். அறிவிப்பவர்: அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُநூல்கள்: புகாரி, முஸ்லிம் &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: இறைவா! எனக்கே நான் அதிஅளவு அநீதி இழைத்துக் கொண்டேன். பாவங்களை உன்னைத்தவிர வேறு எவரும் மன்னிக்க முடியாது. எனவே, என்னை மன்னிப்பாயாக! மேலும், எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பாவங்களை மன்னிப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமாய் இருக்கிறாய். &lt;br /&gt;&lt;br /&gt;அத்தஹிய்யாத், ஸலவாத், துஆக்கள் ஓதிய பிறகு "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்" என்று கூறி தொழுகையை முழுமைப்படுத்திட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ &lt;br /&gt;&lt;br /&gt;"தொழுகயின் திறவு (உளூ எனும்) தூய்மையாகும். (உலகத் தொடர்புகளை) தடை செய்வது தக்பீர் கூறுவதாகும். அதிலிருந்து விடுபடுவது தஸ்லீம் ஆகும்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா &lt;br /&gt;&lt;br /&gt;ஸலாமு கூறி முகத்தை வலப்புறமும், இடப்புறமும் நன்கு திருப்ப வேண்டும். தன் கன்னத்தின் பகுதியை பின்னால் உள்ளவர்கள் பார்க்குமளவுக்கு திருப்ப வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது வலப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு தமது இடப்பக்கம் (உள்ளவர்களால்) தம் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவுக்கு சலாம் கூறியதை நான் கண்டேன். அறிவிப்பவர்: ஸஅது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், நஸயீ &lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் தொழும் முறையாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-5124786353611808577?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/5124786353611808577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=5124786353611808577' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/5124786353611808577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/5124786353611808577'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/10/10.html' title='நபி வழியில் நம் தொழுகை - 10 (அத்தஹிய்யாத்)'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-7833042965293578865</id><published>2010-10-11T18:48:00.002-07:00</published><updated>2010-10-11T18:48:56.731-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழுகை'/><title type='text'>நபி வழியில் நம் தொழுகை - 09 (ஸஜ்தாவின்.. - 2 )</title><content type='html'>ஸஜ்தாவின் போது கூறவேண்டியவை &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் சஜ்தாவின் போது &lt;br /&gt;&lt;br /&gt;سُبْحَانَ رَبَّيَ الأَعْلَى &lt;br /&gt;&lt;br /&gt;"ஸுப்ஹான ரப்பியல் அஃலா" என்று ஓதுவார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: உயர்வுமிக்க என் இறைவன் தூயவன். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது ருகூவிலும், சுஜுதிலும்  &lt;br /&gt;&lt;br /&gt;سُبُّوحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلاَءِكَةِ وَالرُّوْحِ &lt;br /&gt;&lt;br /&gt;"ஸுப்புஹுன் குத்துஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்" என்று கூறுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: வானவர்களுக்கும், ஜிப்ரீலுக்கும் இறைவன் தூய்மையானவன், பரிசுத்தமானவன். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, &lt;br /&gt;&lt;br /&gt;سُبْحاَنَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ &lt;br /&gt;&lt;br /&gt;ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹும்மஃக்பிர்லீ என்று நபி صلى الله عليه وسلم ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம் &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு சஜ்தாக்களுக்கிடையே ஓத வேண்டியவை &lt;br /&gt;&lt;br /&gt;رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டு சஜ்தாக்களுக்கிடையே ரப்பிக் ஃபிர்லீ ரப்பிக் ஃபிர்லீ" என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அபூதாவூத் &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்:இறைவா! என்னை மன்னிப்பாயாக! இறைவா! என்னை மன்னிப்பாயாக!  &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم இரண்டு சஜ்தாக்களுக்கிடையே &lt;br /&gt;&lt;br /&gt;اَللَّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِيْ وَعَافِنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ &lt;br /&gt;&lt;br /&gt;"அல்லாஹும்மஃக்பிர்லீ வர்ஹம்னீ வஆஃபினி வஹ்தினீ வர்ஜுக்னீ" என்று ஓதுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நிவாரணமளிப்பாயாக! எனக்கு வழி காட்டுவாயாக! எனக்கு தேவையானவற்றை வழங்குவாயாக! அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதீ &lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றை ரக்அத்களிலிருந்து எழும்போது அமர்ந்துவிட்டு கைகளை ஊன்றி எழவேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;"நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றிவிட்டு எழும்போது உட்காராமல் நிலைக்கு வரமாட்டார்கள்" அறிவிப்பவர்: மாலிக் பின்அல் ஹூவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதீ &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் ரக்அத் &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்று ஓதத் துவங்கி விடுவார்கள். மவுனமாக இருக்க மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம், நஸயீ &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் ரக்அத்தில் அமரும் முறை &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும்போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக்கொண்டார்கள். கடைசி இருப்பின்போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-7833042965293578865?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/7833042965293578865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=7833042965293578865' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/7833042965293578865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/7833042965293578865'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/10/09-2.html' title='நபி வழியில் நம் தொழுகை - 09 (ஸஜ்தாவின்.. - 2 )'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-3870581392530965491</id><published>2010-10-11T18:48:00.001-07:00</published><updated>2010-10-11T18:48:26.282-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழுகை'/><title type='text'>நபி வழியில் நம் தொழுகை - 08 (ஸஜ்தா செய்தல்)</title><content type='html'>ஸஜ்தா செய்யும் முறை      &lt;br /&gt;&lt;br /&gt;ஸஜ்தாவுக்காக நபி صلى الله عليه وسلم குனியும்போது அல்லாஹ் அக்பர் என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;"இரு பாதங்கள், இரு முட்டுக்கால்கள், இரு கைகள், நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறிய சமயம் நெற்றையைக் குறிப்பிடும்போது தமது கையை மூக்கின் மீது வைத்து சுட்டிக் காட்டினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி, முஸ்லிம் &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக கையை தரையில் வைத்தல் &lt;br /&gt;&lt;br /&gt;"உங்களில் ஒருவர் சஜ்தாச் செய்யும்போது ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம். தனது முட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ &lt;br /&gt;&lt;br /&gt;கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைத்தல் &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஸுஜுது செய்யும்போது தங்கள் கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைப்பார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ &lt;br /&gt;&lt;br /&gt;முழங்கையை உயர்த்திக் கொள்ளல் &lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஸஜ்தா செய்யும்போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக்கொள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: பராஃபின் ஆஸிப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம் &lt;br /&gt;&lt;br /&gt;தொடையுடன் வயிற்றை சேர்க்கக் கூடாது &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் சஜ்தா செய்யும்போது தமது தொடைகளின் மீது வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் விரித்தவர்களாகவும் சஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைது அஸ்ஸாயிதி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;கைவிரல்களை நடுநிலையாக வைத்தல்  &lt;br /&gt;&lt;br /&gt;கைவிரல்களை முழுமையாக விரிக்காமலும், முற்றிலுமாக மூடிவிடாமலும் இரண்டிற்கும் இடைப்பட்ட முறையில் வைக்கவேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;ஸஜ்தாவில் நடுநிலையை மேற்கொள்ளுங்கள்! தமது கைகளை நாய் விரிப்பதுபோல் உங்களில் எவரும் விரிக்கலாகது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா &lt;br /&gt;&lt;br /&gt;ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்தல் &lt;br /&gt;&lt;br /&gt;ருகூவையும், ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்யாத ஒருவரை நபி صلى الله عليه وسلم கண்டபோது, "முஸ்லிம்களே எவர் ருகூவிலும் ஸஜ்தாவிலும் தம் முதுகத் தண்டை நிலைப்படுத்தவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை" என்றார்கள். அறிவிப்பவர்: அலீ இப்னு ஷைபான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், இப்னுமாஜ்ஜா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-3870581392530965491?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/3870581392530965491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=3870581392530965491' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/3870581392530965491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/3870581392530965491'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/10/08.html' title='நபி வழியில் நம் தொழுகை - 08 (ஸஜ்தா செய்தல்)'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-1299829982811473981</id><published>2010-10-11T18:48:00.000-07:00</published><updated>2010-10-11T18:48:00.208-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழுகை'/><title type='text'>நபி வழியில் நம் தொழுகை - 07 (ருகூவு செய்தல்)</title><content type='html'>ருகூவு செய்தல் &lt;br /&gt;&lt;br /&gt;சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் வேறு வசனங்களை ஓதி முடித்தபின் ருகூவு செய்யவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ருகூவு செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நிற்கும்போது தனது இரு தோள் புஜங்கள்வரை இரு கைகளையும் உயர்த்துவார்கள். ருகூவுக்கு தக்பீர் கூறும்போது இதே போல் செய்வார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, இப்னுமாஜ்ஜா &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் எங்கள் கைகளை (ருகூவின் போது) முழங்கால்கள் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;wbr&gt;&lt;/wbr&gt;&lt;span class="word_break"&gt;&lt;/span&gt; அறிவிப்பவர்: முஸ்அப் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் இரு கைகளால் தமது இரு முழங்கால்களையும் பிடித்துக் கொள்வது போல் வைத்தார்கள். தனது இரு கைகளையும் நாண் போல் தனது விலாப்புறங்களை விட்டு அகற்றி வைத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ, அபூதாவூத் &lt;br /&gt;&lt;br /&gt;முதுகை சமமாக வைக்கவேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் தலையைத் தாழ்த்தவும் மாட்டார்கள்; உயர்த்தவும் மாட்டார்கள். மாறாக இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட விதமாக வைப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், இப்னுமாஜ்ஜா &lt;br /&gt;&lt;br /&gt;ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யவேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன் என்று நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறியபோது, இறைவனின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என நபித்தோழர்கள் கேட்டனர். "தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையில் கோழி கொத்துவதைப் போல் (அவசரமாகக்) குனிந்து நிமிர்வதை நபி صلى الله عليه وسلم அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;ருகூவின் போது ஓத வேண்டியவை &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது ருகூவில் "சுப்ஹான ரப்பியல் அழீம்" என்றும் தமது ஸஜ்தாவில் "ஸுப்ஹான ரப்பியல் அஃலா" என்றும் ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஹுதைபாرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ &lt;br /&gt;&lt;br /&gt;سُبْحَانَ رَبَّيَ الْعَظِيمِ  "சுப்ஹான ரப்பியல் அழீம்" &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: மகத்துவமிக்க என் இரட்சகன் பரிசுத்தமானவன். &lt;br /&gt;&lt;br /&gt;سُبْحاَنَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ   &lt;br /&gt;&lt;br /&gt;ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்ம மஃக்பிர்லீ &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: எங்கள் இரட்சகனே! உன்னுடைய புகழால் நீ தூய்மையானவன், இறைவா! எனக்கு மன்னிப்பருள்வாயாக. &lt;br /&gt;&lt;br /&gt;سُبُّوحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلاَءِكَةِ وَالرُّوْحِ &lt;br /&gt;&lt;br /&gt;"ஸுப்புஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்" என்றும் ருகூவில் நபி صلى الله عليه وسلم ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், முஸ்லிம், அபூதாவூத், நஸயீ &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: வானவர்களுக்கும், ஜிப்ரீலுக்கும் ஜிப்ரீலுக்கும் எஜமானனாகிய இறைவன் மிகத் தூய்மையானவன், பரிசுத்தமானவன். &lt;br /&gt;&lt;br /&gt;ருகூவிலிருந்து எழுதல் &lt;br /&gt;&lt;br /&gt;ருகூவிலிருந்து எழும்போது தனது இரண்டு கைகளையும் உயர்த்தி "ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா" என்று கூற வேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை இறைவன் கேட்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;ருகூவிலிருந்து நிலைக்கு வந்ததும் &lt;br /&gt;&lt;br /&gt;பின்னால் உள்ள எதையேனும் ஒன்றை கூறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;رَبَّنَا لَكَ الْحَمْدُ  ரப்பனா லகல் ஹம்து &lt;br /&gt;&lt;br /&gt;رَبَّنَا وَ لَكَ الْحَمْدُ ரப்பனா வலகல் ஹம்து &lt;br /&gt;&lt;br /&gt;اللَّهُمَّ رَبَّنَا وَ لَكَ الْحَمْدُ அல்லஹும்ம ரப்பனா வலகல் ஹம்து (புகாரி) &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: இறைவா உனக்கே புகழனைத்தும் &lt;br /&gt;&lt;br /&gt;اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْئَ السَّمَوَاتِ ومِلْئَ اَلآرْضِ ومِلْئَ  مَاشِئْتَ مِنْ شَيْئٍ بَعْدُ &lt;br /&gt;&lt;br /&gt;அல்லஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில் அஸ்ஸமாவாத்தி வமில் அல் அர்ழி, வமில்அ மாஷிஃத மின்ஷையின் பஃது (நூல்: முஸ்லிம்) &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: இறைவா! பரக்கத்தும் தூய்மையும் நிறைந்த ஏராளமான புகழ் உனக்கேயுரியது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-1299829982811473981?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/1299829982811473981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=1299829982811473981' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/1299829982811473981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/1299829982811473981'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/10/07.html' title='நபி வழியில் நம் தொழுகை - 07 (ருகூவு செய்தல்)'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-7720827189377401337</id><published>2010-10-11T18:47:00.000-07:00</published><updated>2010-10-11T18:47:32.071-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழுகை'/><title type='text'>நபி வழியில் நம் தொழுகை - 06 (ஓதல்கள்)</title><content type='html'>தொழுகையின் ஆரம்பத்தில் மட்டும் அவூது ஓதுதல் &lt;br /&gt;&lt;br /&gt;ஸனா ஓதி முடித்தபின் "அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்" என்று ஆரம்பித்து "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" எனக் கூறி சூரத்துல் பாத்திஹாவை ஓதவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;"(நபியே) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இறைவனிடம் காவல் தேடுவீராக!" (அல்குர்ஆன் 16:98) &lt;br /&gt;&lt;br /&gt;اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;முதல் ரக்அத்தில் மட்டும்தான் "அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்" கூறவேண்டும். மற்ற ரக்அத்களில் இதனை ஓதுவதற்கு ஆதாரம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்று ஓதத் தொடங்கி விடுவார்கள். (முதல் ரக்அத்தில் சிறிது நேரம் மவுனமாக இருந்தது போல் இரண்டாம் ரக்அத்தில்) மவுனமாக இருக்கமாட்டார்கள்" (அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, முஸ்லிம் &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும்போது بسم الله الرحمن الرحيم "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என கூற வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) அடுத்து பிஸ்மியை தொடர்ந்து சூரத்துல் பாத்திஹா ஓதவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சூரத்துல் ஃபாத்திஹா &lt;br /&gt;&lt;br /&gt;"சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்கு தொழுகையில்லை" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உபாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ &lt;br /&gt;&lt;br /&gt;الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمـنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்:1. சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 2. அளவற்ற அருவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 3.தீர்ப்பு நாளின் எஜமானன். 4. உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 6. நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!) 7.(உனது) கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதக்கூடிய ரக்அத்துகளில் எதனையும் ஓதாமல் இமாம் ஓதுவதைத் கேட்கவேண்டும். இமாம் சப்தமிட்டு ஓதாத ரக்அத்துகளில் அவரும் ஓதியாக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;"குர்ஆன் ஓதப்பட்டால் அதைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். மவுனமாக இருங்கள்" என இறைவன் கூறியுள்ளான். (அல்குர்ஆன் 7:204) &lt;br /&gt;&lt;br /&gt;"இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்கே! அவர் தக்பீர் கூறும்பொழுது நீங்களும் தக்பீர் கூறுங்கள்! அவர் ஓதும்போது நீங்கள் மவுனமாக இருங்கள்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முஸ்லிம் &lt;br /&gt;&lt;br /&gt;சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடிந்ததும் "ஆமீன்" கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் ஃசூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும் (தொழவைப்பவரும்) மஃமூமும் (பின் நின்று தொழுபவரும்) சப்தமிட்டு ஆமீன் கூற வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;"நபி صلى الله عليه وسلم அவர்கள் வலழ்ழாள்ளீன் என்று கூறியதும் முதல் வரிசைக்கு கேட்குமளவிற்கு ஆமீன் கூறுவார்கள்" அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா &lt;br /&gt;&lt;br /&gt;"இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்" எனக்கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம் &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பள்ளிவாசலில் (சுமார்) 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். (அவர்கள்) இமாம் "கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்" எனக் கூறும்போது "ஆமீன்" என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அதா நூல்: பைஹகீ &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸை கவனித்தால் ஆமீன் சப்தமிட்டே கூறவேண்டுமென அறியலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஸூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பின் வேறு வசனங்களை ஓதும் முறை &lt;br /&gt;&lt;br /&gt;ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்தபின் குர்ஆனில் வேறு வசனங்களையோ, அத்தியாயங்களையோ ஓதவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்துகளில் ஸூரத்துல் ஃபாத்திஹாவையும் வேறு இரு ஸூராக்களையும் ஓதுவார்கள். ஆறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;முதலிரண்டு ரக்அத்துகளைப் பொறுத்தவரை எல்லா நேரங்களிலும் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓதியுள்ளனர். ஆனால் மூன்றாம் நான்காம் ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதியிருக்கிறார்கள். சில சமயங்களில் ஸூரத்துல் பாத்திஹாவுடன் வேறு வசனங்களையும் ஓதியிருக்கிறார்கள். எனவே முதலிரண்டு ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை ஓதவேண்டும். மற்ற இரண்டு ரக்அத்களில் ஃஸூரத்துல் பாத்திஹாவை மட்டும் ஓதலாம். அல்லது வேறு வசனங்களையும் ஓதலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்களில் முப்பது ஆயத்துகள் அளவு ஓதுவார்கள். பின்னிரண்டு ரக்அத்களில் பதினைந்து ஆயத்துக்கள் அளவு ஓதுவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி) நூல்கள்: அஹ்மத், முஸ்லிம் &lt;br /&gt;&lt;br /&gt;முழு அத்தியாயமாக ஓதுதல் &lt;br /&gt;&lt;br /&gt;முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் மிகப் பெரும் ஸுராக்கைைள ஒதித் தொழுவித்து மக்களுக்குக் கஷ்டம் கொடுப்பதை நபி صلى الله عليه وسلم அவர்களிடம் முறையிட்டபோது "முஆதே! நீ குழப்பத்தை ஏற்படுத்துகிறாயா? ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா, வஷ்ஷம்ஸிவலுஹாஹா வல்லைலி இதாயக்ஷா ஆகியவற்றை ஓதியிருக்கலாகாதா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;ஆங்காங்கே சில வசனங்கள் ஓதுதல் &lt;br /&gt;&lt;br /&gt;குர் ஆனின் முழு அத்தியாயம் இல்லாமல் அதிலுள்ள சில வசனங்களை மட்டும் ஓதலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக் அத்களில் முதல் ரக்அத்தில் பகரா அத்தியாயத்தில் உள்ள கூலூ ஆமின்னா பில்லாஹி (2:136) என்ற வசனத்தையும் இரண்டாம் ரக்அத்தில் "ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்"(3:52) என்ற வசனத்தையும் ஓதினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே அத்தியாயத்தை திரும்பத் திரும்ப ஓதுதல் &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையில் இரண்டு ரக்அத்களிலும் இதா ஸுல்ஸிலதில் அர்ளு என்பதையே ஓதினார்கள். நூல்: அபூதாவூத் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே அத்தியாயத்தை பகுதி பகுதியாக இரண்டு ரக்அத்களில் ஓதுதல் &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் அஃசராப் ஸூராவை மஃரிபின் இரண்டு ரக்அத்களிலும் பகுதி பகுதியாக ஓதினார்கள். அறிவிப்பவர்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ &lt;br /&gt;&lt;br /&gt;அத்தியாயங்களை வரிசை தவறி ஓதுதல் &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நான் ஒரு நாள் இரவில் தொழுதேன். முதலில் பகரா ஓதி பின்னர் நிஸா ஓதி பின்னர் ஆல இம்ரான் ஓதினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் அதிக அளவு ஓதுதல் &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தை முதல் ரக்அத்தை நீட்டுவார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-7720827189377401337?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/7720827189377401337/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=7720827189377401337' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/7720827189377401337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/7720827189377401337'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/10/06.html' title='நபி வழியில் நம் தொழுகை - 06 (ஓதல்கள்)'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-4844111913278804863</id><published>2010-10-11T08:37:00.000-07:00</published><updated>2010-10-11T08:37:40.668-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழுகை'/><title type='text'>நபி வழியில் நம் தொழுகை - 05 (நிய்யத் &amp; தக்பீர்)</title><content type='html'>நிய்யத் &lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு வணக்க வழிபாட்டுக்கும் நிய்யத் என்ற எண்ணம் அவசியம். ஆகவே தொழுகை என்ற செயலுக்கும் நிய்யத் எனும் எண்ணம் தேவை. &lt;br /&gt;&lt;br /&gt;"செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்ததேயாகும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;"நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களைத்தான் பார்க்கிறான்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம் &lt;br /&gt;&lt;br /&gt;தக்பீர் தஹ்ரீமா &lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையில் ஆரம்பமாக கூறப்படும் தக்பீருக்கு தக்பீர் தஹ்ரீமா எனப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;"நீ தொழுகைக்காக தயாராகிவிட்டால் முழுமையாகச் உளூச் செய்து கஅபாவை முன்னோக்கி "அல்லாஹு அக்பர் எனக்கூறு" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம் &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹு அக்பர் எனக் கூறி இரு கைகளையும் தோள் புஜங்கள் வரையோ அல்லது காது சோனைகள் வரையோ உயர்த்திட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது தங்களது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்." என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நின்றால் தங்களது இரு கைகளின் விரல்களும் மடக்கப்படாமல் இருக்கும் விதமாக தம் இரு கைகளையும் உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்." என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ &lt;br /&gt;&lt;br /&gt;உயர்த்திய கைகளை நெஞ்சின் மீதுதான் வைக்க வேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;"நபி صلى الله عليه وسلم அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். மேலும் (தொழுகையில்) வலது கையை இடது கையின் மணிக்கட்டு மீது வைத்து நெஞ்சின் மீது வைத்ததைப் பார்த்தேன்." அறிவிப்பவர்: ஹுல்புத்தாயி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;"நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களது வலது கையை இடது முன்கை மீதும் இடது மணிக்கட்டின் மீதும் இடது குடங்கை மீதும் வைத்தார்கள்." அறிவிப்பவர்: இப்னு ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ &lt;br /&gt;&lt;br /&gt;"நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் நின்ற போது தங்களது வளக்கையைால் இடககையை பிடித்திருந்ததை நான் பார்த்தேன்." அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ &lt;br /&gt;&lt;br /&gt;தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டவேண்டும் என்று சில அறிவிப்புகள் இருந்தாலும் அவை அனைத்துமே பலகீனமானவை என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;1, தொழுகையில் தொப்புகளுக்குக் கீழே (இடது) முன்கை மீது (வடது) முன்கையை வைப்பது சுன்னத்தாகும். என அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: அபூதாவூத் &lt;br /&gt;&lt;br /&gt;2, தொழுகையில் தொப்புகளுக் கீழே முன்கையை, முன்கை மீது வைத்துக் கொள்ள வேண்டும். என அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல்: அபூதாவூத் &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல் கூஃபி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்களின் வருமாறு: &lt;br /&gt;&lt;br /&gt;"பலவீனமானவர்" என இப்னு முயீன், இப்னு ஹிப்பான், அபூஸர்ஆ, அபூஹாதம், இப்னு குஸைமா, உகைலீ, அஜலீ, புகாரி, நவவீ ஆகியோர் விமர்சித்துள்ளனர். "இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டும்" என அபூஹாதம், ஸாஜி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். தம் நூல்களில் பதிவு செய்துள்ள அபூதாவூத் அவர்களும் "இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவை அல்ல" என விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செயல்படலாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;3, "தொப்புளுக்கு கீழே கையை வைப்பார்கள்" என இப்றாஹீம் கூறுவதாக ஒரு செய்தி முஸன்னப் இப்னு ஷைபா என்ற நூலில் உள்ளது. ஆனால் அப்படி வைப்பது யார் என்ற விபரமில்லை. மேலும் இப்றாஹீம் என்பவர் நபி صلى الله عليه وسلم அவர்களின் காலத்தைச் சேர்ந்தவரில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;4, அலீ ரலி அவர்கள் நெஞ்சில் தொப்புளுக்கு மேல் கையைக் கட்டியதாக ஜரீர் அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபி صلى الله عليه وسلم அவர்கள் நெஞ்சில் கட்டியதாக தெளிவான ஹதீஸ் இருக்கும்போது அதையே ஏற்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஸனா ஓதுதல்  அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறி நெஞ்சில் கைகளைக் கட்டிக் கொண்டதும் ஸனா ஓதவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். "இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?" என நான் கேட்டேன். அதற்கு, &lt;br /&gt;&lt;br /&gt;اللَّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدتَّ بَيْنَ اْلَمشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقَّنِيْ مِنَ الْخَطَاياَ كَمَا يُنَقَّى اثَّوْبُ الأبْيَضُ مِن الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸனாவின் பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையை வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! &lt;br /&gt;&lt;br /&gt;இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக!  &lt;br /&gt;&lt;br /&gt;இறைவா! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!  &lt;br /&gt;&lt;br /&gt;தக்பீர் கட்டியதும் கீழ்காணும் இந்த வாசகங்களையும் கூறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழும் போது அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறியதும், &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: இணைவைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமலும், கட்டுப்பட்ட முஸ்லிமாகவும் வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும் என் இதர வணக்கங்களுக்கும் என் வாழ்வும் என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன் இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நீ தூய்மையானவன். நீ புகழுக்குரியவன். &lt;br /&gt;அறிவிப்பவர் அலி رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்:முஸ்லிம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-4844111913278804863?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/4844111913278804863/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=4844111913278804863' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/4844111913278804863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/4844111913278804863'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/10/05.html' title='நபி வழியில் நம் தொழுகை - 05 (நிய்யத் &amp; தக்பீர்)'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-5110708747231262850</id><published>2010-09-09T03:12:00.000-07:00</published><updated>2010-09-09T03:12:35.901-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழுகை'/><title type='text'>நபி வழியில் நம் தொழுகை - 04 (ஆடை)</title><content type='html'>ஆடை &lt;br /&gt;&lt;br /&gt;ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள். (அல்குர்அன் 7:31) &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆடைதான் அணிந்து தொழவேண்டுமென்று நிர்ணயிக்கப்படவில்லை. ஆடையணிவது அவரவர்களின் வசதியை பொருத்தது. ஒரே ஒரு துணி மட்டும் உள்ளதென்றால் அதனை அணிந்து கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நபிصلى الله عليه وسلم அவர்கள் ஒரே ஒரு ஆடையை அணிந்துகொண்டு அதன் இரு ஓரத்தையும் இரு தோள்களின் மீதும் மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள். அறிவிப்பவர்: உமர்பின் அபீஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;தொடைப்பகுதியை மறைக்க வேண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;"தொடைப்பகுதி மறைக்க வேண்டிய பகுதியாகும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்." அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் உடல் முழுவதையும் கண்டிப்பாக மறைக்க வேண்டும். ஆனால் முகம், முன்கை, கால் பாதங்கள் ஆகியவற்றை மறைக்கத் தேவையில்லை. சிலர் தொழுகைக்காக காலுறை அணிகின்றனர். இது கட்டாயம் என்றும் எண்ணுகின்றர். நபி صلى الله عليه وسلم காலத்தில் வாழ்ந்த எந்தப் பெண்களும் காலுறை அணிந்து தொழுததாக எவ்வித ஆதாரமும் இல்லை. விரும்பினால் அணியலாம். &lt;br /&gt;&lt;br /&gt;"நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுதார்கள். முஃமினான பெண்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுதார்கள். பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார் யார்? என்பதை யாரும் அறியமாட்டார்கள்." அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;பருவமடைந்த பெண் &lt;br /&gt;&lt;br /&gt;"பருவமடைந்த பெண் முக்காடில்லாமல் தொழுதால் இறைவன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதி &lt;br /&gt;&lt;br /&gt;பார்வையை ஈர்க்ககூடிய வண்ண ஆடைகள் &lt;br /&gt;&lt;br /&gt;"நபி صلى الله عليه وسلم அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஒரு ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் "என்னுடைய இந்த ஆடையைக் கொண்டுபோய் அபூஜஹ்ம் வசம் கொடுத்துவிட்டு, அவருடைய (வண்ணங்களில்லாத) ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன் எனது தொழுகையை விட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது" எனக்கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள் &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ யிடத்தில் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்கள் வீட்டின் ஒரு ஓரத்தை மறைத்திருந்தார்கள். இதை கண்ட நபி صلى الله عليه وسلم ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ யிடம் "உன்னுடைய இந்தத் திரையை நம்மை விட்டும் அகற்றிவிடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது (என் எண்ணத்தில்) குறிக்கிடுகின்றன" எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-5110708747231262850?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/5110708747231262850/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=5110708747231262850' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/5110708747231262850'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/5110708747231262850'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/09/04.html' title='நபி வழியில் நம் தொழுகை - 04 (ஆடை)'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-7136843270823864988</id><published>2010-08-25T10:30:00.000-07:00</published><updated>2010-08-25T10:30:15.640-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைத்தல்'/><title type='text'>புகை நமக்கு பகை??</title><content type='html'>&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;வளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும் கூடுதலான நபர்கள் ஈடுபடும் செயல் ஆகும் . இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும். கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் பலர் கருதுகின்றனர்.&amp;nbsp; தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை மற்றும் சிலர் எடுத்துக்கொள்கின்றனர்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TG1tov-t-PI/AAAAAAAAAz8/vKWNyjPnDc0/s1600/quit-smoking1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="228" src="http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TG1tov-t-PI/AAAAAAAAAz8/vKWNyjPnDc0/s320/quit-smoking1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span id="more-4929"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;சினிமா நடிகர்கள் ஊதித் தள்ளுவதை ஒரு ஸ்டைலாகவும், அதை வீரமாகக் காட்டி வருவதால் வளரும் இளைஞர்களிடம் இந்த ஆபத்து விரைவாக ஒட்டிக்கொள்கின்றது. சில இளைஞர்கள் புகையை ஒரு இழு இழுத்து விட்டு, வட்ட வட்டமாக அதை விடும் போது அதில் நமது ஆண்மை உறுதிப்படுத்தப்படுவதாக உணர்கின்றனர்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;நட்புக்காக:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;சில இளைஞர்கள் நட்புக்காக இந்த நரக நடத்தையில் மாட்டிக்கொள்கின்றனர். “நண்பன் ‘தம்’ அடிக்கும் போது சும்மா ‘கம்பனி’ கொடுப்பதற்காகக் குடிக்கின்றேன்!” என நொண்டிச் சாட்டுக் கூறிக்கொள்கின்றனர். உங்கள் நட்புப் பிரிந்த பின்னர் கூட நட்புக்காக உங்கள் வாயில் வைத்த சிகரட்டைப் பிடித்து, எடுத்துத் தூர எறிய உங்களால் முடியாமல் போய் விடும். எனவே நட்புக்காகவென உங்கள் உடலையும், உள்ளத்தையும், மறுமையையும், பணத்தையும் புகைக்கு இரையாக்க முனையாதீர்கள்!&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;அறியும் ஆவல்:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;பெரியவர்கள் “தம்” அடிக்கும் போது அதைப் பார்க்கும் இளைஞர்களுக்கு அப்படி&amp;nbsp; என்ன அதிலிருக்கின்றது? ஒரு முறை அடித்துத்தான் பார்ப்போமே! என்ற ஓர் ஆர்வம் பிறக்கின்றது. மதுபானத்தையும் சிலர் இப்படித்தான் குடிக்க ஆரம்பிக்கின்றனர். பின்னர் மது அவர்களைக் குடிக்க ஆரம்பித்து விடுகின்றது. பின்னர் அதை விட்டும் கழன்றுகொள்ளும் சக்தி அற்றவர்களாக இவர்கள் மாறி&amp;nbsp; விடுகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;அப்படி என்ன இருக்கின்றது? என்று ஆராயும் நண்பனே! நீ என்ன பெரிய விஞ்ஞானி என்று நினைப்பா உனக்கு? எதையும் அனுபவித்துத்தான் ஆராய வேண்டுமா? விஷத்தைக் குடித்துப் பார்த்து ஆராய்வாயா? சிங்கத்தின் வாயில் தலை விட்டுப் பார்ப்பாயா?&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;இது தேவையற்ற ஆராய்ச்சி!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;முன்னர் இப்படி ஆராயப் போனவர்கள் இன்றைய குடிகாரர்கள்! நாளைய குடிகாரப் பட்டியலில் இடம்பிடிக்கத்தான் இன்று ஒரு “தம்” அடித்துப் பார்ப்போம் என்று அடம்பிடிக்கின்றாயா?&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;கவிதை வரும்! கற்பனை வரும்!&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;சிலர், “சிகரெட்டினால்தான் கற்பனை ஊற்றெடுக்கும்! கவிதை வரும்! கற்பனை வளம் கொழிக்கும்!” என்று தமது தவறை நியாயப்படுத்தி, பொய் கூறுவதில் நீ ஏமாந்து விட வேண்டாம்! சிகரெட் பிடித்தால் கவிதை-கற்பனையெல்லாம் வராது; வாயில் நாற்றம் வரும்; நுரையீரலில் நோய் வரும்; புற்றுநோய் வரும்; காசு போகும்; ஆண்மை குறையும். இந்த மாதிரி ஜடங்கள்தான் வரும்-போகுமே தவிர, கற்பனை-கவிதையெல்லாம் வராது! நம்முடைய நாட்டில் எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் உள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;அவர்களெல்லாம் “தம்” அடித்துத்தான் கவிதை எழுதுகின்றனரா?&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;“தம்” அடித்தால் நல்ல எழுத்து வரும்!” என்றும் கூறுவார்கள். யாராவது பரீட்சை மண்டபத்தில் “தம்” அடித்துக்கொண்டு பரீட்சை எழுதுவதைப் பார்த்ததுண்டா?&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;“&lt;/b&gt;&lt;b&gt;த&lt;/b&gt;&lt;b&gt;ம்” அடித்தால்தான்..&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;மற்றும் சிலர் இப்படியும் உளருவர்;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;“எனக்கு “தம்” அடித்தால்தான் காலையில் காலைக் கடனைக் கூட ஒழுங்காகச் செய்ய முடியும்!” என்பர். இப்படியும் கன்றாவித் தனமாக உளர முடிகின்றதே! என்று ஆச்சரியமாக உள்ளது.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;நமது நாட்டுச் சிறுவர்கள் காலையில் மலம் கழிப்பதில்லையா? பெண்கள் மலம் கழிப்பதில்லையா? ஏன்! இப்படிக் கூறுபவனே “தம்”முக்கு அடிமையாகும் முன்னர் மலம் கழித்ததில்லையா? ஒழுங்காக மலம் கழிக்காத சிறுவர்களுக்கு ஒரு “தம்” அடிக்கக் கொடுங்கள்!&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;அனைத்தும் சரியாகி விடும்! என்று கூறும் ஒரு மருத்துவரையாவது நீங்கள் கண்டதுண்டா? மொட்டைத் தலைக்கும், ழுழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்று அர்த்தமற்ற வாதமாக இது தென்படவில்லையா? அல்லது “தம்” அடித்த போதையில்தான் இப்படி இவர்கள் உளறுகின்றனரா என்று புரியவில்லை.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TG1tsrEM36I/AAAAAAAAA0E/gRXE5ac8U7k/s1600/smokingcessation.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="285" src="http://4.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TG1tsrEM36I/AAAAAAAAA0E/gRXE5ac8U7k/s400/smokingcessation.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;அறிவு அற்றவன் செயல்:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;“புகைத்தல்” என்பது அறிவற்றவர்களின் செயலாகும். நீங்கள் ஒரு கடைக்குச் சென்று “நாற்றமெடுக்கும் வாடை கிடைக்குமா? அழுகிய பெட்டீஸ் கிடைக்குமா?” என்று கேட்டு வாங்குவீர்களா? ஒருவன், “பழைய பழுதான உணவு உண்டு!” எனக் கூறி அழைத்தால் அதனை உண்டு மகிழ்வீர்களா? அறிவிருந்தால் இதைச் செய்ய மாட்டீர்கள்! ஆனால், சிகரெட் பெட்டியிலேயே “புகைத்தல் உடல் நலத்திற்குக் கேடானது!” என்று எழுதியுள்ளார்கள். அதைக் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கின்றீர்கள் என்றால் இது அறிவுள்ளவர்களின் வேலையா? புத்தியுள்ள எவரும் இதைச் சரி காண்பார்களா? எனவேதான் “புகைத்தல்” என்பது புத்தியற்றவர்களின் செயல் என்கின்றேன்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;புகைத்தலின் மார்க்க நிலைப்பாடு:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;“சிகரெட், பீடி, சுருட்டு என்று அனைத்து வகைப் புகைத்தலும் ஹறாம்!” என்பது இஸ்லாமிய உலக அறிஞர்கள் அனைவரினதும் ஏகோபித்த முடிவாகும்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;நபி(ஸல்) அவர்களது பணிகள் பற்றி அல்லாஹ் கூறும் போது;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;“அவர்கள்தான் (எழுத்தறிவற்ற) உம்மி நபியான இத்தூதரைப் பின்பற்றுவார்கள். அவர் குறித்து எழுதப் பட்டிருப்பதைத் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் கண்டுகொள்வார்கள். அவர் அவர்களுக்கு நன்மையை ஏவித் தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கித் தீயவற்றை அவர்களுக்குத் தடை செய்வார். மேலும் அவர்களது சுமையையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டும் நீக்குவார். எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப் படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.” (7:157)&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;நபி(ஸல்) அவர்கள் நல்லவற்றை ஆகுமாக்குவார்கள்; கெட்டவற்றைத் தடுப்பார்கள். புகைத்தல் என்பது ஒரு கெட்ட நடத்தை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த வகையில் இது இஸ்லாமிய சட்டவாக்கத்தில் “ஹறாம்” என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;“(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மனிதர்களுக்குச் (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப் பெரியதாகும்!” எனக் கூறுவீராக! மேலும், தாம் “எதைச் செலவு செய்வது?”&amp;nbsp; என்றும் உம்மிடம் கேட்கின்றனர். “(தேவைக்குப் போக) மீத முள்ளதை!” எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.” (2:219)&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;மேற்படி வசனம் மதுபானத்தில் சில நன்மைகளும், பெரிய தீமைகளும் இருப்பதாகக் கூறுகின்றது. சில நன்மைகள் இருந்து, அதை விட அதிகத் தீமைகளிருந்தால் அது ஹறாம் என்றிருக்குமானால் தீமைகள் மட்டும் நிறைந்த, எந்த நன்மையுமற்ற சிகரெட்டின் நிலை என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;தற்கொலைக்கு நிகர்:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;சிகரெட்டின் நுணியில் நீங்கள் நெருப்பு வைக்கும் போதே அது உங்கள் உயிரிலும், உடலிலும் தீ மூட்டி விடுகின்றது.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இன்று இளவயது மரண விகிதாசாரம் அதிகரித்துச் செல்வதில் சிகரெட்டுக்குக் கூடிய பங்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருடாந்தம் இலட்சக்கணக்கானோர் சிகரெட் மூலம் மரணத்தைத் தழுவுகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;ஒரு போட்டி நடத்தப்பட்டது:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து அந்தச் சிகரெட் முடியும் போது அதே சிகரெட்டில் இன்னுமொரு சிகரெட்டைப் பற்ற வைக்க வேண்டும். இப்படி “அதிக சிகரெட் பிடிப்பவர்கள் யார்” என்பதுதான் போட்டி. ஒருவர் 18 உம், மற்றவர் 17 உம் பிடித்து முறையே முதலாம், இரண்டாம் இடங்களைப் பிடித்தனர். மற்றவர்கள் இடைநடுவில் தோல்வியை ஏற்றுக்கொண்டனர். இந்தப் போட்டியின் பரிசுகளை வழங்குவதற்கு முன்னரே வெற்றியாளர்கள் இருவருக்கும் சிகரெட் மரணத்தைப் பரிசாக வழங்கி விட்டது. சராசரியாக ஒரு சிகரெட் ஒரு மனிதனது ஆயுளில் 11 செக்கன்களைக் குறைக்கின்றது எனக் கணிப்பீடுகள் கூறுகின்றன. எனவே, புகைத்தல் என்பது தற்கொலைக்குச் சமமானது.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;“மேலும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய் யுங்கள்! (செலவு செய்யாமல்) அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள்! நன்மையும் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.” (2:195)&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;எனவே, இந்த அடிப்படையிலும் சிகரெட் “ஹறாம்” என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;வீண்-விரயம்:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இஸ்லாம் வீண்-விரயம் செய்வதைத் தடுக்கின்றது. 10 ரூபா பணத்தை எடுத்து எந்த விதத்திலும் நன்மை நல்காத, தீமையைத் தரக் கூடிய சிகரெட்டை வாங்கி ஊதித் தள்ளுவதென்பது மிகப் பெரிய வீண்-விரயமாகும். ஒரு சிகரெட் 10 ரூபா என்று வைத்துக்கொள்வோம். ஒருவன் சராசரியாகக் குறைந்தது ஒரு நாளைக்கு 7 சிகரெட் குடிப்பதாக இருந்தால்..&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ஒரு நாளைக்கு ” 70 ருபாய்&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ஒரு வாரத்துக்கு ” 490 ருபாய்&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ஒரு மாதத்திற்கு ” 2,100 ருபாய்&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ஒரு வருடத்திற்கு ” 24,200 ருபாய்&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;பத்து வருடங்களிற்கு ” 242,000 ருபாய்&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;நாற்பது வருடங்களிற்கு ” 968,000 ருபாய்&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TG1tpgxJBQI/AAAAAAAAA0A/oznC7HhQwVk/s1600/quit-smoking-burning-money.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="236" src="http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TG1tpgxJBQI/AAAAAAAAA0A/oznC7HhQwVk/s320/quit-smoking-burning-money.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இவ்வாறு பார்க்கும் போது சிகரெட்டின் விலை 40 வருடங்களிற்குக் கூட்டப்படாவிட்டாலும், சிகரெட் குடிப்பவர் குடிக்கும் எண்ணிக்கையைக் கூட்டாவிட்டால் கூட வருடத்திற்குச் சுமார் 242,000 ரூபா சிகரெட்டுக்குச் செலவாகின்றது. தனது பிள்ளையின் படிப்புக்குக் கூட ஒருவன் வருடத்திற்கு 25,000 செலவழிப்பதில்லையே! 10 வருடங்களிற்கு இதே கணக்கு என்று எடுத்துக்கொண்டால் கூட 250,000 அதிகமாகச் செலவாகின்றதே! இது வீண்-விரயமில்லையென்று கூற முடியுமா?&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இதே வகையில் இருந்தால் 40 வருடங்களாகின்ற போது 10 இலட்சத்திற்கும் அதிகமாக செலவிடப்படுகின்றதே! இந்த வீண்-விரயத்திற்கு அல்லாஹ்விடம் என்ன பதில் கூறப் போகின்றீர்கள்?&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;“நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். ஷைத்தான் தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.” (17:27)&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;என்ற வசனத்தின் படி சிகரெட் குடிப்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாகின்றனரே! ஷைத்தானின் சகோதரனாக இருக்க உங்களுக்குச் சம்மதமா?&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;நாளை மறுமையில் ஒவ்வொரு மனிதனதும் பணத்தைத் தான் எப்படிச் சம்பாதித்தேன்? என்றும், எந்த வழியில் செலவழித்தேன்? என்றும் கணக்குக் காட்ட வேண்டும். 40 வருடங்கள் சிகரெட் குடித்த ஒருவன், “பத்து இலட்சம் ரூபாப் பணத்தைப் பற்ற வைத்து ஊதித் தள்ளினேன்!” என்று அல்லாஹ்விடம் கூற முடியுமா? அப்படிக் கூறி விட்டுத் தப்பி விடத்தான் முடியுமா? எனவே, உங்களை அழிக்கும்/உங்கள் பொருளை அழிக்கும் இந்தப் “புகை” எனும் பகைவனுடன் ஏன் இன்னும் உங்களுக்கு நட்புறவு? புகைத்தலைப் பகைத்தல் என்பது மார்க்கக் கடமை என்பதை உணர்ந்து உறுதியான முடிவை எடுங்கள்!&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;பிறருக்குத் தொல்லை:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;“நல்ல முஸ்லிம் யார்?” என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “தன் கையாலோ, நாவாலோ பிறருக்குத் தீங்கிழைக்காதவனே சிறந்த முஸ்லிம்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;(புகாரி)&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ஒருவன் புகைப்பதால் அவன் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவன் ஊதித் தள்ளும் புகையைச் சுவாசிப்பவர்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றனர். ஒரு கர்ப்பிணி புகைத்தால் அவளது குழந்தையும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றது. வீட்டில் ஊதித் தள்ளும் ஊதாரித் தந்தையர்களால் குழந்தைகள் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்; மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய குழந்தைகள் வெகு விரைவாகப் புகைத்தலுக்கு அடிமையாகின்றனர். சில சிறுசுகள் தந்தை வீசும் பீடி/சிகரெட் துண்டுகளை எடுத்துத் தாமும் ஒரு முறை ஊதிப் பார்த்துக்கொள்கின்றனர். நீங்கள் ஒரு சிறந்த முஸ்லிமாக இருக்க உங்களுக்கு ஆசையில்லையா? அடுத்தவருக்குத் தீங்கிழைக்காத ஒரு சராசரி நல்ல மனிதனாக இருக்க உங்களுக்கு ஆசையில்லையா? பரவாயில்லை! உங்கள் மனைவியைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;பொதுவாகப் பெண்களுக்கும், சிகரெட் குடிக்காதவர்களுக்கும் அந்த நாற்றம் பிடிக்கவே பிடிக்காது. வயிற்றைக் குமட்டிக்கொண்டு வரும். நீங்கள் இல்லறத்தில் ஈடுபடும் போது சிகரெட் நாற்றம் பிடிக்காமல் உங்கள் மனைவி வேண்டா வெறுப்புடன் வாழ்க்கை நடத்தினால் அது எவ்வளவு பெரிய கொடுமை என்று எண்ணிப் பாருங்கள்! வாழ்க்கையில் திருப்தியற்ற இத்தகைய பெண்கள் வேலி தாண்டிய வெள்ளாடுகளாகிப் போனால் அந்தக் குற்றத்தில் உங்கள் நறுமனம் சிகரெட்டினால் கமழும்(?) வாய்க்கும் முக்கிய பங்கிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TG1uj9E309I/AAAAAAAAA0I/zfOpWvGamvE/s1600/quit_smoking.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="314" src="http://4.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TG1uj9E309I/AAAAAAAAA0I/zfOpWvGamvE/s320/quit_smoking.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;வெங்காயமும், வெள்ளைப்பூடும்:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;வெங்காயம். வெள்ளைப்பூடு. இவையிரண்டும் சிறந்த மருத்துவக் குணங்கொண்டவையாகும். இவற்றை உண்பதை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். எனினும் இவற்றைப் பச்சையாக உண்டவர், பல் துலக்காமல் பள்ளிக்கு வர வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (புகாரி)&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ஏனெனில், வெங்காயம்-வெள்ளைப்பூடு சாப்பிட்டால் வாயில் வாடை வரும். அந்த வாடை அருகில் தொழுபவர்களுக்கு மட்டுமன்றி மலக்குகளுக்குக் கூட அவை வெறுப்பை உண்டுபண்ணுவதாகக் கூறினார்கள். அனுமதிக்கப்பட்ட வெங்காயம்-வெள்ளைப்பூட்டின் நிலையே இதுவென்றால் சிகரெட்டின் நிலை என்னவென்று நிதானமாகச் சிந்தியுங்கள்!&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;எனவே, புகைக்கும் நண்பர்களே!&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;புகைக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று உறுதியாக முடிவு எடுங்கள்! அதில் உறுதியாக இருங்கள்! சிகரெட்டுப் பிடிக்கும் நண்பர்களை விட்டும் கொஞ்சம் ஒதுங்குங்கள்! நீங்கள் சிகரெட் குடிக்கும் நேரங்களில் உங்கள் மனம் விரும்பும் ஏனைய காரியங்களில் ஆர்வம் காட்டுங்கள்! அப்படியும் முடியவில்லையென்றால் ஒரு டொஃபியையோ(மிட்டாய்),&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;சுவிங்கத்தையோ அந்நேரத்தில் வாயில் போட்டுக்கொள்ளுங்கள்! நண்பர்களாகச் சேர்ந்து “தம்” அடித்த இடங்களைத் தவிருங்கள்!&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;“ரமழான்” – நல்ல வாய்ப்பு:&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;புகைத்தலை விடுவதற்கு “ரமழான்” நல்ல வாய்ப்பாகும். 14 மணி நேரம் உண்ணாமல், பருகாமல் பயிற்சி எடுக்கின்றோம். இப்படிப் பயிற்சியெடுத்த சிலர் சிகரெட்டை ஒரு கடமை போன்றும், அதைக் கழாச் செய்து விட வேண்டும் என்பது போன்றும் கருதி, நோன்பு திறந்ததிலிருந்து ஸஹர் வரைக்கும் ஊதித் தள்ளிப் பகல் குடிக்காததையும் ஈடு செய்து விடுகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;சிகரெட் குடிப்பதில்லை என நீங்கள் உறுதியான முடிவெடுத்து விட்டால் இஃப்தாருக்குப் பின்னர் சற்று நேரந்தான் நீங்கள் ஓய்வாக இருக்கின்றீர்கள். அந்த நேரத்தில் உறுதியாக இருந்து விட்டால் அதன் பின் கியாமுல்லைல்; அதன் பின் உறக்கம்; விழித்ததும் ஸஹர் என்று காலம் போனால் சிகரெட்டை முழுமையாகக் கைவிட முடியும். நீங்களாக ஏற்படுத்திக்கொண்ட இந்த வீணான செயலை நீங்களேதான் விட வேண்டும். வேறு யாரும் வந்து உங்களுக்கும் சிகரெட்டுக்குமிடையில் பிரிவை ஏற்படுத்த மாட்டார்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;எனவே, புகைத்தலின் தீமையை உணருங்கள்! அதை விட்டு விடுவதாக உறுதியாக முடிவு செய்யுங்கள்! நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. இந்த நோன்பிலாவது இதை நீங்கள் விட்டு விடவில்லையென்றால் உங்கள் வாழ்வை ஹறாத்தை விட்டும் நீங்கள் காத்துக்கொள்ளவில்லையென்றால் நீங்கள் சிகரெட்டில் வைத்த நெருப்பு நாளை நரக நெருப்பு வரை உங்களைக் கொண்டு சென்று விடலாம் என்பது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-7136843270823864988?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/7136843270823864988/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=7136843270823864988' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/7136843270823864988'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/7136843270823864988'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/08/blog-post_25.html' title='புகை நமக்கு பகை??'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TG1tov-t-PI/AAAAAAAAAz8/vKWNyjPnDc0/s72-c/quit-smoking1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-6499021062080003629</id><published>2010-08-19T10:19:00.000-07:00</published><updated>2010-08-19T10:19:54.044-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோன்பு'/><title type='text'>மனித மாண்பு காக்கும் புனித நோன்பு  கடமை</title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;தொகுத்தவர் &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;em&gt;&lt;strong&gt;எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)&lt;/strong&gt;&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;புனித ரமழான்  எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன்  அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க  வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு”  என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல்,  உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை  தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span id="more-4927"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.&lt;br /&gt;“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு  முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:183)&lt;br /&gt;மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு  ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும்.  மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்;  கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம்  எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;-1- உடல் இச்சை.&lt;br /&gt;-2- கோபம்.&lt;br /&gt;-3- தவறான உணவு முறை.&lt;br /&gt;-4- தவறான பேச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.&lt;br /&gt;மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது. உலக இருப்புக்கும்,  உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த  உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறான  முறையில் இந்த உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக்  கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத்  தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத்  தெரியாத சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன.&lt;br /&gt;உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.&lt;br /&gt;நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது. &lt;br /&gt;&lt;blockquote&gt;இளைஞர்களே!&lt;br /&gt;“திருமணம் புரியும் வாய்ப்பிருந்தால் திருமணம் முடியுங்கள்! அது பார்வையைத்  தாழ்த்தும்; கற்பைக் காக்கும். அதற்கு முடியாதவர்கள் நோன்பிருங்கள்! அது  அவருக்குக் கேடயமாக இருக்கும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;(முஸ்லிம், திர்மிதி, நஸாஈ)&lt;/blockquote&gt;இன்று மனிதன் இயந்திரமயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான்.  கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி  கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்;  மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள்; பக்கத்து வீட்டுக்காரனின் நாய்  குரைத்துத் தூக்கத்தைக் கெடுத்ததற்காகப் பக்கத்து வீட்டானைத்  துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது  அடம்பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவறில் அடித்துப் பெற்றோரே கொலை  செய்கின்றனர்; இரு சகோதரர்கள் மல-சல கூடத்திற்கு முதலில் யார் போவது என்ற  பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான்.  இப்படி எண்ணற்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நோன்பு  மனிதனது கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது. நீ  நோன்புடனிருக்கும் போது உன்னுடன் ஒருவன் சண்டையிட முற்பட்டால் “நான்  நோன்பாளி!” எனக் கூறி ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கோப உணர்வை  ஒருவன் கட்டுப்படுத்திப் பழக்கப்பட்டால் பல ஆபத்துகளிலிருந்து விடுதலை  பெற்று விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகளும், அரச தலைவர்களும் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் உலகை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.&lt;br /&gt;மனிதன் “பேசும் மிருகம்” என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப்  பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில்  “பொய்” என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில்  பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி  கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தையுணர வேறு ஆதாரம் தேவையில்லை. இதே  போன்று அவதூறு, பொய்ச் சாட்சி, புறம் என எண்ணற்ற தவறுகள் பேச்சால்  ஏற்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது&lt;/strong&gt;&lt;br /&gt;“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு  விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில்  அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புகாரி, அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக  மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில்  அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி  டொலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு  முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு  மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது.&lt;br /&gt;நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம்.  நோன்பு முஸ்லிம்களால் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே  அந்நியரைப் பெருமளவில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் அம்சமாக மாறி விடும்.  ஆனால், புனித நோன்பை அனுஷ்டிக்கும் வழிமுறை மாற்று மதத்தவர் மத்தியில்  நோன்பு பற்றியும், ரமழான் பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமானதாகும்.&lt;br /&gt;இலங்கை அரசு பிச்சைக்காரர் ஒழிப்புக்குக் கூடுதல்  முக்கியத்துவமளிக்கின்றது. “பிச்சைக்காரர்கள்” என்ற பெயரில் உலாவுவோரில் 99  வீதமானோர் குற்றவாளிகளாவர். பொய், மோசடி, ஏமாற்று, திருட்டு, போதை,  விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலீடுபடும் இவர்கள், பிச்சைப் பணத்தைத்  தவறாகப் பயன்படுத்துகின்றனர்.&lt;br /&gt;(உண்மையாகவே சமூகப் பராமரிப்பில் வாழ வேண்டியவர்கள் உள்ளனர். அவர்கள்  குறித்து அரசும், சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தனி விடயம்.)&lt;br /&gt;&lt;br /&gt;சில பிச்சைக்காரர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டே பிச்சையெடுப்பர்.  பார்ப்போர் மனதை நெகிழச் செய்யக் குழந்தைகள் பெரிதும் உதவுவர். இவர்கள்  சுமந்து வரும் குழந்தைகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தூங்கிக்கொண்டே  இருப்பர். பொதுவாகக் குழந்தைகள் தொடர்ந்து தூக்கிக்கொண்டிருந்தால் இறங்கி  விளையாட அடம்பிடிப்பர். இவர்கள் சுமந்திருக்கும் குழந்தைகள் மட்டும் எப்படி  ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கின்றனர்? என ஆராய்ந்த போது  குழந்தைகளுக்குப் போதை அல்லது தூக்க மருந்து கொடுக்கும் கொடூரம் தெரிய  வந்தது. இவர்கள் சில போது சிறுவர்களின் கை-கால்களை உடைத்து  ஊனப்படுத்துவதுமுண்டு! இந்த வகையில், “பிச்சைக்காரர் ஒழிப்பு” என்பது  வரவேற்கத் தக்க அம்சமே!&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் கொழும்பில் சில பிச்சைக்காரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.  இவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையிடுவதற்காக இப்படி நடந்திருக்கலாம்  என்று கூறப்படுகின்றது. அதே வேளை, பிச்சைக்காரர் போன்று புலிகள்  உலாவுகின்றனர் என்ற கருத்தை அண்மையில் அரசு வெளியிட்டதையும்,  “பிச்சைக்காரர் ஒழிப்பு” நடவடிக்கையில் அரசு தீவிரங்காட்டியதையும் இணைத்து  இக்கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எது  எப்படியோ, நோன்பு காலத்தில் ‘ஃபித்றா”வின் பெயரில் எமது சகோதரர்கள் நகர்ப்  புறங்களுக்குப் படையெடுப்பதுண்டு! இதனால், ரமழான் என்றால் பிச்சையெடுக்கும் மாதம்! என்ற தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது.&lt;br /&gt;எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது  பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில்  உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க  ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க  வேண்டும். அத்துடன் ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா  போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும்  செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும்  முன்னெடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, வழமையாக நோன்பு காலங்களில் எமது இளைஞர்கள், பாதைகளை மைதானமாகப்  பயன்படுத்தி விளையாடியும், இரவு பூராகச் சப்தமிட்டு விளையாடி  அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வருகின்றனர். மற்றும் சிலர் பிறரது  தோட்டங்களில் மாங்காய்-தேங்காய் பறிப்பது, வீட்டுக்குக் கல்லடிப்பது,  பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குக் கிண்டல் பண்ணுவதென்று காலத்தைக்  கழிப்பர். இதுவும் நோன்பு குறித்த தப்பெண்ணத்தை அந்நியரிடம்  ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்ப்பது அவசியமாகும். அத்துடன் சாதாரண ஒரு  பிரச்சினை கூட சமூகப் பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எமது அமல்கள் கூட  அடுத்தவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்காததாக இருக்க வேண்டும். தறாவீஹ்  தொழுகை போன்றவற்றை ஒலிபெருக்கியில் தொழுவிப்பதைக் கூடத் தவிர்க்க வேண்டும்.  இனத் துவேஷம் தூண்டப்படாதவாறு எமது செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில்  கவனம் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;அடுத்துப் பொதுவாக நோன்பு காலங்களில்தான் அதிகமான மார்க்கக் கருத்து  வேறுபாடுகள் தோன்றுகின்றன. அடுத்து, மார்க்கத்துடன் சம்பந்தமற்ற பலரும்  ரமழானில்தான் பள்ளியுடன் சம்பந்தம் வைத்துக்கொள்கின்றனர். இதனால் சாதாரண  மார்க்கக் கருத்து வேறுபாடுகள் சண்டைகளாக உருப்பெறுகின்றன.&lt;br /&gt;மார்க்கக் கருத்து வேறுபாடுகள் குர்ஆன்-ஸுன்னாவின்  அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு வழியில்லை என்றால்  குறைந்த பட்சம் சண்டை-சச்சரவிலீடுபடாது நிதானமாகச் செயற்படவாவது முன்வர  வேண்டும். ஆனால், இந்த நிலைக்கு மாற்றமாக, “நான் நினைப்பது போன்றுதான் நீ  நடக்க வேண்டும்!” என்ற அடிப்படையில் சிலர் செயற்படுகின்றனர். மற்றும் சிலர்  இயக்க வெறியுடன் செயற்படுகின்றனர். அதனால் மார்க்க நிகழ்ச்சிகளைத் தடை  செய்கின்றனர். இந்த ஜமாஅத்துக்கு இங்கே இடமில்லை! என்ற தோரனையில்  செயற்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மஸ்ஜிதில் இடமில்லாத போது வீடுகளில் நிகழ்ச்சிகள் செய்ய முற்பட்டால்  அதைக் கூடத் தடுக்கின்றனர். இது போன்ற செயல்களால் சண்டைகள் அதிகரித்துப்  பொலிஸ் தலையிடும் நிலையேற்படுகின்றது. பள்ளி நிர்வாகங்களுக் கெதிராக  வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.&lt;br /&gt;“ரமழான்  மாதம்” என்றால் முஸ்லிம்கள் பள்ளிக்குள் சண்டை பிடிக்கும் மாதம் என்ற  கருத்தைக் காவல் துறையினர் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணம் எமது  செயற்பாடுகள் அமைவது வருந்தத் தக்கதாகும். அத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடம்  கேட்கும் சில கேள்விகள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும்  அவர்கள் மனதில் தோன்றும் கெட்ட எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, நோன்பு காலத்தைச் சண்டைக்கும், சச்சரவுக்கும் செலவழிக்காமல்  இபாதத்திற்கும், பக்குவத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த அனைவரும்  உறுதியான தீர்மானத்தையெடுக்க வேண்டும். நோன்பை உரிய முறையில் நோற்று அதையே  இஸ்லாத்தின் பால் அழைக்கும் சிறந்த தஃவாவாக அமைத்துக்கொள்ள முயல வேண்டும்.&lt;br /&gt;எனவே, எதிர்வரும் ரமழானைத் தூய முறையில் கழிக்க தூய்மையான எண்ணத்துடன் உறுதி பூண்டு செயற்படுவோமாக!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-6499021062080003629?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/6499021062080003629/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=6499021062080003629' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/6499021062080003629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/6499021062080003629'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/08/blog-post_19.html' title='மனித மாண்பு காக்கும் புனித நோன்பு  கடமை'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-7954123052658455223</id><published>2010-08-19T10:11:00.000-07:00</published><updated>2010-08-19T10:19:28.477-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோன்பு'/><title type='text'>நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் சில</title><content type='html'>&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;- தொகுத்தவர் உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி&lt;/b&gt;&lt;/i&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நோன்பின் மாண்புகளை சிறப்புகளை குறித்து நபி (ஸல்) அவர்க்ள கூறிய  ஆதாரபூர்வமான அநேக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களை மக்கள் தெரிந்து அமல்கள்  செய்வதை விட ஆதாரமற்ற செய்திகளை வைத்து அமல்கள் புரிவதில் தான் ரமழானின்  காலத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பின்வரும் செய்திகள் ரமழான்  காலத்தில் அதிகமதிகமாக பள்ளிவாசல்களில் பயான் செய்யப்படுகின்றன. ஆனால்  அவைகள் அனைத்தும் பலஹீனமான செய்திகளே தவிர பலமான செய்திகள் அல்ல  என்பதற்காகவே மக்களின் பார்வைக்கு தருகிறோம்.&lt;br /&gt;&lt;span id="more-4925"&gt;&lt;/span&gt; &lt;br /&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;&lt;div style="background-color: #dddddd;"&gt;நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் &lt;/div&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;- யா அல்லாஹ் ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எமக்கு அருள்புரிவாயாக!  ரமழானை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை தருவாயாக என நபியவர்கள் கூறினார்கள்.  (நூல்: பஸ்ஸார். தபரானி) இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் ஸாயித் பின் அபீ ருகாத் என்பவர்  இடம்பெறுகிறார். இவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி  (ரஹ்) அவர்களும் இவர் பலஹீனமானவர் என்று இமாம் நஸயீ (ரஹ்), இமாம் இப்னு  ஹிப்பான் (ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;&lt;div style="background-color: #dddddd;"&gt;நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் &lt;/div&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;- ரமழானின் ஆரம்ப (பத்து நோன்புகளு)ம் ரஹ்மத்தாகவும் அதன் நடுப்பகுதி (பத்து நோன்புகளும்) மஃபிரத்தாகவும் அதன் இறுதி பகுதி (கடைசிப் பத்து) நரக விடுதலையாகவும் உள்ளது நபியவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னு குஸைமா) இதன் அறிவிப்பாளர் தொடரில் அலி இப்னு ஸைத் இப்னு ஜுத்ஆன் என்பவர்  இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர். மேலும் இந்த செய்தியை பதிவு செய்த இமாம்  இப்னு குஸைமா (ரஹ்) அவர்கள் இது பலவீனமானது என்பதை குறிக்க ‘இது  உறுதியானதாக இருந்தால்’ என்ற வார்த்தையில் குறிப்பிடுகிறார்கள். பலஹீனமான  ஹதீஸை அடையாளம் காட்டுவதற்கு இமாம்கள் கையாளும் முறை இது.&lt;br /&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;&lt;div style="background-color: #dddddd;"&gt;நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் &lt;/div&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;- ரமழானில் உள்ள சிறப்புகளை அறிந்தால் வருடம் பூராவும் ரமழானாக இருக்க  வேண்டும் என எனது உம்மத்தவர்கள் ஆசைகொள்வார்கள் என நபியவர் கள்  கூறினார்கள். (நூல்: அபூயஃலா) இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜரீர் இப்னு அய்யூப் என்பவர் இடம்பெறுகிறார்.  இவர் பலஹீனமானவர். மேலும், இது பலஹீனமானது என்பதை இமாம் இப்னு குஸைமா  (ரஹ்) மேல் கூறியவாறு சுட்டிக் காட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;&lt;div style="background-color: #dddddd;"&gt;நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் &lt;/div&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;எனது உம்மத்தில் ஒரு மனிதனை கண்டேன். அவர் தாகத்தோடு தடாகத்திற்கு (அவ்லுல் கவ்ஸரக்கு) வரும் போதெல்லாம் தடுக்கப்பட்டார். அப்போது நோன்பு வந்து அவருக்கு நீர் புகட்டியது என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: தபரானி) இதன் அறிவிப்பாளர் தொடரில் சுலைமான் இப்னு அஹ்மத் அல்வாஸிதி என்பவ ரும்  காலித் இப்னு அப்துர் ரஹ்மான் அல் மக்சூமி என்பவரும் இடம்பெறுகிறார்கள்.  இவ்விருவரும் பலஹீனமானவர்கள். இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் இதை  பலஹீனமானது என விமர்சனம் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;&lt;div style="background-color: #dddddd;"&gt;நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் &lt;/div&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;- நோன்பாளிகளின் வாய்களிலிருந்து கஸ்தூரி வாடை வெளிப்படுகிறது. அவர்களுக்கு  அல்லாஹ்வின் அர்ஷுக்குக் கீழ் (உணவு) தட்டு வைக்கப்பட்டுள்ளது என நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள். இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் அத்துர் ருல் மன்சூர் 1/182 எனும் நூலில்  இச்செய்தியை குறிப்பிடுகிறார்கள். ஆனாலும் இது பலஹீனமானது என இமாம் இப்னு  ரஜப் (ரஹ்) அவர்களும் ஏனைய இமாம்களும் விமர்சனம் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;&lt;div style="background-color: #dddddd;"&gt;நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் &lt;/div&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;- நோன்பாளியின் தூக்கம் இபாதத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் அல் ஜாமிஉஸ் ஸகீரில் (9293)  குறிப்பிடுகிறார்கள். இதில் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்பா என்பவர்  இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர் என்று இமாம் ஸைனுத் தீன் அல் ஈராகி (ரஹ்)  இமாம் பைஹகி (ரஹ்) இமாம் சுயூத்தி (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகிறார்கள்.  (நூல்: அல்பிர்தவ்ஸ் 4/248) (இந்தச் செய்தியை வைத்தே சிலர் பகல் முழுவதும்  தூக்கத்தில் காலத்தை கழிக்கிறார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;&lt;div style="background-color: #dddddd;"&gt;நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் &lt;/div&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;- எவர் ரமழானில் இஷா தொழுகையை ஜமாஅத்தோடு தொழுகிறாரோ அவர் லைலதுல் கத்ர்  இரவை அடைந்து கொண்டவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்  இஸ்பஹானி). இது முர்ஸல் எனும் பலஹீனமான செய்தியாகும். இப்னு முஸய்யப் (ரஹ்)  அவர்களின் கூற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு குஸைமாவில் வரும் இச்செய்தியில் உக்பத் இப்னு அபீல் ஹஸ்னா என்பவர்  இடம்பெறுகிறார். இவர் யார் என அறியப்படாதவர். பலஹீனமானவர் (மஜ் ஊல்) என  இமாம் இப்னு முதீனி (ரஹ்) கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;&lt;div style="background-color: #dddddd;"&gt;நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் &lt;/div&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;- நோன்பு பொறுமையின் பாதியாகும் என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: திர்மிதி, இப்னுமாஜா).  இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் மூஸா இப்னு உபைதா என்பவர் பலஹீனமானவர் என அஷ் ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;&lt;div style="background-color: #dddddd;"&gt;நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் &lt;/div&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;- மாதங்களின் தலைவர் ரமழானாகும். அம்மாதங்களில் கண்ணியமான மாதம் துல்ஹஜ் மாதமாகும். (நூல்: பஸ்ஸார், தைலமி) இதன் அறிவிப்பாளர் தொடரில் யஸீத் இப்னு அப்துல் மாலிக் அன்னுபைலி என்ப  வர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர் என்று இமாம் ஹைஸமி (ரஹ்) அவர்கள்  மஜ்மூஉல் ஸவாத் எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள். (3/140)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;&lt;div style="background-color: #dddddd;"&gt;நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் &lt;/div&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;- வானத்தில் சில மலக்குகள் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். ரமழான்  மாதம் வந்துவிட்டால் முஹம்மது நபியின் உம்மத்தினருடன் சேர்ந்து கொள்ள  அவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்:  பைஹகி) பைஹகி நூலில் இது அலி (ரலி) அவர்களின் வார்த்தையாக (மவ்கூப்)  பதிவாகியுள்ளது. மேலும் இச்செய்தி பலஹீனமானது என இமாம் சுயூத்தி (ரஹ்)  அவர்கள் அத்துர்ருல் மன்சூரில் (8ஃ582) குறிப்பிடுகி றார்கள். மேலும்  கன்ஸுல் உம்மால் (8ஃ410) நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;&lt;div style="background-color: #dddddd;"&gt;நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் &lt;/div&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;- நோன்பு  திறக்கும்போது ஓதும் துஆ: அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வலாரிஸ்திக  அப்தர்து’ என்று வரும் ஹதீஸ் அபூதாவூத் (2358) மற்றும் இப்னு ஸுன்னு  பிஅமலில் யவ்மி வல்லைலா (481) எனும் நூலில் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் மலிக் பின் ஹாரூன் பின் அன்தரா  என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர் என்று இமாம் அஹ்மத் (ரஹ்)  தாரகுத்னி (ரஹ்) இமாம் அபூ ஹாதம் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.&lt;br /&gt;இது உறுதியான செய்தியல்ல என இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) குறிப்பிடு கிறார்கள். (நூல்: ஸாதுல் மஆத் (2÷54) &lt;br /&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;&lt;div style="background-color: #dddddd;"&gt;நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் &lt;/div&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;ரமழானில் ‘அல்லாஹ்வை நினைவூட்டு பவர் (திக்ரு செய்பவரது) பாவங்கள் மன் னிக்கப்படும் என நபி (ஸல்) கூறினார்கள். இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்களுடைய அல்ஜாமிஉஸ் ஸகீர் நூலிலும்  தபரானியிலும் பைஹகியிலும் இச்செய்தி பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர்  தொடரில் ஹிலால் இப்னு அப்துர் ரஹ்மான் என்பவர் இடம் பெறுகிறார். இவர்  பலஹீனமானவராவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;&lt;div style="background-color: #dddddd;"&gt;நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் &lt;/div&gt;&lt;hr color="#c0c0c0" size="1" /&gt;- நோன்பாளியாக இருக்கும்போது பகலில் (கண்ணுக்கு) சுர்மா) இடக்கூடாது என நபி இவர்கள் கூறினார்கள். (நூல் அபூதாவூத்) இமாம் இப்னு முயீன் (ரஹ்) அவர்கள் இச்செய்தி நிராகரிப்பட வேண்டியதென விமர்சனம் பண்ணுகிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-7954123052658455223?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/7954123052658455223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=7954123052658455223' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/7954123052658455223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/7954123052658455223'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/08/blog-post.html' title='நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் சில'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-2654783498838862044</id><published>2010-07-02T08:48:00.000-07:00</published><updated>2010-07-02T08:48:39.921-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழுகை'/><title type='text'>நபி வழியில் நம் தொழுகை - 03 (தயம்மும்)</title><content type='html'>தயம்மும் &lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் உளூச் செய்வதற்கோ, கடமையான குளிப்பை குளிப்பதற்கோ தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீர் இருந்தும் கடுங்குளிர், நோய் காரணங்களால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீரும் இருந்து பயன்படுத்தக் கூடிய நிலையும் இருந்து உளூச் செய்வதாலோ, கடமையான குளிப்பை குளிப்பதாலோ குடிப்பதற்கு தண்ணீர் இல்லாது போய் விடுமோ என்ற பயம் ஏற்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உளூவிற்கும் கடமையான குளிப்பிற்கும் மாற்றுப் பரிகாரமே தயம்மும் என்பதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;தயம்மும் எப்படி செய்வது &lt;br /&gt;&lt;br /&gt;இரு கைகளையும் தூய்மையான மண்ணில் ஒரு முறை அடித்து, கையில் படிந்துள்ள தூசியை வாயால் ஊதிவிட்டு முகத்திலும் மணிக்கட்டு வரை இரு கைகளிலும் தடவிக் கொள்வதே தயம்மும் ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் உங்களில் எவரேனும் மலங்களித்து விட்டு வந்தாலும் அல்லது பெண்களைத் தீண்டினாலும் (அந்நேரத்தில்) தண்ணீர் கிடைக்காவிட்டால் தூய மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள்" (அல்குர்ஆன் 5:6) &lt;br /&gt;&lt;br /&gt;"தயம்மும் என்பது முகத்தில் தடவுவதற்காகவும் கைகளில் தடவுவதற்காகவும் ஒரு தடவை கைகளை தரையில் அடிப்பதாகும்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்" அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நுல்: அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய இறை வசனத்திலும், ஹதீஸிலும் பொதுவாக கைகள் என்று கூறப்பட்டிருப்பினும் அதே நபித்தோழர் அறிவிக்கும் மற்றோரு அறிவிப்பில் மணிக்கட்டுவரை என்று கூறப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் இரு உள்ளங்கைகளாலும் தரையில் அடித்து, அதில் வாயால் ஊதிவிட்டு அந்தக் கைகளை முகத்திலும் மணிக்கட்டு வரை கைகளிலும் தடவி விட்டு "இவ்வாறு செய்வது உமக்குப் போதுமாகும்" என கூறினார்கள். அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நுல்: அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால் &lt;br /&gt;&lt;br /&gt;தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால் உளூச் செய்து மீண்டும் அத்தொழுகையை தொழ வேண்டியதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நபர்கள் பிரயாணத்தில் சென்றார்கள். தொழுகை நேரம் வந்தது. அப்போது அவர்களிடம் தண்ணீர் இல்லை. எனவே, அந்த இருவரும் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து தொழுதனர். பின்பு, அத்தொழுகையின் நேரத்திலேயே அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்து விட்டது. அப்போது அந்த இருவரில் ஒருவர் உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுதார். இன்னொருவர் தொழவில்லை. பிரயாணத்திலிருந்து ஊர் திரும்பியதும் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இதனை அவ்விருவரும் கூறினர். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை மீண்டும் தொழாத நபரை நோக்கி, "நீர் எனது வழிமுறையைக் கடைபிடித்தீர். (தயம்மும் செய்து நீர் தொழுத) உமது தொழுகையையே உமக்கு போதும்" என்றும், உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுத நபரை நோக்கி "உமக்கு இரு கூலிகள் உள்ளது" என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத் &lt;br /&gt;&lt;br /&gt;கடுங்குளிரின் கேடு காரணமாக தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلم அங்கீகரித்துள்ளார்கள் &lt;br /&gt;&lt;br /&gt;"தாதுஸ்ஸலாஸில்" எனும் போருக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள். கடுங்குளிரான ஓர் இரவில் எனக்கு ஸ்கலிதம் ஏற்பட்டு விட்டது. குளித்தால் எனக்குக் கேடு ஏற்படும் எனக் கருதிய நான் தயம்மும் செய்து என் தோழர்களுக்கு ஸுப்ஹு (அதிகாலை தொழுகை) தொழுவித்தேன். மதீனாவிற்கு நாங்கள் திரும்பியதும் என் செயல் பற்றி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் என் தோழர்கள் கூறினர். உடனே நபி صلى الله عليه وسلم அவர்கள் "அம்ரே! குளிப்பு கடமையான நிலையில் உம் தோழர்களுக்குத் தொழுவித்தீராமே" என்று என்னிடம் கேட்டார்கள். "உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்ற இறை வசனம் என் நினைவுக்கு வந்ததால் தான் தயம்மும் செய்து தொழுதேன்" என்றேன். இதனை கேட்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் சிரித்தார்களே தவிர குறை காணவில்லை. அறிவிப்பவர்: அம்ர்பின் அல்ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத் &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட ஹதீஸிலிருந்து குளிரின் காரணமாகத் தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-2654783498838862044?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/2654783498838862044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=2654783498838862044' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/2654783498838862044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/2654783498838862044'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/07/03.html' title='நபி வழியில் நம் தொழுகை - 03 (தயம்மும்)'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-2335635944053246561</id><published>2010-06-11T07:20:00.000-07:00</published><updated>2010-06-11T07:20:00.327-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹதீஸ்'/><title type='text'>அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர் (ஹதீஸ்)</title><content type='html'>அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="more-4554"&gt;&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;குறிப்பு:&lt;/em&gt; மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மஹ்ஷர் வெளியின் அகோரம்&lt;/strong&gt;&lt;br /&gt;மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனிதர்கள் ஆடையில்லாதவர்களாக, செருப்பில்லாதவர்களாக, அவரவர் செய்த பாவத்திற்கிணங்க,வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள். சிலருக்கு கரண்டைக் கால் வரையும், சிலரக்கு முட்டுக்கால் வரையும், சிலருக்கு இடுப்பவரையும், சிலருக்கு வாய்வரையும் வந்துவிடும். அந்த நேரத்தில் நான்கு கேள்விகளுக்கு விடை சொல்லாதவரை தான் நிற்கும் இடத்திலிருந்து ஒரு அடி எடுத்து வைக்கமுடியாது. ஒவ்வொருவரும் தன்னைப்பற்றியே சிந்திக்கும் நாளாகும் அது. அந்த நாளில்தான் அல்லாஹ் தனது அர்ஷின் நிழலில் மேல்கூறப்பட்ட ஏழு பண்புள்ள மக்களை அமரவைப்பான். அல்லாஹ் நம்மையும் அந்த கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக!&lt;br /&gt;பின்வரும் ஹதீதுகள் அதை தெளிவு படுத்துகின்றது,&lt;br /&gt;சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)&lt;br /&gt;பூமியில் எழுபது முழம் செல்லும் அளவு மறுமையில் மனிதர்களுக்கு வேர்வை ஏற்படும், அவர்களின் வேர்வை அவர்கள் காதுவரை மூடிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)&lt;br /&gt;தன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார், தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார் என்ற, நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)&lt;br /&gt;இவ்வளவு இக்கட்டான சூழலில்தான் ஏழு கூட்டத்திற்கு மட்டும் தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் கொடுப்பான், அக்கூட்டத்தின் தன்மைகளை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.&lt;br /&gt;&lt;h3&gt;1. நீதியான அரசன்:&lt;/h3&gt;அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:&lt;br /&gt;&lt;br /&gt;நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.&lt;br /&gt;மக்கா வெற்றிபெற்ற போது உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களிடம் இருந்த கஃபத்துல்லாவின் சாவியை நபி (ஸல்) அவர்கள், அவர்களிடமிருந்து எடுத்திருந்தார்கள், கஃபத்துல்லாவிலிருந்து வெளியில் வரும் போது மேல்கூறப்பட்ட ஆயத்தை ஓதியவாறு உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களை அழைத்து அச்சாவியை அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்கள். இந்த ஆயத்திலே அல்லாஹ் அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கினால் நீதமான முறையில் தீர்ப்பு வழங்குமாறும் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;நீதமென்பது:&lt;/strong&gt;&lt;/em&gt; தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவறாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும் என்பதற்காகத்தான், குறைவான ஈமான் உள்ளவர் அரச பதவியில் இருக்கும் போது நீதியாக தீர்ப்பளிக்கமாட்டார் இன்றைய உலகத்தின் நடைமுறைகள் அதற்கு சான்றாக இருக்கின்றது.&lt;br /&gt;நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், தனது தீர்ப்பிலும் தனது குடும்பத்திலும் அவர்கள் பொறுப்பேற்றவைகளிலும் அல்லாஹ்விடத்தில் நீதம் செலுத்துபவர்கள் கண்ணியத்திற்குரிய அர்ரஹ்மானின் வலது புறத்திலிருக்கும் ஒளியிலான மிம்பர் மேடையில் வீற்றிருப்பார்கள், அல்லாஹ்வின் இரு கரங்களும் வலதுபுறத்திலுள்ளவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)&lt;br /&gt;&lt;h3&gt;2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான வாலிபன்&lt;/h3&gt;வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும் இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறாரோ, அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ”எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் – தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம். 18:9-13&lt;br /&gt;இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூறினார்கள். ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்தி கொள்ளுங்கள், உன்னுடைய வயோதிபத்துக்கு முன் உன் வாலிபத்தையும், நீ வேலையுள்ளவராக ஆகுவதற்கு முன் உன் ஓய்வையும், உன்னுடைய மரணத்திற்க்கு முன் உன் வாழ்வையும், உன்னுடைய நோய்க்கு முன் உன் ஆரோக்கியத்தையும், உன்னுடைய வறுமைக்கு முன் உன்னுடைய செல்வத்தையும் (மறுமைக்காக) பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்) இந்த ஹதீதிலும் வாலிபம் இடம் பெற்றிருப்பது வாலிப வயதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;h3&gt;3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்&lt;/h3&gt;பள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத்தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான். இது ஒரு உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது. உண்மையான முஃமின் அல்லாதவர், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை போன்று பள்ளிக்குள் இருப்பார், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை, தன்னை எப்போது திறந்து விடுவார்கள், பறந்து விடலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறே உண்மையான முஃமின் அல்லாதவரும் பள்ளிக்குள் தொழுகைக்கு வந்ததும், இமாம் சின்ன சூரா ஓதமாட்டாரா என்று நினைப்பதும், எப்போது ஸலாம் கொடுத்து தொழுகையை முடிப்பார் என்று எதிர்பார்த்திரிந்து இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.&lt;br /&gt;இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். இப்படி செய்வதை வழமையாக்கிக் கொண்டவர்கள் இதைமாற்றி அமைக்க வேண்டும். பர்ளான தொழுகை முடிந்ததும் அதற்குப்பிறகு ஓதக்கூடிய அத்காருகளை ஓதி முடித்த பின், சுன்னதுக்களைத் தொழுது அல்லாஹ்விடத்தில் தன் தேவைகளைக் கேட்டு, அங்கு மார்க்க உரைகள் செய்யப்பட்டால் அதில் கலந்து கொள்வதோடு திருமறை குர்ஆனை ஓதும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி, பள்ளியில் அமர்ந்து அமைதியை பெறுவார் உண்மையான முஃமின்.&lt;br /&gt;பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது.&lt;br /&gt;யார் காலையிலோ அல்லது மாலையிலோ பள்ளிக்குச் செல்கின்றாரோ அவருக்காக காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்காக ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)&lt;br /&gt;&lt;h3&gt;4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து, அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்&lt;/h3&gt;இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும்.&lt;br /&gt;யார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)&lt;br /&gt;&lt;h3&gt;5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர்(ஒதுங்கிக் கொண்டவர்)&lt;/h3&gt;காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக? கருதி அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார். இன்று முஸ்லிம்களில் பலர், ஆபாச சேனல்கள், பிலிம்கள் சீடிக்களின் மூலம் உல்லாசமாக? வலம் வருகின்றார்கள், அதை அரிய வாய்ப்பாகவும் கருதுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த ஹதீதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். அன்னிய பெண்கள் விஷயத்தில் ஒரு முஃமின் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அது நேரடியாக இருந்தாலும் சரி அல்லது பிலிமாக போட்டாவாக இருந்தாலும் சரியே.&lt;br /&gt;அதிகமான ஆண்கள் பெண்கள் மூலமே தவறில் வீழ்ந்து விடுகின்றார்கள்.&lt;br /&gt;எனக்குப் பின் ஆண்கள் மீது மிகவும் ஆபத்தான குழப்பம் தரக்கூடிய ஒன்றாக பெண்களைத் தவிர வேறு எதையும் நான் விட்டுச்செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)&lt;br /&gt;குகையில் நுழைந்த மூவரின் சம்பவத்தையும் வாசகர்கள் நினைவில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.&lt;br /&gt;ஆகவே பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடப்போமாக!&lt;br /&gt;பிலிம்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் குறிப்பாக ஆபாச பிலிம்கள் மற்றும் மொபைல் மூலம் ஒருவருக்கொருவர் ஆபாசப்படங்களை அனுப்பி வைப்பதும் இன்று மிக அதிகரித்துவரும் காலமாகும். இதனால் வழிகெட்டுப் போகின்றவர்களுக்கு கிடைக்கும் பாவத்தில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும், இப்படிப்பட்ட அனாச்சாரத்தில் நமது சமூகம் மூழ்கியிருப்பது மனவேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;h3&gt;6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்&lt;/h3&gt;இடது கை  கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும்.&lt;br /&gt;மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)&lt;br /&gt;இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;h3&gt;7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்&lt;/h3&gt;ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)&lt;br /&gt;பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது.&lt;br /&gt;இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு.&lt;br /&gt;ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள்&lt;br /&gt;பிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள்,&lt;br /&gt;&lt;br /&gt;1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும்.&lt;br /&gt;2. செய்த பாவங்களை முற்றாக விட்டுவிட வேண்டும்.&lt;br /&gt;3. அதற்காக கவலைப்பட வேண்டும்.&lt;br /&gt;4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;5. மரணத்திற்கு முன் பாவமன்னிப்பை செய்ய வேண்டும், மரண நேரத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (இவைகள் அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கான நிபந்தனைகளாகும்)&lt;br /&gt;6. அடியார்களுக்கு செய்த தவறாயின், அவர்களிடம் மன்னுப்புக் கேட்க வேண்டும், அது ஒரு பொருளாக இருந்தால் உரியவரிடம் திருப்பி கொடுத்திட வேண்டும்.&lt;br /&gt;இவைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பிழைபொறுப்பின் நிபந்தனைகளாகும்.&lt;br /&gt;நாம் செய்த பாவங்களை நினைத்து, அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதால் நம்மை நரகமே தீண்டாது.&lt;br /&gt;அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண், அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து பாதுகாத்த கண் (இவ்விரு கண்களையும்) நரகம் தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)&lt;br /&gt;நபி (ஸல்) அவர்களும் முன் சென்ற நல்லவர்களும் அல்லாஹ்வின் பயத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாம் செய்த பாவங்களை நினைத்து, அல்லாஹ்விடம் அழுவோமாக!&lt;/strong&gt;&lt;br /&gt;அன்புள்ள சகோதர சகோதரிகளே! மேல் கூறப்பட்ட ஏழு கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். அதற்கு முடியாத பட்சத்தில் ஒரு கூட்டத்திலாவது நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-2335635944053246561?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/2335635944053246561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=2335635944053246561' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/2335635944053246561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/2335635944053246561'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/06/blog-post.html' title='அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர் (ஹதீஸ்)'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-4070427321254365667</id><published>2010-05-17T21:53:00.000-07:00</published><updated>2010-05-17T21:53:04.775-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழுகை'/><title type='text'>நபி வழியில் நம் தொழுகை - 02 (வுளு)</title><content type='html'>தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்யும் முறை &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது இரண்டு கைகளையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவி, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கைகளைக் கொண்டு வந்தார்கள். அப்துல்லாஹ் பின் ஸைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத்,, இப்னுமாஜ்ஜா, அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் உளூச் செய்தபோது தண்ணீரில் கையை நுழைத்து தண்ணீர் எடுத்து தலைக்கும், காதுக்கும் மஸஹ் செய்தார்கள். மேலும் இப்படித்தான் நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்தார்கள் என்றும் கூறினார்கள். இப்னு அபீ முலைக்கா நூல்: அபூதாவூத் &lt;br /&gt;&lt;br /&gt;அலி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் ஒளுச் செய்யும்போது இரண்டு கைகளையும் மூன்முறை கழுகி, முகத்திஅயும் மூன்றுமுறை கழுகி தலைக்கு ஒரே ஒரு தடவை மட்டும் மஸஹு செய்தார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு அபீலைலா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அபூதாவூது &lt;br /&gt;&lt;br /&gt;மஸஹ் என்பது ஈரக்கையால் தலையையும் காதுகளையும் தடவுவதாகும் மஸஹ் ஒருமுறை செய்யவேண்டும். சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கால்களை கழுவுதல், குதிகால்களையும் சரியாக கழுவுதல் &lt;br /&gt;&lt;br /&gt;உளூவின் இறுதிச் செயலாக கால்களைக் கரண்டை வரை கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் கால்களைக் கரண்டைவரை மூன்று முறை கழுவினார்கள். உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத் &lt;br /&gt;&lt;br /&gt;கால்களை கழுவும்போது கவனமாகக் கழுவவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் "குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்" என்று கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;உளூவை வரம்பு மீறிச் அதிகமாக செய்யலாகாது &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது ஒவ்வொரு தடவை கழுவினார்கள். இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதி, நஸயீ, அபூதாவூத்,, இப்னுமாஜ்ஜா, அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்துள்ளார்கள். அப்துல்லாஹ் பின் ஸைது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து உளூச் செய்வது பற்றிக் கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் மும்மூன்று தடவை கழுவி உளூச் செய்து காட்டிவிட்டு, இதுதான் உளூச் செய்யும் விதமாகும். யார் இதைவிட அதிகப்படுத்துகிறாரோ அவர் வரம்பு மீறி விட்டார்; தீங்கிழைத்து விட்டார்; அநியாயம் செய்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுஐபு رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜ்ஜா &lt;br /&gt;&lt;br /&gt;காலுறைகள் மீது மஸஹ் செய்தல் &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் உளூச் செய்து விட்டு காலுறை அணிந்து பிறகு உளூ முறிந்து விட்டால் திரும்ப உளூச் செய்யும்போது அவர் காலுறையைக் கழற்ற வேண்டிய அவசியமில்லை. காலைக் கழுவவேண்டிய நேரத்தில் காலுறையின் மேல் பகுதியில் மட்டும் மஸஹ் செய்தால் போதுமானது. கடமையான குளிப்பின்போது மட்டும் கட்டாயம் கழற்ற வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு பிரயாணத்தின்போது நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (உளூச் செய்யும்போது) அவர்களது இரு கால் உறைகளையும் நான் கழற்றுவதற்குக் குனிந்தேன். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை விட்டுவிடும்; கால்கள் இரண்டும் சுத்தமாக இருக்கும்போதுதான் உறைகளை அணிந்தேன் என்று கூறிவிட்டு அவ்விரு கால் உறைகளின் மீது மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: முகீரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத் &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் பிரயாணத்தில் இருந்தபோது "ஜனாபத் தவிர மலஜலம், தூக்கம் போன்றவற்றிற்காக காலுறையை மூன்று பகல், மூன்று இரவுகள் கழற்றவேண்டிய அவசியமில்லை" என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு அஸ்ஸாவ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, திர்மிதி, இப்னுமாஜ்ஜா, இப்னுகுஸைமா &lt;br /&gt;&lt;br /&gt;உளூச் செய்தபின் கூறவேண்டியவை &lt;br /&gt;&lt;br /&gt;أَشْهَدُ أَنْ لاَّ إلَهَ إِلَهَ إِلاَّالله وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًاعَبْدُهُ وَرَسُولُهُ &lt;br /&gt;&lt;br /&gt;அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹு லாஷரீகலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று கூறினால் சுவனத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம் &lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை; அவன் ஏகன்; அவனுக்கு நிகராக எவருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அவனது அடியாராகவும் தூதராகவும் உள்ளார்கள் என உறுதியாக நம்புகிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-4070427321254365667?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/4070427321254365667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=4070427321254365667' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/4070427321254365667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/4070427321254365667'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/05/02.html' title='நபி வழியில் நம் தொழுகை - 02 (வுளு)'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-7497816856620401800</id><published>2010-05-13T18:29:00.000-07:00</published><updated>2010-05-13T18:29:19.399-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழுகை'/><title type='text'>நபி வழியில் நம் தொழுகை - 01 (உளூ)</title><content type='html'>பிஸ்மில்லாஹ் கூறித் உளூச் செய்யத் துவங்குதல்&lt;br /&gt;&lt;br /&gt;بســـم الله நூல்கள்: அபூதாவூத்,இப்னு மாஜ்ஜா, அஹ்மத்.&lt;br /&gt;&lt;br /&gt;உளூவை வலப்புறத்திலிருந்து ஆரம்பித்தல்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் உளூச் செய்தால் வலப்புறமிருந்து துவங்குங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதி, இப்னுமாஜ்ஜா&lt;br /&gt;&lt;br /&gt;கைககளை மணிக்கட்டு வரை கழுவுதல்&lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது தமது இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவினார்கள். அவ்ஸ் பின் அவ்ஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ&lt;br /&gt;&lt;br /&gt;பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து உளூச் செய்வோர் முதலில் இரு கைகளையும் கழுவிய பின்பே அப்பாத்திரத்தில் கையை விடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் கையை மூன்று முறை கழுவதற்கு முன் தனது கையைப் பாத்திரத்தில் விடக்கூடாது" என صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;பாத்திரத்திலிருந்து ஒளூச் செய்தால்&lt;br /&gt;&lt;br /&gt;உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்செய்து (பாத்திரத்திலிருந்து) ஊற்றி மூன்று முறை மணிக்கட்டு வரை கழுவினார்கள். பிறகு தனது வலது கையை பாத்திரத்தில் நுழைத்து வாய் கொப்பளித்தார்கள். நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள். பிறகு மூன்றுமுறை முகத்தைக் கழுவினார்கள். இரண்டு கைகளாலும் மூன்றுமுறை முழங்கை வரை கழுவினார்கள். பின்பு தலைக்கு மஸஹு செய்தார்கள். பின்பு இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்றுமுறை கழுவினார்கள். பிறகு நபி صلى الله عليه وسلم அவர்கள் இப்படித்தான் ஒளூச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன் என்றார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;பல் துலக்குதல், வாய் கொப்புளித்தல், மூக்கைச் சுத்தம் செய்தல்&lt;br /&gt;&lt;br /&gt;உளூச் செய்யும்போது பல் துலக்குவதை நபி صلى الله عليه وسلم அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என சமுதாயத்திற்குச் சிரமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதை கட்டாயமாக்கி இருப்பேன்" என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத், அஹ்மத்&lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்தபோது வாய் கொப்பளித்து மூக்கிற்கு (வலது கையால்) தண்ணீரை செலுத்தி இடது கையால் சிந்தினார்கள். அறிவிப்பவர்: அப்துல் கைர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ&lt;br /&gt;&lt;br /&gt;முகம், கைகளை கழுவுதல்&lt;br /&gt;&lt;br /&gt;நபி صلى الله عليه وسلم அவர்கள் உளூச் செய்யும்போது மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கைகளால் (தண்ணீர்) எடுத்து, தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-7497816856620401800?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/7497816856620401800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=7497816856620401800' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/7497816856620401800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/7497816856620401800'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/05/01.html' title='நபி வழியில் நம் தொழுகை - 01 (உளூ)'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-6711158579192881646</id><published>2010-04-25T21:20:00.001-07:00</published><updated>2010-04-29T21:15:23.192-07:00</updated><title type='text'>வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம்</title><content type='html'>நிச்சயமாக! முஃமினான அடியானுக்குச் சுவர்க்கத்தில் கொடையப்பட்ட ஒரே முத்தினாலுள்ள கூடாரம் தயார் செய்யப்பட்டிருக்கும். வானில் அதன் உயரம் அறுபது மைல்களாலும். அக்கூடாரத்தில் அவனுடைய குடும்பத்தார்கள் வசிப்பார்கள். அவர்களை அவன் சுற்றிப் பார்த்து வருவான். (கூடாரம் விஸ்தீரணமாக இருப்பதால்) அவர்கள் சிலர், சிலரைப் பார்க்கமாட்டார்கள். (புகாரி, முஸ்லிம்) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்கத்தில் முத்துக்களின் வகைகளால் உருவாக்கப்பட்ட பல அறைகள் உண்டு, அவைகள் அனைத்தின் உள் பக்கத்திலிருந்து வெளிப்பக்கத்தையும், வெளிப்பக்கத்திலிருந்து உள் பக்கத்தையும் பார்க்கலாம். எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத இன்பங்களும் அருட்கொடைகளும்; அங்கிருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல் பைஹகி) &lt;br /&gt;சுவர்க்கத்தின் மரங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;1. சுவர்க்கத்தில் ஒரு மரமுண்டு, நூறு வருடம் பிரயாணம் செய்யும் ஒரு பிரயாணி அதன் நிழலை கடக்க முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) &lt;br /&gt;&lt;br /&gt;2. சுவர்க்கத்திலுள்ள எல்லா மரங்களின் அடியும் தங்கத்திலானுள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி) &lt;br /&gt;&lt;br /&gt;3. ஒரு மனிதன் சுவர்க்கத்திலுள்ள (மரத்திலிருந்து) ஒரு கனியை கொய்தால் அந்த இடத்தில் இன்னுமொரு கனி வந்துவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்) &lt;br /&gt;&lt;br /&gt;4. நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் அருகில் (அதன் நிழலில்) நல்ல வலிமையான, விரைவாகச் செல்லும் குதிரையில் சவாரி செய்யும் மனிதன் நூறு ஆண்டுகள் சவாரி செய்து சென்றாலும், அம்மரத்தைக் கடந்து செல்ல முடியாது. (அத்தகு மாபெரும் மரமாகும் அது) &lt;br /&gt;புகாரி, முஸ்லிம் &lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்க வாசிகளின் பதவிகள் &lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்கவாசிகள், சுவர்க்கத்தில் தங்களை விட மேலான அந்தஸ்தைப் பெற்று, சுவர்க்கத்தின் மேல் அறைகளில் வசிப்போரை காண்பது, நீங்கள் அடிவானில் கிழக்கிலிருந்தோ அல்லது மேற்கிலிருந்தோ சென்று கொண்டிருக்கும் – இலங்கும் நட்சத்திரத்தைக் காண்பது போன்றாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இது அவர்களின் மத்தியிலுள்ள பதவி மற்றும் அந்தஸ்தின் இடைவெளியின் காரணமாகும். அப்பொழுது, தோழர்கள் யா ரஹுலல்லாஹ்! அவை நபிமார்களின் தங்குமிடங்களாகும். மற்றவர்கள் அவர்களை அடையமுடியாது எனக் கூறினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம், (அவை நபிமார்களின் தங்குமிடங்கள் போன்றவை தான்)எனினும் என் உயிர் எவன் கைவசமிருக்கிறதோ, அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள்(சுவர்க்கத்தின் அவ்வுயர்ந்த அறைகளில் வசிக்கும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்) ஈமான் கொண்டு நபிமார்களை உண்மைப் படுத்திய சத்திய சீலர்கள் ஆவர் – எனப் பகர்ந்தார்கள். (புகாரி, முஸ்லிம்) &lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்கத்தின் கடை வீதி &lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு கடை வீதி உள்ளது. ஒவ்வொரு ஜும்ஆ அன்றும் சுவர்க்கவாசிகள் அந்தக் கடைவீதிக்கு வருவார்கள். அப்பொழுது வடக்குத் திசையிலிருந்து ஒரு காற்று வீசும். அக்காற்று அவர்களின் முகங்களிலும், ஆடைகளிலும் தவழ்ந்து நறுமணத்தைப் பரப்பும். அதனால் அவர்களின் அழகும், பொழிவும் அதிகமாகும். அதே நிலையில் அவர்கள் தங்களின் குடும்பத்தாரிடம் திரும்புவார்கள். &lt;br /&gt;அப்பொழுது அவர்கள் குடும்பத்தார்கள்., அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக உங்களின் அழகும், பொலிவும், அதிகமாகி விட்டது என்பார்கள். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களுக்குப் பின் உங்களின் அழகும், பொலிவும் கூட அதிகமாகி விட்டது என்பார்கள். (முஸ்லிம்) &lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்கத்தின் நதிகளும் அது ஓடும் வழிகளும் &lt;br /&gt;&lt;br /&gt;மிஃராஜின் போது ஏழாவது வானத்திலுள்ள சித்ரத்துல் முன்தஹா எனக்கு உயர்த்தி காட்டப்பட்டது. அதனுடைய பழங்கள் ஹஜர் என்ற ஊரிலுள்ள குடம் போன்றதாகும். அதனுடைய இலைகள் யானையின் காது போன்றதாகும். அதனுடைய தண்டிலிருந்து வெளிப்படையான இரு ஆறுகளும் மறைமுகமான இரு ஆறுகளும் ஓடுகின்றது. ஜிப்ரீலே இது என்னவென்று? நான் கேட்டேன். மறைமுகமான இரு ஆறுகளும் சுவர்க்கத்தில் ஓடுகின்றது, வெளிப்படையான இரு ஆறுகளும் நைலும் ஃபுறாத்துமாகும் என ஜிப்ரீல்(அலை) அவர்கள் அறிவித்தார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) &lt;br /&gt;&lt;br /&gt;அல் கவ்தர் சுவர்க்கத்திலுள்ள ஆறாகும், அதனுடைய இரு ஓரங்களும் தங்கமாகும். முத்து பவளத்தின் மீது அது ஓடுகின்றது. அதனுடைய மண் கஸ்தூரியை விட மிகவும் மணமானது. அதனுடைய தண்ணீர் தேனைவிடவும் இனிமையானது, ஐஸ் கட்டியை விடவும் வெண்மையானது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி) &lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்க வாசிகளின் விரிப்புகள் &lt;br /&gt;&lt;br /&gt;(ஒன்றில் மேல் ஒன்றாக) உயரமாக்கப்பட்ட விரிப்புகளிலும் (அமர்ந்திருப்பார்கள்) ‘27:34′ என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு நபி(ஸல்) அவர்கள் விளக்கமளிக்கும் போது இரண்டு விரிப்புகளுக்குமிடையில் வானத்திற்கும் பூமிக்குமிடையிலுள்ள தூரத்தை போன்றதாகும் என கூறினார்கள். (அஹ்மத்) &lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்கத்திலுள்ள ஒரு விரிப்பிற்கும் மற்ற விரிப்பிற்குமிடையிலுள்ள உயரம் வானத்திற்கும் பூமிக்குமிடையிலுள்ள தூரத்தை போன்றதாகும். அவ்விரண்டுக்கு மத்தியிலுள்ள தொலைவு 500 ஆண்டுகள் பிரயாணம் செய்யும் அளவாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி) &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் ”இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும். 55:54 &lt;br /&gt;&lt;br /&gt;(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது – ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். 56:15,16 &lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்க வாசிகளின் ஆபரணங்கள்  &lt;br /&gt;&lt;br /&gt;1. சுவர்க்கவாசிகளில் ஒரு ஆண் இவ்வுலகத்தை பார்த்து அவர் (அணிந்திருக்கும்) காப்பு இவ்வுலகுக்கு தெரிந்து விட்டால் நட்சத்திரங்களின் ஒழியை சூரியன் மறைப்பது போல் அவரின் (ஆபரணத்தின்) பிரகாசம் சூரியனின் ஒழியை மறைத்துவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி) &lt;br /&gt;&lt;br /&gt;2. உளு செய்யும் போது தண்ணீரை (உடலில்) செல்லுத்தும் அளவிற்கு ஒரு முஃமினுக்கு (நாளை மறுமையில்) ஆபரணங்கள் அணுவிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) &lt;br /&gt;&lt;br /&gt;3. சுவர்க்கவாசி, சுவர்க்கத்திலே ஒரு பக்கமிருந்து அடுத்த பக்கம் சாய்வதற்கு முன் ஒரு பக்கத்திலேயே 70 வருடம் சாய்ந்திருப்பார், அப்போது ஒரு பெண் வந்து அவரின் இரு தோள்புஜத்தையும் தட்டுவாள். அவளின் கன்னத்திலே அவரின் முகத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்ப்பதை விட மிகத் தெளிவாக பார்ப்பார். அந்தப் பெண்ணின் மீதுள்ள மிகக்குறைந்த அந்தஸ்துள்ள முத்துக்கள் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலுள்ள பகுதிகளை இலங்கவைத்து விடும். அந்தப் பெண் அவருக்கு ஸலாம் கூறுவாள், அவரும் அதற்கு விடை கூறிவிட்டு, நீ யார்? என கேட்பார். நான்தான் உனக்கு மேலதிகமாக கொடுக்கப்படும் (கூலி) எனக் கூறுவாள். அவள் 70 புடவைகளை அணிந்திருப்பாள். அதில் குறைந்த அளவானது நஃமான் என்னும் சிவப்பு நிற தாவரத்தைப் போன்று மெதுமையான பழிச்சென்று இலங்கக்கூடியதாகும். அப்புடவைகளையெல்லாம் தாண்டி அவளின் காலில் உள்ள மஞ்சையை பார்க்கும் அளவு அவரின் பார்வை செல்லும். அப்பெண்ணின் மீது தங்கத்தினாலும் வைரக் கற்களினாலும் செய்யப்பட்ட கிரீடம் அணியப்பட்டிருக்கும். அதிலுள்ள குறைவான அளவுள்ளது கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியிலுள்ள பகுதியை இலங்க வைத்துவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்) &lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்க வாசிகளின் பண்புகள் &lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்கத்தில் நுழையும் முதல் கூட்டத்தினரின் தோற்றம், பெளர்னமி இரவின் சந்திரனின் தோற்றத்தைப் போன்றதாகும். அதில் அவர்கள் உமிழமாட்டார்கள், அவர்களுக்கு மூக்குச்சளியும் ஏற்படாது, அவர்கள் மலங்கழிக்கவும் மாட்டார்கள், அதில் அவர்களின் பாத்திரம் தங்கமாகும். அவர்களின் சீப்புகள் வெள்ளியினாலும் தங்கத்தினாலுமாகும், அவர்களின் நெருப்பு கங்கிகள் (மணத்தை ஏற்படுத்தக்கூடிய வகைகளின் ஒன்றாகிய – அலுவ்வா – என்னும் வகையைச் சேர்ந்த மரத்திலாகும்) அவர்கள் தெளிப்பது கஸ்தூரியாகும், அங்குள்ள ஒவ்வொருவருக்கும் இரு மனைவிகள் இருப்பார்கள். அவர்களின் அழகால் அவ்விருவரின் கெண்டைக்காலின் மஞ்சையை அவ்விருவரின் சதையை தாண்டியும் அவர் பார்ப்பார். அவர்களுக்கு மத்தியில் கருத்து முறன்பாடோ ஒருவருக்கொருவர் கோபம் கொள்வதோ இருக்காது, அவர்களின் உள்ளங்கள் ஒரு மனிதனின் உள்ளம் போன்றதாகும், காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை துதித்த வண்ணம் இருப்பார்கள். (புகாரி) &lt;br /&gt;&lt;br /&gt;(நல்லமல்களை செய்து அந்த சொர்க்கத்திற்கு செல்லும் வாய்ப்பினை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக) &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: சுவனப்பாதை மாதஇதழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1060321675908716846-6711158579192881646?l=tamilislam25.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilislam25.blogspot.com/feeds/6711158579192881646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1060321675908716846&amp;postID=6711158579192881646' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/6711158579192881646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1060321675908716846/posts/default/6711158579192881646'/><link rel='alternate' type='text/html' href='http://tamilislam25.blogspot.com/2010/04/blog-post_5399.html' title='வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம்'/><author><name>Aaqil Muzammil</name><uri>http://www.blogger.com/profile/11349300469029912578</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='27' height='32' src='http://1.bp.blogspot.com/_UpSEBwNdj3k/TU_oKyLEq2I/AAAAAAAAA2Q/1OaIXmrd4o4/s220/aaqil%2Bmw.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1060321675908716846.post-5115447194492495487</id><published>2010-04-25T21:18:00.000-07:00</published><updated>2010-04-29T21:15:47.288-07:00</updated><title type='text'>குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா!</title><content type='html'>அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. &lt;br /&gt;&lt;br /&gt;‘தரீக்கா’ என்பது ‘சூபியிஸம்’ மற்றும் ‘தப்லீக் ஜமாஅத்’ போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும். இஸ்லாத்தில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆன்மிக நெறி முறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே ஸுஃபித்துவம், ஆன்மீகப் பாதை, சன்னியாசம், மறைவான ஞானம் அறியும் வழி என்றெல்லாம் அறியப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழிகெட்டக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தாங்களாகவே இஸ்லாத்தில் புதிய கொள்கைளைப் புகுத்தினர். அதாவது ஒருவர் மோட்சம் அடைய வேண்டுமென்றால் அவர் ஷரீஅத்தைப் பின்பற்றுவதோடல்லாமல் இன்னும் மூன்று படித்தரங்களைக் கடந்து செல்ல வேண்டும். அவைகளாவன: &lt;br /&gt;&lt;br /&gt;1) தரீகத் 2) ஹகீகத் 3) மஃரிபத் &lt;br /&gt;&lt;br /&gt;ஆகியனவாகும். இவற்றை அடைய வேண்டுமானால் ஒருவர் தனது ஆசா பாசங்கள் அனைத்தையும் துறந்து சன்னியாசம் பூண்டு இறை தியானத்தில் ஈடுபட வேண்டும். உலக ஆசையை துறப்பதற்கு சாதாரண மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதை நன்றாகப் புரிந்துக் கொண்ட இவர்கள், தங்களால் உருவாக்கப்பட்ட இந்த மூன்று படித்தரங்களையும் கடந்து சென்ற ஸூஃபிகளிடம் பைஅத், முரீது வாங்கிக் கொண்டால் போதுமானது! அவர்களை அந்த ‘ஷெய்குகள்’ கரையேற்றி ஈடேற்றம் அளித்துவிடுவார்கள் என்று பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் நம்பிக்கையில் உழைப்பில் தங்களின் வயிறுகளை வளர்த்தனர் இந்த ‘போலி ஸூஃபிகள்’. &lt;br /&gt;&lt;br /&gt;முரீது வாங்கிய ஒருவர், ‘தன்னுடைய ஷெய்குவிடம் குளிப்பாட்டுபவனின் கையில் கிடக்கும் மைய்யித்தைப் போல’ இருக்க வேண்டுமாம். அதாவது தன்னுடைய ஷெய்கு எதைச் செய்தாலும் கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாதாம்! மேலும் முரீது கொடுக்கிறோம் என்ற பெயரில் இந்த போலி ஷெய்குகள் தங்களின் பக்தர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இல்லாத சில திக்ருகளைக் கற்றுத் தருகின்றனர். முரீது வாங்கியவர்கள் இந்த திக்ருகளை ஓதிவந்தால் போதுமாம்! அவர்கள் மோட்சம் அடைந்து விடுவார்களாம். இன்னும் சிலர் தொழுகைக்கு கூடச் செல்வதில்லை. அவர்களிடம் கேட்டால், எங்கள் ஷெய்கு எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி விடுவார் என்றும் பெருமிதத்துடன் கூறுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வழிகெட்ட சிலர், ஆபத்துக் காலங்களில் தங்களுக்கு முரீது வழங்கிய ஷெய்குகளை, பீர்களை அவர்கள் தங்களின் கண்காணாத தூரத்தில் இருந்தாலும் ‘யா ஷெய்கு’ அல்லது ‘யா பீர் அவுலியா’ என்று அவர்களை அழைத்து உதவி தேடுகின்றனர். இவைகள் எல்லாம் இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவத்தையே அசைக்கின்ற ‘ஷிர்க்’கான செயல்களாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கொள்கைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை. இஸ்லாம் என்பது திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழிமுறைகளைப் பின்பற்றுவதுமேயாகும். ஏனென்றால் அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தை நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே பரிபூர்ணப்படுத்திவிட்டான்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;wbr&gt;&lt;/wbr&gt;&lt;span class="word_break"&gt;&lt;/span&gt; (பார்க்கவும் அல்-குர்ஆன் 5:3) &lt;br /&gt;&lt;br /&gt;இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில், நபி (ஸல்) அவர்களின் கடுமையான பல எச்சரிக்கைகளையும் மீறி, இறைவனை சென்றடையும் வழிமுறைகள் என புதிய வழிமுறைகைளைத் (தரீக்காக்களைத்) மார்க்கத்தில் தோற்றுவித்தன் விளைவு, இன்று உலகில் 200 க்கும் மேற்பட்ட தரீக்காக்கள் தோன்றியிருக்கின்றன. இன்னும் பல தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன! சிலர், உலகம் முழுவதிலும் உள்ள சூஃபித்துவத் தரீக்காக்களின் எண்ணிக்கை 1000 க்கும் மேல் என்று கூட சொல்கிறார்கள்! உண்மையான எண்ணிக்கையை அல்லாஹ்வே அறிவான். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக மார்க்கத்தில் புகுத்தப்பட்ட பலநூறு தரீக்காக்களில் (Sufi Orders) சில.. &lt;br /&gt;&lt;br /&gt;காதிரிய்யா, முஹம்மதிய்யா, ரிபாஃயிய்யா, ஷாதுலிய்யா, நக்ஷபந்தியா, மலமாத்தியா, குப்ராவிய்யா, மெலேவிய்யா, பக்தஷியா, நிஹ்மாதலாஹிய்யா, பைரமிய்யா, சிஷ்திய்யா, கல்வத்தியா, தஜானிய்யா, முரீதிய்யா, கலந்தரிய்யா, முத்தாஹ் கா தரீக்கா (Mutah ka Tareeqa) இன்னும் இதுபோன்ற பல ‘ய்யா’ க்கள். மேலும் விபரமறிய பின்வரும் சுட்டியை ‘கிளிக்’ செய்யவும். &lt;a href="http://www.uga.edu/islam/sufismorders.html" onmousedown="UntrustedLink.bootstrap($(this), &amp;quot;1afc9&amp;quot;, event)" rel="nofollow" target="_blank"&gt;http://www.uga.edu/islam/s&lt;wbr&gt;&lt;/wbr&gt;&lt;span class="word_break"&gt;&lt;/span&gt;ufismorders.html&lt;/a&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த தரீக்காவாதிகள் ஒவ்வொருவரும் தமது பகுதியில் இருக்கும், தாம் பின்பற்றுகின்ற தரீக்காவே சிறந்தது, இறைவனின் அன்பை பெறவல்ல சிறந்த வழிமுறை (தரீக்கா-பாதை-வழிமுறை) என்று கூறிக்கொள்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;ம
